செவ்வாய், 22 டிசம்பர், 2009

புலிகளின் ஆயுதக் கப்பலை கைப்பற்றியது இலங்கை கடற்படை



கொழும்பு, ​​ டிச.​ 21: விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பலை இலங்கை கடற்படை கைப்பற்றியது.​ இந்தக் கப்பல் திங்கள்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.பிற நாடுகளிலிருந்து ஆயுதங்களை எடுத்து வர விடுதலைப் புலிகள் இந்தக் கப்பலை பயன்படுத்தி வந்ததாக இலங்கை கடற்படை கூறியுள்ளது."எம்வி பிரின்சஸ் கிறிஸ்டினா' என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பல் புலிகளிடம் இருந்த ஆயுதக் கப்பல்களில் மிகப் பெரியது.89 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில்தான் போரின்போது ஆயுதங்களை புலிகள் எடுத்து வந்தனர்.​ தேவைப்படும்போது வீரர்களும் இந்த கப்பல் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர்.இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள "கேபி' என்றழைக்கப்படும் கே.​ பத்மநாதன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பத்மநாதன் வசம் 5 கப்பல்களும் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 600-க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளும் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இலங்கை கடற்படை கூறியுள்ளது.​ இந்த வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்குமாறு இலங்கை அரசு சம்பந்தபட்ட வங்கி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளது.பத்மநாதன் கடந்த ஆகஸ்டு மாதம் மலேசியாவில் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு வரப்பட்டார்.பிரபாகரன் உயிருடன் இருந்தபோது,​​ இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு விவகாரப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார்.​ பிரபாகரன் இறந்த பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.பிரபாகரன் சொத்துகளுக்கு இவர் காப்பாளராக செயல்பட்டு வந்தார் என்றும் கூறப்படுகிறது.​ ​பத்மநாதன் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் புலிகளின் 5 ஆயுதக் கப்பல்களில் மூன்றை இலங்கை கடற்படை கைப்பற்றிவிட்டது என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளரும் அமைச்சருமான கேகெலியா ராம்புக்வெல்லா ஏற்கெனவே கூறியிருந்தார்.​ இதுவரை விடுதலைப் புலிகளின் 10 கப்பல்களை இலங்கை கடற்படை அழித்துள்ளது.600 மேற்பட்ட வங்கிக் கணக்குகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.​ பத்மநாதன் பெயரில் உள்ள சொத்துகள் மற்றும் பணத்தை அரசுடமை ஆக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனபத்மநாதன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பதோடு இலங்கை மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயுதக் கடத்தல் வழக்கு ஆகிய வழக்குகள் அவர் மீது உள்ளன.
கருத்துக்கள்

ஆயுதக் கப்பல் என்றால் ஆயுதங்கள் நிறைந்திருக்கும் கப்பல் என்றுதான் பொருள். ஆனால், இக்கப்பல் ஆயுதக் கொள்முதலுக்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கப்பல். இவ்வாறு ஒரு கப்பலைக் காட்டிச் சிங்கள அரச ஏமாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த வாரமே வெளிவந்த இணைய தளச் செய்திகளை இச் செய்தி உறுதி செய்கிறது. இவ்வாறு வெறும் கப்பலைக் காட்டி ஆயுதக் கப்பல் என மிரட்டி உள்நாட்டு மக்களை அச்சுறுத்தலில் வைத்து வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதைத் தொடரவும் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளை முற்றாக ஒடுக்கப் பணம் தேவை என்று நிதி திரட்டவும் சிங்கள - இந்திய அரசுகள் சதி செய்வதாகக் கூறியது உண்மை எனப் புரிகின்றது. எவ்வாறாயினும் இறுதி வெற்றி ஈழத் தமிழர்களுக்கே! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ-உலக நட்புறவு! வாழ்க தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் ‌மேதகு பிரபாகரன் அவர்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/22/2009 4:05:00 AM

எத்தனையோ வருடக் கணக்காக சுதந்திரத்துக்காக போராடிய. நாம் தமிழ் ஈழம் கினடக்கும் வரை போராடுவோம். அது நம் தாகம். சுதந்திரம். இன்றைய நிலை,, தூக்கம் அல்ல.அடுத்த போராட்டத்துக்கான தயார் படுத்தல். டேய் சிங்களா...எம் தலைவர் ஒற்றை துப்பாகியுடன் தொடங்கின போராட்டம் ... கப்பல் ஒரு தூசி] . விடுவோமா......பிரபா என்பது பெயரல்ல சகாப்தம் எம் ஈழம் பெறாமல் விடமாட்டோம் உன்ன..விடாது என் புலிகள்.....எமது தலைவரது கனவு நினைவாகும் காலம் விரைவில் வரும் புலிகளின் தாகம் தமிழிழம்

By USANTHAN
12/22/2009 3:45:00 AM

That is the spirit Usanthan,we alll know that the torch is alwasy burning through

By karthi
12/22/2009 3:41:00 AM

எத்தனையோ வருடக் கணக்காக சுதந்திரத்துக்காக போராடிய. நாம் தமிழ் ஈழம் கினடக்கும் வரை போராடுவோம். அது நம் தாகம். சுதந்திரம்.இன்றைய நிலை தூக்கம் அல்ல.அடுத்த போராட்டத்துக்கான தயார் படுத்தல். சிங்கள...எம் தலைவர் ஒற்றை துப்பாகியுடன் தொடங்கின போராட்டம் ... கப்பல் ஒரு தூசி] . விடுவோமா......பிரபா என்பது பெயரல்ல சகாப்தம் எம் ஈழம் பெறாமல் விடமாட்டோம் உன்ன..விடாது என் புலிகள்.....எமது தலைவரது கனவு நினைவாகும் காலம் விரைவில் வரும் புலிகளின் தாகம் தமிழிழம்

By USANTHAN
12/22/2009 3:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

திரு முகிலன் அவர்களுக்கும் அவரைப் போன்ற ஆர்வலர்களுக்கும் நன்றி. ஆனால் நம்மைப் போன்றவர்கள் இருக்கும் நாட்டில்தான் அக்பர் போன்ற வேசிப்படையினரும் இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தமாக உள்ளது. தமிழன் என்ற கண்ணோட்டம் இல்லாவிட்டாலும் மனித நேயம் என்ற கண்ணோட்டம் கொண்டாவது நடு நிலையாகச் சிந்திக்க வேண்டியவர்கள் பொய்யுரையும் புனைகதையும் கொண்டு அப்பாவி மக்களைத் திசை திருப்ப நேரத்தைச செலவழிக்கிறார்களே!இயற்கையோ இறைவனோ தந்த நிலப்பகுதியைக் கூறு போடும் கொடுங்கோலர்களுக்குக் கொத்தடிமையாக இருக்க விரும்புகிறார்களே! என்றுதான் திருந்துவார்களோ இவ்வடிமைகள். என் செய்வது எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால் விற்றர்க்கு உரியர் விரைந்து என அன்றே தெய்வப்புலவர் படம் பிடித்துக் காட்டி விட்டாரே! வளர்க மனித நேயம்! வெல்க தமிழ் ஈழம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/23/2009 2:43:00 AM

தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை-துரோகத்தால்தான் வீழ்ந்தது] இறுதிப் போர்! களத்தில் கைகூலி நாய்கள் கருணா,டக்லஸ்,பிள்ளையான் போன்ற நாய்கள் செய்த வேலை தெரியுமா? கடைசிகட்ட சண்டை நடக்கும்போது விடுதலைப் புலிகளின் உடுப்னபய் அணிந்து கொண்டு இந்த குழுக்கள் விடுதலைப் புலிகளின் இடத்துக்கு ஊடுருவிணர்கள் வெளியே வரும் மக்கனள மறித்து சுட்டார்கள் .இனத video எடுத்து வெளிட்டார்கள் எதர்க்கு தெரியுமா?[1]உலகில் உள்ள தமிழ் மக்கனள விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிக்க [2]உலக நாடுகளிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு திவிரவாதி இயக்கம் என்று சொல்ல இதுதான் உண்மை..கைகூலி நாய்கள இப்போதும் உலகில் உள்ள ஈழதமிழ் மக்கள் சொல்லி விட்டார்கள் எங்கள் பாதுகாவலர்கள் விடுதலைப் புலிகள்தான் என்று,,,,,

By USANTHAN
12/22/2009 6:51:00 PM

தமிழர்கள் வரலாற்றில் ஒருபோதும் வீரமின்மையால் வீழ்ந்ததில்லை-துரோகத்தால்தான் வீழ்ந்தது] இறுதிப் போர்! களத்தில்லேயே கைகூலி நாய்கள் கருணா,டக்லஸ்,பிள்ளையான் போன்ற நாய்கள் செய்த வேலை தெரியுமா? கடைசிகட்ட சண்டை நடக்கும்போது விடுதலைப் புலிகளின் உடுப்னபய் அணிந்து கொண்டு இந்த குழுக்கள் விடுதலைப் புலிகளின் இடத்துக்கு ஊடுருவிணர்கள் வெளியே வரும் மக்கனள மறித்து சுட்டார்கள் .இனத video எடுத்து வெளிட்டார்கள் எதர்க்கு தெரியுமா?[1]உலகில் உள்ள தமிழ் மக்கனள விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிக்க [2]உலக நாடுகளிடம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு திவிரவாதி இயக்கம் என்று சொல்ல இதுதான் உண்மை..கைகூலி நாய்கள இப்போதும் உலகில் உள்ள ஈழதமிழ் மக்கள் சொல்லி விட்டார்கள் எங்கள் பாதுகாவலர்கள் விடுதலைப் புலிகள்தான் என்று,,,,,

By USANTHAN
12/22/2009 6:48:00 PM

"Tamilielam" is the only solution . To win election RPaksha will cheat all sinhaleese by showing film, something more like this

By Indian Tamil
12/22/2009 6:40:00 PM

ஏன் இலங்கை அரசு இன்னும் விட்டு வைத்து இருக்கிறது ஆயுதக்கப்பல் வைத்து இருக்கும் இவர்கள் ஈழத்திற்காக போராடுபவர்களா இந்த தீவிரவாதிகள் எங்கள் பாரதப்பிரதமரைக்கொன்ற கொன்ற பாவிகலுக்கு ஆதரவாக கருத்து சொல்லும் யாரும் இந்திய நாட்டின் மீது பற்று கொன்டவர்களாக இருக்க மாட்ட்டார்கள் இந்தியத்தியத்தமிழன் முத்துப்பேட்டை அக்பர் அமீரகம்

By akbar
12/22/2009 6:01:00 PM

ஈழத்துடன் கவிதை பகிர்ந்து கொல்ல ஒரு திட்டம் தமிழகத்தில் காங்கிரசுடன் தொகுதி பகிர்ந்துகொள்ள ஒரு திட்டம் ஈழத்தில் சகோதரயுத்ததை நிறுத்த ஒரு திட்டம் தமிழகத்தில் சகோதர அரசியல் வளர்க்க ஒரு திட்டம் ஈழத்தில் ஒரு வாய்க்கரிசி திட்டம் தமிழகத்தில் ஒரு கிலோ அரிசி திட்டம் திட்டங்கள் எத்தனை எத்தனை! அத்தனையும் திகட்டாதவை! இரந்துகேட்ட தமிழீழித்தால் வந்தது சுடுகாடு இறந்துகெட்ட மக்களுக்கான கூப்பாட்டுக்கு ஒரு மாநாடு வாழ்க அண்ணா நாமம்! வாழ்தமிழ் மக்கட்கு பட்டை நாமம்!

By vithura
12/22/2009 2:20:00 PM

Easy way to protest is NOT TO PARTICIPATE IN ANY ELECTION PROCESS WITH SINHALEESE That will lead to seperate Tamil region

By sAI KRISHNA
12/22/2009 2:03:00 PM

ஜயோ! ஜய்ய்யோ! எல்லாமே போகுதே! போதை மருந்து கடத்தி, உலகிலுள்ள அனைத்து தப்பான வழிகளிலும் சேர்த்த பணம், வட்டி, வரி, கப்பம் என்று சேர்த்த பணமெல்லாம் போகுதே! இதனைக் கேட்பாரில்லையா? இதனால்தானா நமது தமிழ் முன்னேர்கள் பல அறவழிகளை நமக்கு ஏற்படுத்திச் சென்றனர்.

By Ravi
12/22/2009 1:40:00 PM

ஆமி நேரம் பார்த்து இவர்களுக்கு சிறிதாக விசில் அடித்து இந்த பக்கம் ஓடி வாங்கோ என்று சைகை செய்ய செய்ய அவ்வளவு மக்களும் ஓடி வந்தார்களாம். தண்ணி இருக்கும் ஏரிக்குள் வந்ததும்,எல்லோருக்கும் தண்ணி தாகம்,இறந்துபோன பிரேதங்கள் நீரில் மிதந்தபடியே காயங்களுடன் இருந்து இருக்குது, அதைக்கூட பொருட்படுத்தாமல் அந்த தண்ணியை எல்லோரும் கையால் அள்ளி குடித்தார்கலாம். அதன் பின்பே அவர்களால் ஓட முடிந்ததாம். இதை விட எத்தனை எதனை கதைகள் இந்த பிணம் தின்னி —-ளை பற்றி??சீனியை 6000 ரூபாய் வரை வித்து இருக்கிரங்கள். எவ்வளவு பணம் கட்டு கட்டாக?? எவ்வளவு அரிசி மூட்டை மூட்டையாக?? அரிசி மூட்டையை வைத்து பிணம் தின்னியல் தங்களுக்கு பாதுகாப்பு அரண் கட்டி பதுங்கி இருந்து இருக்கிரங்கள் இந்த பிணம் தின்னியல். மக்களுக்கு ஒரு வேலை சாப்பாட்டுக்கு அரிசியை கொடுக்கவில்லை.

By Also Tamil
12/22/2009 1:23:00 PM

நீ என்ன கணக்கா கதைக்கிறாய்? என்று கேட்டு விட்டு,அருகில் நின்ற மட்டவனிடம், ——ன் கோட் பாசையில் ஏதோ சொன்னானாம். உடனே அந்த பிணம் தின்னி வந்து கன் i எடுத்து ஒரு காதில் இருந்து மட்ட காதால் போகும்படி சுட்டானாம். பெண் அந்த இடத்திலேயே சரி,அதுவும் தம்பியின் மகளின் கையை பிடித்து கொண்டபடியே விளுன்தளம் நிலத்தில். உடனே சொன்னன்கலம் பிணம் தின்னியல்: இதே கதி தான் உங்கள் எல்லோருக்கும் திரும்பி உங்கள் இடங்களுக்கு போங்கோ எண்டு! எல்லோரும் திரும்பி போய் ,பிணம் தின்னியல் இல்லாத நேரமாக பார்த்திருந்து நாடு சமம் 1 மணியளவில் எல்லோருமாக சேர்ந்து தவண்டு தவண்டு விடியும் வரை தவண்டு, பின்பு தான் அதிகாலை 5 .30 மணியளவில் ஆமி இருக்கும் பகுதிக்கு கிட்ட வந்து இருக்கினம். இப்போ ஆமிக்கும் இவர்களுக்கும் இடையில் சிறு கடல் பகுதி,இதை இவர்கள் கடந்தால் தான் பினம் தின்னியளிடம் இருந்து தப்பியதட்க்கு சமம்.

By Also Tamil
12/22/2009 1:22:00 PM

புலி —–யால் பலர் கடைசி கட்டத்தில் மிஞ்சி இருந்த தமிழர்களுக்கு என்ன மாதிரி எல்லாம் அட்டகாசம் பண்ணி இருக்கிறாங்கள் தெரியுமா? http : // live . athirady . org / archives / 57376 /comment - page - 1 #comment -35401 மேமாதம் 17 திகதி மாலை 6 மணியளவில் மற்றைய மக்களுடன் சேர்ந்து தப்பி வர ,புலி —–யல் மறித்து விட்டார்கள். தம்பியின் மகளோடு இன்னும் ஒரு இளம் பெண் 24 வயதுடையவர் சேர்ந்து முன்னிலையில் வந்துள்ளனர், இவர்களை மறித்த புலி —, ஒபமாவின் அரசு வந்து இங்கே இறங்க போகுது,வந்த பின் தமிழ் ஈழம் எல்லோருக்கும் கிடைத்து விடும்,ஆகவே எல்லோரும் திரும்பி உங்கள் உங்கள் இடங்களுக்கு போங்கோ என்று. தம்பி மகளோடு வந்த 24 வயது பெண் சொல்லி உள்ளா: அன்னை எங்களுக்கு குடிக்க தண்ணியும் இல்லை,சாப்பிட உணவும் இல்லை,ஆமிக்காரன் செல் அடித்தால் காயப்பட்டவர்களை பாக்கவும் மறுத்தவர் எவரும் இல்லை,உங்களை நம்பித்தானே இவ்வளவு தூரம் உங்களோடு இழுபட்டுக்கொண்டு ,உங்கள் சொல்லையும் கேட்டு கொண்டு வந்தோம்? இனி இருக்கவும் இடம் இல்லை,எங்களை தயவு செய்து ஆமியிடம் போய் சரணடைய விடுங்கோ என்று! உடனே அந்த புலி —–: நீ என்ன கணக்கா கதைக்கிறாய்? என்று கேட்ட

By Also Tamil
12/22/2009 1:16:00 PM

இறுதி வெற்றி ஈழத் தமிழர்களுக்கே! வெல்க தமிழ் ஈழம்!i love tamil eelam

By infosekar
12/22/2009 1:12:00 PM

இந்தியச் சரக்குக் கப்பலை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் தற்போது கைப்பற்றியிருப்பதற்கும் புலிகள் கப்பலை சிங்கள நாய்கள் கைப்பற்றியிருப்பதற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

By எரித்திரியன்
12/22/2009 10:04:00 AM

இறுதி வெற்றி ஈழத் தமிழர்களுக்கே! வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ-உலக நட்புறவு! வாழ்க தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் ‌மேதகு பிரபாகரன் அவர்கள்! - THANKS ILLAKUVANAR AYYA ! MY DAY IS NOT COMPLETE WITHOUT READING YOUR POSTINGS. CONTINUE YOUR SERVICE TO TAMIL NATION.

By MUGHILAN
12/22/2009 9:11:00 AM

SINGALA NAIKALA EVERY TAMILAN IS ONE OF THE SHIP... YOU CAN NOT CAPTURE ALL . MIND IT

By TAMILAN
12/22/2009 9:04:00 AM

ராஜபக்சே, கோதபாயா முதல் கடைசி கான்ஸ்டபிள் வரை அனைவருக்கும் பணத்தை அள்ளி விட்டு நைசாக பேசி அவர் தப்பிக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

By நவீன் சென்னை
12/22/2009 8:20:00 AM

உலகில் உள்ள அனைத்து புலனாய்வு ஏஜெண்டுகளுக்கும், பாதாள உலக கோஷ்டிகளின் தாதாக்களுக்கும் நன்கு அறிமுகமான கே.பி சித்ரவதையயிலிருந்து தப்பிப்பதற்காகவே சில ரகசியங்களையும், சொத்துக்களையும் சொல்லியிருக்கலாம். தாய்லாந்தில் 10 கோடி கொடுத்து ராணுவ ஜெனரலிடமிருந்து தப்பித்த கே.பிக்கு, ராஜீவ் கொலையின் பிறகு மூம்பையிலிருந்து தப்பித்த கே.பிக்கு முட்டாள் சிங்களனிடமிருந்து தப்பிப்பது என்பது பெரிய விசயமல்ல. தேர்தல் முடிந்த பிறகு கே.பி தப்பி விட்டார் என்று செய்தி கண்டிப்பாக வரும். உலகிற்கே தண்ணி காட்டிய அவர் இவர்களுக்கு தண்ணி காட்டப் போகிறார். அவர்தான் தமிழ் "ஜேம்ஸ்பாண்ட்".

By நவீன் சென்னை
12/22/2009 8:19:00 AM

இறுதி வெற்றி ஈழத் தமிழர்களுக்கே! வெல்க தமிழ் ஈழம்!

By nalvinai rasipuram
12/22/2009 7:29:00 AM

Hi Rajapakse & Italian Madam (Sonia), We have lost BATTLE, NOT WAR. We will raise from ashes again.

By Viduthalai Chiruthai
12/22/2009 7:13:00 AM

This is the classic example of Mahind's & Co Election gimic and it was expected. We will see more in coming days to boost his image among Sinhalese. What happen to the Tamil Eelam Bank assets, Gotabaya Rajapakshe & co taken millions of rupees and thousands of GOLD from the Tamil Eelam Bank in Vanni and bought Colombo Apolo Hospital under Gotabaya name. This president family is a big mafia group.

By Arichandran
12/22/2009 5:40:00 AM




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக