meeting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
meeting லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஆகஸ்ட், 2013

Navi Pillay meeting Tamils in Jaffna ended in eyewash

Navi Pillay meeting Tamils in Jaffna ended in eyewash, say Tamil activists


The UN Human Rights Commissioner Navanetham Pillay met a group of 15 Tamil rights activists and civil representatives at the UN office in Jaffna. While she spent more time with the Sri Lankan State officials, the independent Tamil activists were given just 90 seconds each to present their cases under 8 different themes that included the cases of missing persons, detention of prisoners, land grab, colonization and attacks on religious institutions.

The rights activists said they were not provided enough time to make their cases and complained that the entire tour has ended as another eyewash or even farce.

The mother of Dilruxon, a Tamil youth, who was slain inside the prison in Vavuniyaa following a protest, narrated to Navi Pillay what had happened to her son in the Sri Lankan detention.

In the meantime, the SL military and the Colombo Establishment had brought Sinhala protestors to stage counter-protests in Jaffna.

The Sinhala gangs were held at standby at some halls in the city to launch counter-strikes.

But, as Navi Pillay didn’t reach out to the Tamil victims who had gathered in front of the Jaffna Public Library, the Sinhalese ‘protesters’ didn’t have an opportunity to stage any counter-protest, informed sources told TamilNet.

Chronology:

புதன், 22 ஆகஸ்ட், 2012

Vanni ‘development’ meeting held without elected representatives

Vanni ‘development’ meeting held without elected representatives

[TamilNet, Saturday, 18 August 2012, 19:26 GMT]
Vanni district Tamil National Alliance (TNA) parliamentarians were not invited for the Vanni District Development Committee which was chaired by Sri Lankan President Mahinda Rajapaksa and held on Friday at Vavuniyaa District Secretariat.

Several SL ministers including Douglas Devananda, Rishard Badurdeen and Rajitha Senaratne, SL Government Agents of Vavuniyaa and Mannaar, Divisional Secretaries, heads of local authorities and non-governmental organizations attended the meeting.

Vavuniyaa town and its suburbs were put under red alert by the occupying Sri Lankan forces.

புதன், 23 மே, 2012

வைகோவுடன் இலங்கை நா.உ. சந்திப்பு

வைகோவுடன் இலங்கை எம்பி சந்திப்பு

First Published : 22 May 2012 05:39:49 PM IST


சென்னை,மே.22: மதிமுக பொதுச்செயலர் வைகோவுடன் இலங்கை எம்பி ஸ்ரீதரன் இன்று காலை சந்தித்துப் பேசினார்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும், சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை இன்று காலை 11.00 மணிக்கு சந்தித்தனர்.யுத்த காலத்தில் ஏற்பட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கு ஏற்பட்டு உள்ள சூழ்நிலை, சிங்களர் குடியேற்றம், ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அற்ற அபாயம், சர்வதேச சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமைகள் குறித்தும், மிக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.தாய்த் தமிழகம்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாத்துத் துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியும் என்றும், ஈழத்தின் விடியல் தமிழ்நாட்டின் கைகளில்தான் இருக்கின்றது என்றும், ஸ்ரீதரன் நம்பிக்கையோடு கூறினார்.

வியாழன், 1 மார்ச், 2012

V.C. Meena function cancelled: மக்கள் எழுச்சியால் துணைவேந்தர் மீனா கூட்டம் நீக்கம்

மக்கள் எழுச்சியால் 

துணைவேந்தர் மீனா கூட்டம் நீக்கம்

பதிவு செய்த நாள் : 01/03/2012

 (திருச்சிராப்பள்ளி) பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீனாவின் மக்கள்நலனுக்கு எதிரான செயல்பாடுகளினாலும் தமிழ்ப்பகைச் செயல்பாடுகளாலும் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் உயராய்வு மையம் எனப் பகுத்தறிவு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபடும் துறைகளுக்கு மூடுவிழா நடத்தியவர் திருமதி மீனா.  மகளிரியல்   துறையில்  சிறப்பாகச் செயல்பட்டு வந்த முனைவர் மணிமேகலை மீது காழ்ப்புணர்வு கொண்டு  பணியிடை விலக்கம் செய்தார். பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாகத் தமிழக  ஆளுநரே தலையிட்டு மீண்டும் அவரைப் பணியமர்த்துமாறு ஆணையிட்டார். இயக்குநராகவே அவரைப் பணியமர்த்தாமல் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநரின் ஆணைக்கு மாறாக அவரைப் பொருளியல் துறைக்கு மாற்றி நியமித்தார் துணை வேந்தர். இவற்றால் மாணவ  மாணவிகளும் ஆசிரியர்களும் துணைவேந்தருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர்.தமிழகமெங்கும் உள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் திருச்சிராப்பள்ளி வந்து போராடி வருகின்றனர். இச்சூழலில் திருவரங்கத் தமிழ்ச்சங்கத்தினர் அவரைச் சிறப்பு அழைப்பாளராகஅழைத்து நாளை முப்பெரும் விழா என நிகழ்ச்சி நடத்த இருந்தனர்.  பெரியார்  தத்துவ மையம் சரவணன், பெரியார்  பாசறை அன்பழகன் , தமிழ்நாடு திராவிடர் கழகம் குணசேகரன் முதலானவர்கள் தலைமையில் தமிழார்வ அமைப்புகளும்  மகளிர் நல அமைப்புகளும் ஒன்று திரண்டனர். இவர்கள், குறுக்கு வழியில் பதவி பெற்று குறுக்குவழியில் செயல்பட்டு கல்வி நலனுக்கும் மகளிர் நலனுக்கும் தமிழ் நலனுக்கும் எதிராகச் செயல்படுபவரைத் தமிழ்ச்சங்கம் அழைப்பதைக் கடுமையாக எதிர்த்தனர். எதிர்ப்பில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்ட திருவரங்கம் தமிழ்ச்சங்கத்தினர் திருமதி மீனா பங்கேற்க இருந்த கூட்டத்தை ஒத்தி வைத்துப் பிறிதொரு நாளில் வேறொருவரைக்  கொண்டு  கூட்டம் நடத்துவதாகத் தெரிவித்தனர்.
முந்தைய ஆளுநரால் முந்தைய அரசில் நியமிக்கப்பட்ட தன்னை யாரும் ஒன்று செய்ய முடியாது என அவர் பேசி வருவதாக அறிந்தாலும்  மேதகு ஆளுநரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் திருமதி மீனா மீது தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர். இச்சூழ்நிலையில் அவர் பங்கேற்கும் கூட்டம் நிறுத்தப்பட்டது நேர்மைக்குத் துணை இருக்கும் மக்களுக்கு  வெற்றியாகும் என வழக்குரைஞர் கரூர் இராசேந்திரன் தெரிவிக்கிறார்.
 

வெள்ளி, 4 நவம்பர், 2011

தமிழ் இளையோர் அமைப்பு நடாத்திய உயர் கல்வி- தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடல்!

தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர்கல்வி மற்றும் தொழில்துறை சார்ந்த ஒன்றுகூடலைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்விமற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்து இவ் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியது.
29/10/11 சனிக்கிழமை மதியம் 1 மணி தொடங்கி 4 மணி வரை லெஸ்டர் பகுதியில் தமிழ் இளையோர் அமைப்பினரால் உயர் கல்வி திட்டமிடல் மற்றும் தொழில்துறை வாய்ப்புக்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. இளையோர் அமைப்பினால் இரண்டாம் முறையாக முன்னெடுக்கப்பட்ட இவ் நிகழ்வில் பல மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களும் வேற்றினத்தவர்களும் கலந்துகொன்டனர். Evingtonward ஐ சேர்ந்த கவுன்சிலர் பல்ஜீத் சிங் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வுகளை பார்வையிட்டதோடு தமிழ் இளையோர் அமைப்பு எடுத்துக்கொண்ட இவ் முயற்சிக்கும் பாராட்டுகள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வில் மாணவர்களுக்கு எதிர்கால கல்வி திட்டமிடலை பற்றி விளக்குவதற்காக பிரித்தானியவில் இருந்து 15 ற்கு மேற்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து அவர்களின் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர்,முக்கியமாக பிரித்தானியாவில் பிரசித்தி பெற்ற Cambridge பல்கலைகழக பிரதிநிதிகளும் வருகை தந்தார்கள். அத்தோடு வேலை வாய்ப்பு பற்றி விளக்குவதற்காக பல தொழில்துறை திறமை சாலிகளும் வருகை தந்தார்கள். இத்தோடு பிரித்தானிய கடற்படையை சார்ந்த பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டு தமது தொழில்த்துறை பற்றி இளையோருக்கு விளக்கினார்கள்.
நேர அட்டவணைப்படி முதல் இரண்டு மணித்தியாலங்கள் பல்கலைக்கழக பிரதிநிதிகளின் சந்திப்பும் அதற்கு அப்புறம் பட்டறைகளில் CVwriting, Personal Statements & Interview, Revision Techniques ஆகிய வகுப்புகள் இடம்பெற்றன. இளையோர்களும் பெற்றோர்களும் இதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெரும் பயன் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வேற்று இன இளையோர்களும் இதில்கலந்து கொண்டமை தமிழ் இளையோர் அமைப்பிற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி எனவே கருதப்படவேண்டும். வேற்று இன மக்களோடு ஓர் நல்ல உறவை அமைப்பதற்கு இது வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. தமிழ் இளையோர் அமைப்பு இப்படியான சமூகத்திற்கு பயனுள்ள பல முயற்சிகளை தொடரும் என்பதயும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

amil Nadu Chief Minister has say in appealing to Commonwealth

Tamil Nadu Chief Minister has say in appealing to Commonwealth

[TamilNet, Thursday, 15 September 2011, 04:59 GMT]
The Tamil Nadu Chief Minister has a say in appealing to New Delhi and other Commonwealth countries, especially where Tamils live, to decide not to hold the Commonwealth Heads of Government meet in Sri Lanka in 2013, Eezham Tamil political circles told TamilNet. The decision will be taken in the Commonwealth Heads of Government meet in Perth in Australia in October. The Canadian Prime Minister has already announced that he would not take part in the meet in Colombo, if Sri Lanka doesn't make progress on the question of human rights in the island. The Indian Prime Minister may not attend the meet in Australia this year, but Tami Nadu should register its opinion with the head of Indian delegation against deciding on holding the next meet in Colombo, Eezham Tamil politicians requested.

Informed circles told TamilNet that the UK is not dependable and Australia would keep silent as being the host country this year. Pakistan steadily supports Colombo and Colombo has recently found new military relations with Bangladesh. The tiny Maldives is overenthusiastic in supporting genocidal Sri Lanka.

The protest therefore should come from other major and small Commonwealth countries across the world. The Chief Minister of Tamil Nadu State that has officially resolved in its Assembly for the war crimes investigation and for economic sanctions against Colombo has all the moral rights to appeal to all Commonwealth countries against holding the meet in Colombo in 2013, the Eezham Tamil politicians said.

Commonwealth countries, especially countries like Malaysia, Singapore, South Africa, Mauritius, Seychelles, Guyana, Trinidad, Fiji and others, besides UK, Canada, Australia and New Zealand where Tamils live in large numbers will have to respect the appeal of the Chief Minister of Tamil Nadu, and this will be a new democratic way of defining the Commonwealth relations, the Eezham Tamil politicians said.

South Africa can influence many African countries that are considerable in number in the Commonwealth.

Besides, the global Tamils in these countries have their own responsibility in persuading their governments not to commit injustice to Tamils by recognizing a State that commits genocide on Tamils, the Eezham Tamil politicians further said.

Related Articles:
14.09.11   Sri Lanka aims to get more time to complete genocide
12.09.11   Harper to boycott Sri Lanka CHOGM over rights concerns

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

kanitamilsangam august 2011 meeting

தமிழ்நாடு அரசின் தமிழ் அமைப்புத் துறைகளும், பணிகளும்

பதிவு செய்த நாள் : August 26, 2011


கணித்தமிழ் சங்கம்
ஆகசுட்டு மாதக் கூட்டம்
நேரம்: 6.30 மாலை
நாள்: 12.08.2042 (29.08.2011)  திங்கள்.


கூட்டத் தலைமை
உயர்திரு பாண்டியராசன், ச.ம.உ
(நிறுவனர், மஃபாய் நிறுவனம் (Ma foi Organisation)
விருதுநகர் தொகுதி, ச.ம.உ)


தலைமைக்கருத்துரை
திரு . இலக்குவனார் திருவள்ளுவர்


தலைப்பு: தமிழ்நாடு அரசின் தமிழ் அமைப்பு த்துறைகளும், பணிகளும்

நிகழ்ச்சி நிரல்:
1. மஃபாய் பாண்டியராசன், ச.ம.உ அவர்களுக்குப் பாராட்டு
2. திரு பத்ரி சேசாத்திரி அவர்களுக்கு நினைவுப் பரிசு

கருத்துரை: தமிழ்நாடு அரசின் தமிழ் அமைப்பு த் துறைகளும், பணிகளும்


நிகழிடம்:
விசுவக் சொலூயூசன்சு
புது எண் 169, அபிபுல்லா சாலை
(தி.நகர் புதிய அஞ்சல்  நிலையத்திற்கு (வடக்கு) எதிரில்)
தியாகராயநகர், சென்னை 600 017.
தொலைபேசி: +91-44-4222 2345
பஙகேற்பை விழையும்
மா.ஆண்‌ட்டோபீட்டர்
தலைவர்
கணித்தமிழ்ச்சங்கம்

சனி, 18 ஜூன், 2011

Thamizh Eezha meeting at the parliament building of Britain : பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் கூட்டம்


வெல்க உங்கள் பணி! இனப்படுகொலைகாரக் கும்பலும்  உடந்தையாளர்களும் தண்டிக்கப்படட்டும்! தமிழ்ஈழத்தனியரசு  விரைவில் அமையட்டும்! வாழ்த்துகளுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 
 
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் கூட்டம்

First Published : 18 Jun 2011 01:06:08 PM IST


கொழும்பு, ஜூன் 18- பிரிட்டன் நாடாளுமன்ற கட்டடத்தில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.இலங்கையின் போர்க்குற்றம் குறி்த்த ஐநா நிபுணர் குழு அறிக்கை, சேனல் 4 தொலைக்காட்சியின் விடியோ, தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படும் விவகாரம் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.இக்கூட்டத்தில் பிரிட்டன் தொழிலாளர் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டனர் என்றும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் கூறுகையில், "நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நாங்கள் பிரகடனப்படுத்தியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இவ்வாறு எங்களுக்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தமிழர்களின் அரசுக்கு கிடைத்த மறைமுக அங்கீகாரமாகவே கருதுகிறோம்." என்றார்