படத்திறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படத்திறப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 பிப்ரவரி, 2019

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

அகரமுதல

மாசி 18, 2050  சனிக்கிழமை 2.3.2019 காலை 11 மணி

இடம்: பெருமா அம்மாள் இல்லம், மாரவாடி

பெருமா அம்மா அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

தலைமை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)

படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: இளையமாதன் (மாவட்ட தலைவர், தருமபுரி),
வீ.சிவாசி (மண்டலத் தலைவர், தருமபுரி),
கோ.திராவிடமணி (மண்டலச் செயலாளர்)
நினைவேந்தல் உரை: வ.முல்லைவேந்தன் (மேனாள் அமைச்சர், திமுக),
 தடங்கம் பெ.சுப்பிரமணி (மாவட்ட செயலாளர், திமுக),
உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்),
கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர், விசிக),
பி.என்.பி.இன்ப சேகரன் (சட்டமன்ற உறுப்பினர்,திமுக.பென்னாகரம்),
 கோவி.சிற்றரசு (மாவட்டச் செயலாளர், இந்தியத் தேசியக் காங்கிரசு), 
கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்),
எம்.எசு.இராமன் (எ) எழிலன் (மாநிலச் செயற்குழு உறுப்பினர், விசிக),
எசு.தேவராசன் (மாவட்டச் செயலாளர், இ.பொ.க.மா.பொ.க.),
ஏ.குமார் (மாவட்டச் செயலாளர், [இ.பொ.க. (மா.)]
நன்றியுரை: ஊமை. மு.கருணாநிதி (பெங்களூரு)

சனி, 29 டிசம்பர், 2018

க.ப. அறவாணன் படத்திறப்பு, மும்பை

அகரமுதல


அறிஞர் க.ப.அறவாணன் படத்திறப்பு, மும்பை
மேனாள் துணைவேந்தரும், தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வாளருமான தமிழறிஞர் க.ப. அற்வாணனின் படத்திறப்பு-நினைவேந்தல் நிகழ்வு மும்பை, முலுண்டு, வித்யா மந்திர் பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை(மார்கழி 13, 2049 – 28/12/2018)  மாலை  நடை பெற்றது.
இலெமுரியா அறக்கட்டளை நிறுவனர் சு.குமணராசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவையாறு ஔவைக் கோட்டம் நிறுவன்ர் மு.கலை வேந்தன் கலந்து கொண்டு க.ப. அறவாணன் படத்தினைத் திறந்து வைத்து நிறைவுரையாற்றினார்.
மும்பையின் பல்வேறு அமைப்புகளின் சார்பாளர்கள் பெ. கணேசன், நெல்லைப் பைந்தமிழ், மு.மகேசன், இரா. தமிழ் நேசன், கே. ஆர். சிறீநிவாசன், வெ. சித்தார்த்தன், மிக்கேல் அந்தோணி, இறை சா. இராசேந்திரன், சிறீதர் தமிழன் உள்ளிட்ட பலர் க.ப. அறவாணனின் தமிழ்த் தொண்டு குறித்து நினைவுரையாற்றினர்.
மும்பையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து க.ப. அறவாணன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். 

செவ்வாய், 25 டிசம்பர், 2018

தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை

அகரமுதல

 மார்கழி 13, 2049 / 28.12.2018

வெள்ளி மாலை 6.00

பண்டிதர் சவகர்லால் நேரு சாலை

மும்பை 400 080

 தலைமை: சு.குமணராசன்

படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன்

இலெமூரியா அறக்கட்டளை
தானே, மும்பை 400 606

வெள்ளி, 9 நவம்பர், 2018

திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன் படத்திறப்பும் நினைவேந்தலும்




ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018

காலை 11.00

 இந்திய அலுவலர்கள் சங்க அரங்கம், இராயப்பேட்டை

திருவாட்டி தாமரைச்செல்வி செங்குட்டுவன்

படத்திறப்பும் நினைவேந்தலும்

 

நன்னன் நினைவு நாளும் செம்மல் படத்திறப்பும்

அகரமுதல

ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018

காலை 10.00

 முத்தமிழ்ப்பேரவை, அடையாறு

புலவர் மா.நன்னன் முதலாம் ஆண்டு நினைவு நாள்

அவர் மருகர் செம்மல் (எ) கோவிந்தன்

படத்திறப்பும் நினைவேந்தலும்


புதன், 3 அக்டோபர், 2018

புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10

அகரமுதல


புதுச்சேரியில்

இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-10

புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம், புலவர் குழந்தை இயற்றிய இராவண காவியம் என்னும் இலக்கியம்பற்றிய தொடர்சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு  ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
அதன் பத்தாவது சொற்பொழிவில் இராவணகாவியத்தின் மிதியடிபெற்றுமீள்படலம், தமிழகம் புகுபடலம் ஆகியவைபற்றித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.
புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார்.
தலைவர் மு.ந.நடராசன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில்புதுவைத் திராவிடர் கழகத்தலைவர் சிவ. வீரமணி அறிஞர்அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்பொ.கு.உறுப்பினர் விலாசினி தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்துப் பேசினார்.
இறுதியில் பகுத்தறிவாளர் கழகச்செய்தியாளர் சிவராசன்   நன்றிகூறினார்.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இராவணகாவியச் சொற்பொழிவு & பேரறிஞர் அண்ணா , தந்தை பெரியார் படத்திறப்பு, புதுவை

அகரமுதல

புரட்டாசி 14, 2049 ஞாயிறு 30.09.2018

மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை

புதுவைத் தமிழ்ச்சங்கம்

படத்திறப்பு :பேரறிஞர் அண்ணா & தந்தை பெரியார்
இராவணகாவியச் சொற்பொழிவு 10 :

பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன்


– பகுத்தறிவாளர் கழகம்,  புதுவை தமிழ்நாடு

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

திருத்துறைப்பூண்டி இரா.பண்டரிநாதன் நினைவேந்தல்

அகரமுதல

இரா.பண்டரிநாதன்
இரா.பண்டரிநாதன்
பேராசிரியர் சி.இலக்குவனாரின் தங்கை
திருவாட்டி தனபாக்கியம் அம்மையார் – திருமிகு இராமையா இணையர் மகனும்
திருத்துறைப்பூண்டிப்பகுதியில் திராவிட இயக்கம் பரவத் தொண்டாற்றியவருமான
சட்ட வல்லுநர் – வழக்குரை உதவுநர்
திருமிகு இரா.பண்டரிநாதன்
ஆடி 09,  2049   சூலை 25,  2018  அன்று காலை இயற்கை எய்தினார்.

அன்னாரின் திருஉருவப் படத்திறப்பு

ஆடி 20,  2049  ஞாயிறு  ஆகத்து 05, 2018

காலை 11.00 மணிக்கு

8 எச்., திருவள்ளுவர் தெரு, திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள
அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
ப.பெரியநாயகி * ப.செந்தமிழ்ச்செல்வி
ப.மங்கையர்க்கரசி சுரேசு * ப.பாரதி மோகன்
ப.சிக்குமார் * சிவ.புனிதா

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

குமரித்தமிழ் வானத்தில் தமிழறிஞர் சி.இலக்குவனார் படத்திறப்பு

குமரித்தமிழ் வானத்தில் தமிழறிஞர் சி.இலக்குவனார் படத்திறப்பு

பதிவு செய்த நாள் : 31/08/2012  நடபு


குமரித்தமிழ்வானம்அமைப்பின்சார்பில் தமிழ்ஞாயிறு சி.இலக்குவனார் படத்திறப்பும் நினைவுச் சொற்பொழிவும் நாகர்கோயில் தமிழ்வானம்அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குக்கவிஞர் நா.முத்திலவேனார் தலைமை தாங்கினார்.  திருவாளர்கள் இரா.முத்துசாமி, சோ .தமிழ்ச்செல்வன், மகேந்திரன், செல்லச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்கநர் சுரேசு வரவேற்புரை நல்கினார்.
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையப்பொதுச்செயலர் முனைவர் பத்மநாபன் பேராசிரியர் சி.இலக்குவனார்  உருவப்படத்தைத் திறந்து வைத்து தமிழ்க்காப்புத் தளபதியாகப் பேராசிரியர் திகழ்ந்தமை குறித்துஉரையாற்றினார்.
கவிஞர் முருகானந்தம், “ பண்பாட்டின் காவலர் இலக்குவனார்”  என்னும் தலைப்பில் கவிதை பாடினார்.
திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அனுப்பியிருந்த வாழ்த்துரை வாசிக்கப்பெற்றது. கவிஞர் தமிழ்க்குழவி ,இனியன் தம்பி, ஆபிரகாம் லிங்கன், சிவமுருகன், பிதலிசு, சிவனி சதீசு, மீராசா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
தமிழ்த்தேசியப் பேரவைத் தலைவர்  ” மணிமாறன் இலக்குவனாரின் தமிழ்க்காப்புப் பணி ” என்னும் தலைப்பில் தமிழ்க்காப்பில் தலைசிறந்த போராளியாகத் திகழ்ந்த பேராசிரியரைப்பற்றிச்சிறப்புரை ஆற்றினார்.
திரு மகாதேவன் நன்றிநவின்றார்.
நன்றி :தினத்தந்தி, தமிழ் முரசு






(படம் 1.ஆய்வறிஞர் சிவ.பத்மநாபன் அவர்கள் பேராசிரியர் சி.இலக்குவனார் படத்தைத் திறந்து வைத்து மாலை அணிவிக்கிறார்.
படம் 2. தமிழ் வானம் இயக்குநர் திரு செ.சுரேசு உரையாற்றுகிறார்.
படம் 3. தமிழ்த்தேசியப் பேரவை த் த்லைவர் திரு மணிமாறன் சிறப்புரை ஆற்றுகிறார்.)