சங்கப்பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கப்பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 நவம்பர், 2010

சங்கப்பலகை : கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள்

சங்கப்பலகை : 

கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள்

பேரன்புசால் நண்பர்களே!
வணக்கம்.
சங்கப்பலகை நிகழ்ச்சியில் ஒருங்குறி பற்றிய உரையாடல் தொடர்ச்சியாகப் பலரும் கிரந்தம் குறித்து விளக்க வேண்டியமையால் கிரந்தத்தால் வரும் சீர்கேடுகள் குறித்து
27.11.10 சனி இரவு 10.30 மணிக்கு
மக்கள் தொலைக்காட்சியில்
தோழர் தியாகுவுடன் உரையாடுகிறேன்.
அனைவரும் காண வேண்டுகிறோம்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை பின்வரும் இணையத் தளத்தில் பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html
வழக்கம் போல் மீனகம் இணைய தளத்திலும் (meenagam.org) பார்க்கலாம்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

சங்கப்பலகை  : கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள் 27.11.10
பேரன்புசால் நண்பர்களே!
வணக்கம்.
                 சங்கப்பலகை நிகழ்ச்சியில் ஒருங்குறி பற்றிய உரையாடல் தொடர்ச்சியாகப் பலரும் கிரந்தம் குறித்து விளக்க  வேண்டியமையால்
கிரந்தத்தால் வரும் சீர்கேடுகள் குறித்து
27.11.10  சனி இரவு 10.30 மணிக்கு 
மக்கள் தொலைக்காட்சியில் 
தோழர் தியாகுவுடன் உரையாடுகிறேன்.
 
அனைவரும் காண வேண்டுகிறோம்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியைப் பின்வரும் இணையத் தளத்திலும்  பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html
வழக்கம்  போல் மீனகம் இணையத் தளத்திலும் (meenagam.org) பார்க்கலாம்.
தோழமையுடன்
இலக்குவனார் திருவள்ளுவன்

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சங்கப்பலகை :கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா?

கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா…? – இலக்குவனார் திருவள்ளுவன்

makkal-television
மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகையில் கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா என்பது குறித்துக் கலைகளின் மொழிகள் என்னும் தலைப்பில் இலக்குவனார் திருவள்ளுவன் உரையாடல் நிகழ்ச்சியினை தாயக நேரப்படி 10.30 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியில் காண்லாம். மக்கள் தொலைக்காட்சி காண இங்கே சொடுக்கவும்>>