ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சங்கப்பலகை :கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா?

கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா…? – இலக்குவனார் திருவள்ளுவன்

makkal-television
மக்கள் தொலைக்காட்சியில் தோழர் தியாகுவின் சங்கப்பலகையில் கலைகள் மொழிகளுக்கு அப்பாற்பட்டனவா என்பது குறித்துக் கலைகளின் மொழிகள் என்னும் தலைப்பில் இலக்குவனார் திருவள்ளுவன் உரையாடல் நிகழ்ச்சியினை தாயக நேரப்படி 10.30 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியில் காண்லாம். மக்கள் தொலைக்காட்சி காண இங்கே சொடுக்கவும்>>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக