புதன், 12 மே, 2010

வஞ்சகமாகத் தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டமே ௧7 பேரழிவுத் துக்க நாளாக த் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலக மனித நேயர்கள் அனைவரு்ம் பின்பற்ற வேண்டும். இது போன்ற துயரம் வேறு எவ்வினத்தாருக்கும் நடைபெறக் கூடாது என்ற உறுதியையும எடுக்க வேண்டும். அடிமைப்படுத்தப்படும் இனங்கள் யாவும் விடுதலை பெறவும்வழிவகைகாணவேண்டும். துக்க நாளில் தினமலர் நேயர்களும் துயரத்தை அமைதியாக வெளிப்படுத்துவோம். மறைந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் அஞ்சலி. துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக