புதன், 12 மே, 2010

பார்வதி அம்மாளிடம் இருந்து தகவல் இல்லை: முதல்வர் கருணாநிதி



சென்னை, மே.11: மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வர விருப்பமில்லை என விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளிடமிருந்து தகவல் எதுவும் அரசுக்கு வரவில்லை என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.அரசு விதித்த நிபந்தனைகள் யாவும் அவரது நலனுக்காகவே விதிக்கப்பட்டதாக முதல்வர் மேலும் தெரிவித்தார்.அரசு விதித்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றோ, தமிழகத்துக்கு வரவில்லை என்றோ பார்வதி அம்மாளிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை என சட்டப்பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.முன்னதாக, இந்தியாவுக்கு வந்து சிறைக்கைதியைப் போல சிகிச்சை பெற பார்வதி அம்மாளுக்கு விருப்பமில்லை என ஊடகங்களில் வெளியான செய்திகளை காங்கிரஸ் எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸ் சுட்டிக்காட்டினார்.அவருக்கு பதிலளித்த முதல்வர், மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பார்வதி அம்மாளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவே அரசு விரும்பியதாகத் தெரிவித்தார். பார்வதி அம்மாளிடமிருந்து உறுதியான பதில் வரும்வரை ஊடகத் தகவல்களை நம்ப வேண்டாம் என முதல்வர் கூறினார்.
கருத்துக்கள்

கையொப்பம்கூட இட முடியாத நிலையில் உடல்நிலை உள்ள அம்மையார் யாரைச் சநதித்து தம்முடைய ஆட்சியையும் சோனியாவின் ஆட்சியையும் கவிழ்ப்பார் எனக் கலைஞர் அஞ்சுகிறார் எனத் தெரியவில்லை! பாதுகாப்புக் கைதியாக வரலாம் என அழைத்து விட்டு வரவில்லை எனத் தகவல் வரவில்லை என ஏங்குவதா? மானங்கெட்டு மருத்துவம் பெறுவதை விட மானத்துடன் மடிவது மேலல்லவா? மானங் கெட்ட பிழைப்பு அரசியல்வாதிகளுக்குத்தானே உரியது. போராளிகளும் போராளிகள் குடும்பத்தினரும் மானங் கெட்ட செயலைக் கனவிலும் நினையாரே! நிபந்தனை விதித்தால் என்ன நடைபெறும் என எதிர்பார்த்தாரோ அதுதான் நடந்துள்ளது. மகிழ்ச்சிதானே! அதை மறைப்பானேன்?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/12/2010 3:24:00 AM

இந்தியாவின் நிபந்தனைகளை ஏற்க பிரபாகரனின் தாய் மறுப்பு பார்வதியம்மாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம் என்று அவரின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர் It is better to treat Sonia gandi who is a vampire from italy wnat many Tamils people boold.

By Rama
5/12/2010 12:15:00 AM

தமிழ்நாட்டுல ஆதரவற்ற அனாதைக் கிழவிங்க...ஏதாவது உதவி கேட்டு அருகில் வர விட மாட்டாங்க !...அப்படியே மனு வாங்கினாலும் அத அப்படியே குப்பத் தொட்டில போட்டுப் புடுவேன் என்று சொல்லி மிரட்டி அனாதைக் கிழவி கிட்ட பரிசீலனை பண்ண லஞ்சப் பணம் கேட்பாங்க !!...கிழவியும் பிச்சை எடுத்த காசுல இவங்களுக்கு வாய்க்கரிசி போட்டுப்புட்டு...லெட்டர் எதுவும் வராததால தபால் காரன்மேல கோபப்பட்டு கெட்ட வார்த்தை பேசி சாபம் போடும் !!! இப்படி ஊருக்கு பத்து கிழவி என்றால் தமிழ்நாட்டுல எத்தனை லட்சம் கிழவிங்கன்னு கணக்கு பண்ணிக்குங்க !..இந்த நிலமையில உடன்பிறப்பே !..அப்படின்னு பார்வதியம்மா நாள்தோறும் (E-mail )லெட்டர் எழுதனும் இங்கிருந்து என் உயிரினும் மேலான உடன்பிறப்பே !...அப்படின்னு பதில் அனுப்பனும் !! இந்த லெட்டர்களை குடும்ப பத்திரிக்கைகளில் பிரசுரித்து பொழப்பு நடத்துனும் !!..பார்வதியம்மாவ வைச்சு அரசியல் செல்வாக்கு பெறனும் !!! உலக தமிழ் இனத்தை ஏமாத்தனும் !! பெரியாரை கீழே தள்ளி முதல் அடி எடுத்து வைத்தவர் ..அண்ணாவை குப்புற தள்ளி இரண்டாவது அடியினை தூக்கி வைத்தவர்......இன்று பார்வதியம்மாவை ...... .

By rajasji
5/11/2010 11:23:00 PM

Rather than accept conditions from Karunanidi and Sonya and stay as a semi prisoner in India , Mother Parvathi could go back to her own Valvettithurai and stay as a free person and there are enough doctors and nurses there to look after her and Rajapakse will only be supportive of her wishes. I am sure none of her children are on a Sri Lankan watch list they should be free to come and see her.The Sri Lankan government should confirm some facts to facilitate her continued stay in Sri Lanka

By siva
5/11/2010 11:19:00 PM

she never wrote a letter to you for help.that letter with her finger print is fake one.she is paralyzed and she cann't understand anything. "VAYUTUKUTHAI NAMPINAALUM VADAKATHAIYAANAI NAMPAATHE" this proverb is 200% correct with tamils in Srilanka. I mean the Indra Gandhi period (giving arms and training to tamil youth) to this date.

By eelan.b
5/11/2010 11:08:00 PM

Anniyan you must be a moron. You should write in your name instead of disguising. Are you old enough to remember what happened couple of decades ago. Only Thamizh Nadu were vociferous against the racial killings by another sinhala tyrant jayawardanae. Someother parts of the union where Thamizhs are considerable minority protested against the racial cleansing in the island. No other nation in the union raised any voice against this humanitarian issue. Truth is always bitter. A one time gesture of dropping food by a regional power will not be seen as a protector of Thamizhs. Only at the instance of MGR, the union trained some of the militants that with some ulterior motive of RAW. The union never supported the creation of Thamizh Nation in the island.

By Raja
5/11/2010 9:51:00 PM

வெட்கம் மானம் சூடு சொரணை இதெல்லாம் இவனுக்கு இருந்து இருந்தால் இப்படி சட்டப்பேரவையில் பேசிரிக்கமாட்டான்

By usanthan
5/11/2010 8:58:00 PM

These guys are all eager to Break the Tamil Nadu from India for Nothing. Don't fail to remember that 20 Years back whole india back you. You people Changed the history which is impending to your selection because of your imprudence. Now you solicit our Tamilans (Indians) to do the same for your selfishness. Don't approach us with these kind of mind set. Your words shows your Thankless and selfishnes.

By Anniyan
5/11/2010 8:10:00 PM

தமிழ், தமிழ் என்று வாய் கிழிய பேசும் முத்துக்குமரர்களே என்றேனும் நீங்கள் சிந்தித்து பார்த்தீர்களா. வை கோ வோ நெடுமாறனோ தன் வுயிரை தமிழுக்காக தியாகம் செய்தார்களா? சரி அதுதான் நடக்காது, உங்களில் எத்துனை பேர் உங்கள் வீட்டில் முததுக்குமாரனின் புகைப்படத்தை மாட்டி வைத்துள்ளீர்கள். தமிழ் சோறு போடாது. ஆங்கிலம் குழம்பு ஊத்தாது. உழையுங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்.

By Thannu
5/11/2010 7:22:00 PM

வாருங்கள் நான் சிறையில் வைத்து மருத்துவ உதவி செய்கின்றோம் என்று வைத்த கோரிக்கையினை ஏற்கும் மன நிலையில் தமிழர்கள் இல்லை என்பதனை கருணா- நிதி புரிந்து கொள்ள வேண்டும். இப்படி நிலைமை இருக்க பதில் எதிர்பகிறேன் என்பது கோமாளித்தனமாக இருக்குறது.

By manudan
5/11/2010 7:20:00 PM

Sycophants and karuna lickers only enter hindian occupied Thamizh Nadu. Only at the exit of devils like karuna and JJ, Thamizhs will have better life, freedom and a nation to call home. Otherwise, Thamizhs will continue to be slaves of the northies. Mrs. Velupillai made a good choice of ignoring the tricks played by karuna and his henchmen. No self-respecting Thamizh would encourage her to come under these humiliating conditions. Thamizhs are not karunas who could be bought for power and few ministerial berths in the union cabinet. Throw out Etappan karuna and his sycophants.

By Raja
5/11/2010 7:15:00 PM

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பிச்சைக்காரர்கள் 79 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், பிச்சைக்காரர்கள் போன்று நடமாடுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ரயில் மற்றும் பஸ்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, வீதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது. இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ___ E-mail to a friend

By Sankaran
5/11/2010 6:11:00 PM

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பிச்சைக்காரர்கள் 79 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், பிச்சைக்காரர்கள் போன்று நடமாடுவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ரயில் மற்றும் பஸ்களில் பிச்சை எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, வீதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது. இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ___ E-mail to a friend

By Sankaran
5/11/2010 6:11:00 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக