May 17 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
May 17 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 டிசம்பர், 2013

Take bearing from PPT verdict

Take bearing from PPT verdict in delivering justice to Eezham Tamils: May 17

[TamilNet, Wednesday, 18 December 2013, 07:14 GMT]
The recent verdict by the Permanent Peoples’ Tribunal (PPT) on Sri Lanka, which found the Sri Lankan State guilty of genocide, was a landmark decision in the path of justice to Eezham Tamils, say the activists of May 17 Movement from Tamil Nadu, who were present at the session in Bremen as expert witnesses on the genocide against Eezham Tamils. In an interview to TamilNet on Tuesday, Mr Thirumurgan Gandhi and Mr Umar of May 17 stated that the next step in the path of justice to the victims should be legally binding international investigation on genocide – not something that only deals with war crimes – and the parallel delivery of political justice to the victims of genocide. Any intervention or monitoring in the process to ensure this must avoid the forces of the countries that were complicit in the genocide, they said.



Tamils should not demand any investigation other than a legally binding international investigation on genocide. Those who demand investigations on war crimes have a different agenda to gain their interests. They don’t listen to Tamils as a party to the conflict.

It is therefore important to have an interim administration where Eezham Tamils could look after their own recovery and have the freedom to exercise their political aspiration.

The intervention to monitor and conduct the interim administration and the referendum should be executed as a common responsibility of those who were not complicit in the genocide, Thirumurugan and Umar told TamilNet.

For this to happen, the occupying Sri Lankan military must be removed from Tamil Eelam.

The military forces of the countries such as the UK, USA, India, Pakistan and others that will be found complicit in the genocide should be kept away from any intervention, as they are parties of vested interests, the activists of May 17 said.

The judgment delivered at Bremen by the panel of experts of the Peoples Tribunal was an important paradigm-setting event.

The panel in its rulings said it believed the UK, the USA and India being complicit in the genocide, was a significant ruling setting the opinion.

However, the panel of experts withheld their decision of India’s complicity pending examination of further evidence, as there were time constraints as the judges were focusing on the main charge of genocide.

The panel had a clear understanding of the geopolitical intent of the world powers. On India’s complicity, they needed more time to further study the evidences.

“We need to look back at how the panel ruled in 2010, when they said war crimes and crimes against humanity have been committed and that genocide needed further investigation,” Mr Thirumurgan Gandhi said.

“This time, they have done it. They spent a lot of time, almost the first two days in hearing the witnesses on the genocide and the complicity of USA and UK in detail. We were given less time than initially confirmed as allocated to us, due to the time constraints. The panel also had very limited time to study the evidence material presented to them on Indian complicity. The panel has acknowledged that further investigations are necessary on India. They have also clearly stated that they believe India along with USA and UK, is complicit in the genocide,” Mr Thirumurugan said.

This is the first time India is getting accused for complicity in a genocide outside its own territory.

Chronology:

வியாழன், 24 மே, 2012

LJP President Paswan backs call for UN referendum

3RD LEAD (ADDS PHOTOS)

LJP President Paswan backs call for UN referendum

[TamilNet, Monday, 21 May 2012, 06:36 GMT]
Ram Vilas Paswan, the president of Lok Janshakthi Party from the state of Bihar and a former Indian minister, took part in a candlelight vigil organized near the Kannagi statue at the Marina Beach, Chennai by May 17 Movement on Sunday and signed on the list of the signature campaign calling for UN referendum among Eezham Tamils to assert their political destiny. Mr. Paswan, a Rajya Sabha MP, talking to media also said that Tamils had mandated the creation of Tamil Eelam in 1977 elections, which was based upon Vaddukkoaddai Resolution of all Tamil parties that represented Tamils in the island. The Sri Lankan state has not only ignored Eezham Tamils' democratic mandate, but has also systematically unleashed violence on them.

Candle vigil in Chennai
Politicians and Tamil activists together with the public at the candle-vigil in Chennai on 20 May 2012


Ram Vilas Paswan
The LJP leader, while talking to media, said what happened in the island was not only war crimes but a systematic and intentional crime of genocide.

Mr. Paswan lit the ceremonial lamp in honour of those killed in May 2009.

The people who took part in the candlelight vigil, jointly organised by 17 May movement and Periyar Dravida Kazhakam (PDK), raised slogans that they would neither forget nor forgive the genocide of the people of Tamil Eelam.

The event saw the participation of Veteran Tamil political activist Pazha Nedumaran, Vaiko of MDMK, Eezham Tamil poet Kasi Anandan, Vanniarasu from the VCK, Kolathur Mani and Viduthalai Rajendran from the PDK, among others

The organisers said the police was blocking many participants from attending the event, which was well attended by civil society activists and the public.

Candle vigil in Chennai
The main demands of the event were that there should be an independent international inquiry into the genocide of the Eezham Tamils and that a UN-monitored referendum must be conducted among the Eezham Tamils to allow them to determine their political future.

"At a time when popular pressure is building among the people of Tamil Nadu for justice for the Eezham Tamils, it would be a right step for TN govt to react on the issue by passing a resolution recognizing the genocide and calling for a UN referendum," Thirumurugan Gandhi told TamilNet.   Likewise, other participants at the event said that DMK leader Karunanidhi should use his party's presence in the parliament to try to bring about a change in India's foreign policy on similar lines.

Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai


Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai
Candle vigil in Chennai


Chronology:


External Links:
The New Indian Express: Now, Paswan joins Eelam chorus

செவ்வாய், 20 மார்ச், 2012

Begin next stage of struggle by burning Sri Lankan constitution: May 17 Movement

Begin next stage of struggle by burning Sri Lankan constitution: May 17 Movement

[TamilNet, Monday, 19 March 2012, 06:04 GMT]
When the International Community and India, approaching from their point of view, think of only bringing in a regime change in Colombo, buttressing failed democracy of the State and imposing farcical solutions to the Eezham Tamil question, Tamils all over the world, despite their differences, should use the situation to internationally place their demands loud and clear in unison, in ways acceptable to the world. This only will give us the morale to bring forward our struggle in future, if the powers once again fail us. Our demands could be nothing but calling for independent international investigation and asking for UN-conducted referendum on Tamil Eelam. Symbolically answering the powers upholding the State of failed democracy, the Sri Lankan constitution should be burnt all over the world, said Mr Thirumurugan Gandhi of May 17 Movement of Tamil Nadu.



Speaking in a video speech on Sunday, Thirumurugan said that his movement has already entered into talks in this regard with various political parties and grassroot organisations in Tamil Nadu. He called upon the Eezham Tamil diaspora to make the best use of the opportunity in taking the steps for the next stage of the struggle.

It is of utmost importance that we should look at what is happening from our own angle, he said.

The speech was made as a public release on the occasion of a rally held near Ka'n'naki statue at Thiruvallik-kea'ni in Marina Beach, Chennai, on Sunday, which was attended by more than 7,000 people. Prof. Theeran, Thiyagu and Maniarasan were among the main speakers of the event.

March 18 rally


Outlining the historical background of the struggle since the Vaddukkoaddai Resolution and the efforts of India and the US in blunting the Tamil cause – the IPKF of India, IC in the mask of Norway, and the role of the US, especially Robert Blake, in putting the ‘terrorism’ tag, causing diplomatic tilt and blocking money – Thirumurugan said what finally culminated was not an accident, but a planned genocide, planned for several years.

Briefing on the various reports since 2009, as it was the Dublin Report that brought out the real challenge to the UNHRC congratulating the Rajapaksa regime in 2009, the UN was forced to come out with its own report. But by confining the span of investigation only to the Vanni War, the UNSG report managed to reduce the gravity of the issue as one of ‘war crimes of both sides’, Thirumurugan pointed out.

Norway and Sri Lanka have come out with their own reports. Of all the reports, the IC now harps on the LLRC report of Sri Lanka. It is a joke to expect Sri Lanka to come out with justice, he said.

March 18 rally


Thirumurugan in his speech revealed a 5-hour talk his movement had with a representative of the International Crisis Group (ICG).

“The ICG didn’t want us to raise the issue of crimes. It didn’t want us to talk on the independence of Eezham Tamils. It wanted us to take up only the matter of rehabilitation of Tamils with the Indian government.”

The ICG held similar meetings with many political parties in Tamil Nadu, Thirumurugan said.

“It is again an international conspiracy to reduce a liberation question into human rights question. If there were only human rights questions and no liberation questions then many countries shouldn’t have received their independence from colonialism.”

Asking why the IC is opposed to Eezham Tamil independence, Thirumurugan was of the opinion that the powers thinking of the potentialities of the island want to keep it one, while sharing it among them.

The island has now four zones: The Sinhala elitist western zone, the northern zone where the Indian inroads, especially the inroads of its Braministic institutions including that of MS Swaminathan, are predominant, the southern zone of Chinese influence and the eastern zone with a question. The USA has already done its groundwork to enter into this zone, Thirumurugan said, citing an agreement signed between Colombo and the USA in March 2007 on Trincomalee.

According to Thirumurugan, the powers wanted the island free of national conflict – Rajapaksa was needed to defeat the Tamils, he was getting the support of all, he also in his clever ways has the reins of all of them, but he is not needed anymore. Thirumurugan cited the cases of Zia of Pakistan, Saddam of Iraq, Mubarak of Egypt and several others.

Now this is only a direct conflict between Rajapaksa and the USA. India also has a similar interest, but it couldn’t do it because of its own guilt. But when the US takes it up, India would indirectly support it, Thirumurugan said.

March 18 rally


Further summary of Thirumurugan’s speech, leading to what should be the political programme of Tamils, follows:

From the point of view of Tamils, justice cannot merely come by punishing the culprits. Justice comes by attending to the cause. This is absent in the current processes.

India is behind coordinating many of the current happenings.

March 18 rally
From Foreign Secretary to National Security Adviser, Shiv Shankar Menon did the extraordinary task of coordinating the promotion of Sri Lanka at every stage.

Tamils should start suspecting why all of a sudden there is a spurt of media activity in India concentrating only on the war crimes. This is not happening without the Establishment’s backing.

Tamils should also suspect why the spurt of international media exposure, again confined to only the war crimes.

The target is only a regime change and not the State chauvinism in Sri Lanka. This is sad.

They create an illusion that removal of Rajapaksa would attend to everything but at the same time try to completely erase the Tamil aspirations, by promoting the State.

Judiciary of the State could look after the military that committed the crimes, is the picture that is projected. But Justice Bhagavati has exposed the problems in the judiciary of the island. The same judiciary, and de Silva who was accused earlier, steered the LLRC.

It is not just one part of democracy that failed to correct it through the other parts, but all the pillars of democracy failed in Sri Lanka.

Sri Lanka is a failed democracy and the efforts now are to buttress it, saying regime change is the remedy.

March 18 rally


How are the Tamils going to face the situation is a challenge. Earlier they had a leadership. Now it is not there.

Should we accept what the IC is doing without criticism or should we accept it with criticism?

Tamils should tell their aspirations and insist on the IC answering them.

If the answer doesn’t come we should tell them that we have to wage our struggle even against them.

Our diplomacy should work here in transforming the human rights question into liberation question.

It should be put in an acceptable way the IC can’t negate it.

When we have asked only we will have the morale to ask them back, if they fail us again.

March 18 rally
Without missing the opportunity, let us unite in our demands that there should be an independent international investigation and an UN-conducted referendum on Tamil Eelam.

The demand should be loud and clear otherwise we would not be understood by the world.

The media will not come to our help later.

How to direct our struggle if the current proceedings end in failing us again?

As both sides try to uphold sovereignty of Sri Lanka, our efforts should be in exposing Sri Lanka as a failed democracy.

We reject Sri Lanka’s constitution and it should be burnt al over the world and every street in Tamil Nadu.

The symbolism should be clear and this is the answer to the US and others who try to impose a solution of their choice.

All Eezham Tamils and their movements, apart from their differences, should be united in doing this in parallel to what we have undertaken in Tamil Nadu.

When there was a monolithic movement, they were able to destroy it, but when there is a broad, mass-movement that cannot be destroyed, Thirumurugan Gandhi said in his speech.

March 18 rally


Speaking to TamilNet on Sunday, Thirumurugan stressed on the point: “If Sri Lanka is a failed democracy that practises structural racism, it can’t give justice. We have to corner the IC to accepting this truth. We have to state that it is a failed democracy and that we don’t accept the legitimacy of its institutions by burning the Sri Lankan constitution. This will also show that we don’t accept their constitution as a constitution that applies to the Tamils. This move will bring a larger debate on why the constitution is being burnt.”

“We will then be able to establish that this constitution is incompatible with demands for Tamils’ rights. This is the way we can also conceptually undermine the US resolution which is only going to save the Sri Lankan state. It is important that a mere regime change is not arrived at as a conclusion,” he further said.

March 18 rally


Chronology:

செவ்வாய், 21 ஜூன், 2011

நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு வேண்டுகோள்


நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு வேண்டுகோள்

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : June 21, 2011

செம்மை கருதி  யாரும் கருத்து ஏதும் தெரிவித்தால் உலகத்தில் மலிவானது அறிவுரைதான் என்று சொல்லி அதனைப் புறந்தள்ளுவது; அல்லது நாம் எவ்வளவு அரும்பாடுபட்டுச் செய்து வருகிறோம். நம்மைப்பற்றிக் குறை கூறுகிறார்களே! இவர்கள் செய்து பார்த்தால்தானே தெரியும் என அலட்சியப்படுத்துவது; அல்லது பகைவர்கள் நமக்கு எதிராகக் கூறுகிறார்கள் என நல்லெண்ணத்தில் கருத்தினைத் தெரிவிப்பவர்க்குப் பட்டம் கட்டுவது என்பன போன்ற நேர்வுகளே மிகுதி. உணவில் உப்பு, காரம் முதலான சுவை ஏதும் கூடவோ குறைவோ இருக்கின்றது என்பதைக் கூறச் சமையல் கலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தேவையில்லை. அடுத்தவர் பயன்பாட்டிற்கு ஒன்று வந்து விட்ட பின்பு பயன்பாட்டாளர்கள் அதைப் பற்றிக் கருத்து கூறுவதற்கு உரிமையாகி விடுகிறார்கள். அந்த வகையில் ஒளிவணக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்குச்  சில கருத்துகளைத் தெரிவிக்க விழைகிறேன்.
பொதுவாக, ஈழத்தமிழர் நலனில் கருத்து செலுத்தும் பல்வேறு அமைப்புகள் தங்களால் இயன்றவரை  பரப்புரைப் பணி முதலான பல தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். நல்லார்வமும் தொண்டுணர்வும் உள்ள இருபால் இளைஞர்களையும் உணர்வும் தன்னலமில்லாத் தமிழ் நலமும்  உள்ளவர்களாகப் பார்க்கும் பொழுது இளைய தலைமுறையினர் மீது பெரும் மதிப்பு ஏற்படுகிறது. ஆனால், ஆங்காங்கே, தனித்தனிக் குழுக்களாக நாடெங்கும் பரந்துபட்ட பணிகளை ஆற்றுவோரை ஒன்றுபடுத்த யாருமில்லை என்பது வருத்தமாக உள்ளது. இவ்விளைஞர்களும் தங்களுக்குத் தாங்களே முடிவெடுத்து ஆர்வம் மிகுதியால் செயல்படுவதால் பட்டறிவின்மையால் ஏற்படும் குறைபாடுகளும் நன்கு தெரிகின்றன.
பொதுவாகத் தமிழ் ஈழம் தொடர்பான ஆதரவு அமைப்புகள் பிளவுபட்டுக் கிடந்தாலும் ஆர்வமுள்ள பொது மக்கள் நடத்துவது யார் எனப் பார்க்காமல் பங்கேற்பதே உண்மை. இருப்பினும் எந்த அமைப்பு எனக் குறிப்பிட்டால் மாற்று அமைப்பு ஆதரவாளர் யாரும் வர மாட்டார்கள் என எண்ணி  அமைப்பின் பெயர் போடாமல் நடத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாகத்தான் வருகை அமைகின்றது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  குறித்த நேரத்தில் தொடங்கி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதில்லை. மக்கள் காலத்தாழ்ச்சியாகத்தான் வருவார்கள் என்ற எண்ணத்தில்தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கின்றனர். அதற்காகத் தாங்களும் காலத்தாழ்ச்சியாக வரும் போக்கையும் கடைப்பிடிக்கின்றனர்.
ஊர்வல நிகழ்ச்சி ஒன்றிற்கு நானும் சென்றிருந்தேன். முதன்மை அழைப்பாளர்கள் வந்தபின்தான் தொடங்க வேண்டும் எனக் காத்திருந்தார்கள். அவர்கள் வரும் வரை அங்கே திரளாகக் கூடியிருந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தி இருவர் இருவராக நிற்கச் செய்தால் பெரிய ஊர்வலமாக அமையுமே என்னும் கருத்தைத் தெரிவித்தேன். வந்த பின் உடனே ஒழுங்கு படுத்தி விடலாம் என்றனர். ஆனால் உரியவர்கள் வந்தபின்பு இந்த இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பின்னால் செல்லுங்கள் எனச் சொல்லியதுடன் சரி! கும்பல் கும்பலாகத்தான் எழுச்சியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அந்த ஊர்வலம் அமைந்தது.
அதுபோல் மெழுகு ஏற்றி வணக்கம் செலுத்தும் ஒரு நிகழ்ச்சி. எங்கு நடைபெறுகிறது என்று கேட்டால் உரியவர்கள் வந்தபின்தான் சொல்லுவார்கள் என்கின்றனர். பதாகை சுருட்டப்பட்ட நிலையில் தொடங்கும் பொழுது விரித்தால் போதும் எனச் சொல்லப்பட்டுப் பயன்பாடின்றிக் கிடந்தது. பதாகையை விரித்து வையுங்கள். வர எண்ணுபவர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரியட்டும் எனக் கூறி வலியுறுத்திய பின்பு பதாகை உரிய பயன் பெற்றது. பின்னர் ஏற்பாட்டாளர்கள் வந்தனர். எங்கோ சென்றனர். எங்கே என்றால் எந்த இடம் ஏற்ற இடம் எனப் பார்க்கப் போவதாகக் கூறினர். பின்னர் ஏற்ற இடத்தையும் தெரிவு செய்தனர். அதை முன்னரே செய்யக்கூடாதா? ஏன், வந்தவர்களைக் காத்திருக்க வைக்கிறீர்கள் என்று கேட்டால், முன்னரே  தெரிவு செய்தால் காவல்துறையினரிடம் இசைவு கேட்க வேண்டும்; அவர்கள்  தர மாட்டார்கள் என்றனர். இந்த இடம் என முடிவு எடுப்பதில் எந்தத் தடையும் இல்லையே என்றால் எங்களுக்கு வேலை இருந்தது என்கின்றனர். அடுத்த இடர்ப்பாடு: ஆடிக்காற்று போல் கடற்கரையில் மிகுந்த காற்று வீசியது. எப்படி விளக்கேற்றுவது? கையில் எப்படி ஏந்துவது? கிண்ண வடிவில் உள்ள மெழுகை வாங்கியிருக்கலாமே என்றால், மெல்லிய குவளைகளை வாங்கி வந்துள்ளதைக் காட்டினர். இதனால் ஓரளவு பயன் விளைந்தது என்றாலும் இது சரியான ஏற்பாடு அன்று. பொது மக்களையும் பங்கேற்கச் செய்யும் வண்ணம் அவர்களையும் அழையுங்கள் என்றால் முன்னரே அவர்கள் அனைவருக்கும் துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டன என்பதுதான் விடை. இந்த வழியாகப் போவோரிடமும் வேடிக்கை பார்ப்போரிடமும் பங்கேற்க வேண்டலாமே என்ற பின் அருகில் இருந்தவர்களை அழைத்தனர். சிலர் வந்தனர். சிலர் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்? எவ்வாறு மெழுகினைக் கையில் ஏந்துவது என்ற குழப்பத்தால் பங்கேற்க வில்லை. பொதுமக்கள் விளக்கேற்றிவிட்டுச் சென்றால் போதும் என்ற அளவில் அழையுங்கள் என்றேன்.
பொதுவாக ஆர்வமும் எழுச்சியும் உள்ள மக்களை முனைப்புடன் கூட்டும் பரப்புரைப் பணியையும் விழிப்புணர்வுப் பணியையும் ஆற்றும் அனைவரின் செயல்பாடும் போற்றற்குரியதுதான். எனினும் அவர்கள் உழைப்பு உரிய பணியைத்தரும் வண்ணம் காலந் தவறாமை, ஒழுங்கு, சரியான திட்டமிடுதல் முதலானவற்றை மேற்கொள்வது எண்ணிய பணி எண்ணியவாறு முடிய  எளிதான வழி வகுக்கும் என்பதை உணர வேண்டும்.
சூன் 26இல் ஒளி வணக்கத்தைக் கூட்டும் அமைப்பினரும் தங்களின் ஒப்பற்றப் பணியால் சிறப்பான தொண்டினைச்  செய்து வருகின்றனர். எனினும் செயல் மேலும் செம்மையாக அமைய பின்வருவனவற்றில் கருத்து செலுத்த அன்புடன் வேண்டுகின்றேன்.
1.         இப்பொழுதிருந்தே மாலை நேரங்களில் ஒளிவணக்கம் குறித்த பதாகைகளை வைத்து அனைவரிடமும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தல்.
2.         உரிய நாளில் குறித்த நேரத்தில் தொடங்குவதற்கு வாய்ப்பாக அனைவரையும் அரை மணி நேரம் முன்னதாகவே வருமாறு வேண்டுதல்.
3.         விளக்குகள் அணையாமல் இருக்க உரிய ஏற்பாடு செய்தல்.
4.        மெழுகு விளக்கினைக் கையில் ஏந்துவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்தல்.
5.         குறிப்பிட்ட நேரம்  விளக்கினைக் கையில் ஏந்துவதுடன் பொதுமக்கள் வந்து விளக்கினை ஏற்றி உடன் செல்லும் வகையிலான ஒளிவணக்கத்திற்கு ஏற்பாடு செய்தல். இதன் மூலம் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தங்கள் அஞ்சலிகளைச் செலுத்த வாய்ப்பு ஏற்படும்.
6.         பேருந்து நிறுத்தங்களில் இருந்து இறங்கும் மக்களிடம் ஒளி வணக்கம் செலுத்திவிட்டுச் செல்ல அமைதியான முறையில் வேண்டுதல்.
7.         பங்கேற்போர் உடைகளில் ஆங்கில முழக்கங்கள் அல்லது ஆங்கிலத்தில் அமைப்பின் பெயர் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழிலேயே அமைய அல்லது தமிழிலும் அமைய தக்க ஏற்பாடு செய்தல்.
8.         பொறுப்பாளர்கள் சிலர் உரிய விளம்பிகளுடன் (Badges) முன்னரே வந்து இருத்தல்.
9.         ஒளி வணக்கத் தொடக்க நேரத்தையும் நிறைவு நேரத்தையும் வரையறுத்து விளம்பரப்படுத்தல்.
10.        விளக்கேற்றி வணங்குதல், விளக்கினை ஏந்தி நின்று வணங்குதல் என இரண்டு முறையும் இருப்பதைத் தெளிளவுபடுத்தல்.
சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருவார்கள் என்பதையும் இங்கே தெரிவிக்கப்பட்டவை குறித்து ஏற்கெனவே சிந்தித்து இருப்பார்கள் என்பதையும் நம்பினாலும் நிகழ்ச்சி உரிய நேரத்தில் செம்மையாக அமைய பங்கேற்பாளர்களின் சார்பான கருத்துரையாக ஏற்க அன்புடன் வேண்டுகின்றேன்.

புதன், 12 மே, 2010

வஞ்சகமாகத் தமிழ் இன மக்கள் கொல்லப்பட்டமே ௧7 பேரழிவுத் துக்க நாளாக த் தமிழர்கள் மட்டுமல்லாமல் உலக மனித நேயர்கள் அனைவரு்ம் பின்பற்ற வேண்டும். இது போன்ற துயரம் வேறு எவ்வினத்தாருக்கும் நடைபெறக் கூடாது என்ற உறுதியையும எடுக்க வேண்டும். அடிமைப்படுத்தப்படும் இனங்கள் யாவும் விடுதலை பெறவும்வழிவகைகாணவேண்டும். துக்க நாளில் தினமலர் நேயர்களும் துயரத்தை அமைதியாக வெளிப்படுத்துவோம். மறைந்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் அஞ்சலி. துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்