வெள்ளி, 26 ஜூன், 2009

ராணுவம் பாசறைக்குத் திரும்ப வேண்டும்:
இலங்கைக்கு இந்தியா கண்டிப்பு
தினமணி


என்றைக்கு நாங்கள் வீடு செல்வோம், என்றைக்கு எங்கள் துயரங்கள் முடிவுக்கு வரும் என்ற கேள்விகளுடன், இலங்கையில் அரசு அமைத்துள்ள முகாமில் வாடும் தமிழர்கள்.

கருத்துகள்

அடுத்த நாட்டு இறையாண்மையில் இந்தியா எப்படி தலையிடும்? அதற்குத் தமிழக அரசு எப்படி ஒத்துக் கொள்ளும்? சிங்கள அரசு அதனை எப்படி ஏற்றுக் கொள்ளும்? விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறிப் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒழித்தாகி விட்டது. எஞ்சியோர் இருப்பது முகாம்களில் அல்ல. ஆடுமாடுகளை அடைத்து வைப்பது போன்ற பட்டிகளில்தான் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உரிமை கேட்க மாட்டார்கள். போதிய உணவும் மருத்துவமும் கிடைக்காமல் இவர்களிலும் பெரும்பான்மையர் இறந்து விடுவர். அப்படி இருக்க இந்தியா இப்பொழுது குரலை உயர்த்துவதேன்? கண்துடைப்பு நாடகம் என்றால் பொருட்படுத்த மாட்டோம். இல்லையேல் சிங்களவர்கள் பொங்கி எழுவோம்! என்னும் குரல் செவிகளில் விழுகின்றது. உங்களுக்கும் கேட்கின்றது அல்லவா?

-- நாடகப் பார்வையாளன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 5:17:00 AM

JUST ANOTHER COMIC LEAVE IT....SL TAMILS HAVE 60 YRS EXPERIENCE WITH SINHALEASE,,,,,,WHO IS TRYING TO FOOL SL TAMILS?????

By DANDY
6/26/2009 5:06:00 AM

NOW INDIA MUST INTERFERE IN SRI LANKA AND MUST WATCH TAMILANS LIFE IMPROVEMENT, AND MUST WATCH KATCHA THEEVU AND MUST WARCH ALL COASTAL BORDERS OF SRILANKA. INDIA MUST WATCH PAKISTAN AND CHINAS HELP IN SRILANKA. WHY AND WHAT PAKISTAN, CHINA, U.S., JAPAN AND OTHER NATIONS ARE DOING INSIDE AND OUT SIDE OF SRILANKA AGAINST INDIA.? MEETINGS, LETTERS AND SMILING SPEECHES ARE NOT ENOUGH. MUST TAKE IMMEDIATE ACTIONS TO SAVE TAMILANS IN SRILANKA, TAMILNADU, SOUTH INDIA. WE MUST PROVE OUR ABILITY, COURAGE TO THE OTHERS THROUGH WATCHING SRILANKA GOVT. EACH AND EVERY MINUTES OF MOVEMENTS. OTHERWISE WE SHOULD EXPECT VERY VERY BIG HEAD ACHS IN FUTURE.

By INDIA NESAN - DUBAI
6/26/2009 4:22:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக