வியாழன், 12 ஜூலை, 2012

உள்ளத்தில் ஊனமின்மையால் உயர்ந்தவர்



இடுப்பிற்கு கீழ் செயல் இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் சாதித்து வரும் ஜெயன்: திருச்சி மாவட்டம் துறையூர் சோபனபுரம் தான் சொந்த ஊர். இரண்டு வயதிலேயே, பெற்றோரை இழந்து விட்டேன். பாட்டி தான் படிக்க வைத்தார். இப்போது நான், பி.ஏ., பி.எட்., பட்டதாரி.
வயல் மற்றும் தோட்ட வேலைக்கு பல நாள் பட்டினியுடன் சென்றிருக்கிறேன். அவ்வளவு கஷ்டத்திலும், படிப்பின் மேல் இருந்த ஆர்வம் குறையவில்லை. பிளஸ் 2வில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல், குழப்பமாக இருந்தது.

தென்காசி ஆயக்குடி அமர் சேவா சங்கத்தில் சேர்ந்தேன். அங்கு என்னைப் போல் வாழ்பவர்களின் இன்னொரு உலகத்தைப் பார்த்து, திகைத்துப் போனேன். அங்கு தான் டைப்பிங், புக் பைண்டிங், கம்ப்யூட்டர் எல்லாம் கற்றுக் கொண்டேன்.
ஆயக்குடி சங்கத்தில் தான், என் மனைவி பேபியைப் பார்த்தேன்; திறமையான பெண். அவரும் இடுப்பிற்கு கீழ் செயல் இழந்த மாற்றுத் திறனாளி தான். ஒன்பதாம் வகுப்பு வரை படித்திருந்தார். அந்த சங்கத்தில் கைவேலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.
நாங்கள் இருவரும் காதலித்தோம். இரு வீட்டார் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்குப் பின், பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன்; எல்லா இடங்களிலும், அவமானம் மட்டுமே மிஞ்சியது.

இனி படிப்பைத் தவிர வேறு யாராலும், நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாது என, முடிவெடுத்தேன். வைராக்கியத்துடன் படித்தேன். கட்டணக் கழிப்பறையில் இரவு வேலைக்கு சென்று கொண்டே, காலையில் கல்லூரிக்கு சென்று, பி.ஏ., தமிழில் தேர்ச்சி பெற்றேன்.
பி.எட்., படிப்பில் சேர, கையில் பணம் இல்லை. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எனக்கு உதவினர். இப்போது, எம்.ஏ.,வும் முடிக்கப் போகிறேன்.
மனைவி, குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால், இப்போது, வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. வீட்டிலேயே மொபைல் போன் சர்வீஸ் செய்கிறேன். மாதம், 4,000 ரூபாய் வருமானம் கிடைக் கிறது. ஆசிரியர் வேலை கிடைத்தால், எங்கள் பாரம் தீர்ந்து விடும்.

கிணற்றில் தவறி விழுந்த சிறுவனைக் காப்பாற்றிய 11அகவை மாணவன்!

 


பாலக்காடு:கேரளாவில், கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை, தன் உயிரை துச்சமென மதித்து காப்பாற்றினான், 11 வயது மாணவன். அவனது துணிச்சலை பொதுமக்கள் பாராட்டினர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அடுத்த புதுப்பரம்பு கிராமத்தில் வசிப்பவர் சம்சுதீன். இவரது மகன் ஷிபின் 5, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, வீட்டுக்கு அருகேயுள்ள தோப்பில் விளையாடிக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக, அருகே இருந்த கிணற்றில் தவறி விழுந்தான்.தற்செயலாக அந்த வழியே வந்து கொண்டிருந்த சிறுவன் அர்ஷாத், 11, இதை பார்த்துள்ளான். உடனடியாக கிணற்றில் குதித்து, மூழ்கிய சிறுவனின் தலைமுடியை கெட்டியாக பிடித்து கொண்டு கிணற்றின் ஓரமாக கொண்டு வந்து சேர்த்தான். அதற்குள், சத்தம் கேட்டு அங்கு திரண்ட ஊர் மக்கள், இருவரையும் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.

ஞாரைத்தடம் பாராபரம்பில் கிராமத்தை சேர்ந்த அஷ்ரபின் மகன் அர்ஷாத், கோட்டக்கல் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். தன்னுயிர் பற்றி கொஞ்சமும் பயப்படாமல், மற்றொரு உயிரை காப்பாற்றிய அர்ஷாத்தை உறவினர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

சே!ஒரு துரும்பைக் கூட காணோமே!


 
 
சே!ஒரு துரும்பைக் கூட காணோமே!

புதன், 11 ஜூலை, 2012

வன்மையாகக் கண்டிக்கிறோம் -கருத்துப்பட மதி

வன்மையாகக் கண்டிக்கிறோம்

First Published : 10 Jul 2012 02:22:23 PM IST


வன்மையாகக் கண்டிக்கிறோம்

சம ஊட்ட உணவு

 
 சொல்கிறார்கள்
நீங்க சரியா சாப்பிடுறீங்களா?

நாடி சமன்படுத்துதல் மருத்துவர், உமா வெங்கடேஷ்: நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன. திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம். இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!

கேரா டோரா என்றொரு பெண் புயல்- எல்.முருகராசு

கேரா டோரா என்றொரு பெண் புயல்- எல்.முருகராசு
தினமலர்


அரச குடும்பத்தினர்கள் மட்டுமே அடக்கம் செய்வதற்காக ஓதுக்கப்பட்ட பாரீசின் மயானத்திற்குள், முதல் முறையாக 1937ம் ஆண்டு சாதாரண குடும்பத்தை சேர்ந்த 27 வயது பெண்ணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்ய இடம் ஒதுக்கியதற்கான காரணம், இறந்த பெண்ணிற்கு இருந்த புகழும், அவர் மேற்கொண்டிருந்த தியாக வாழ்க்கையும்தான்.

அவரது இறுதி யாத்திரையின் போது வந்த கூட்டம், அதுவரை அங்கு அடக்கம் செய்யப்பட்ட யாருக்கும் வராத கூட்டம். இவர் இறந்த பிறகு, இவரைப் பற்றி 184 பக்கத்திற்கு, இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்த புத்தகம் பொதுமக்களிடம் பரபரப்பாக படிக்கப்பட்டது.

யார் அவர்? கொள்கையும், லட்சியமும் கொண்ட உலகின் முதல் பெண் போர்க்கள புகைப்பட கலைஞர் கேரா டேராதான் அவர். 1910-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்தவர், ஹிட்லரின் நாஜி படைகள் மக்களுக்கு எதிராக யுத்தம் என்ற பெயரில் நடத்திய கொடுமைகளை எதிர்த்து பள்ளியில் படிக்கும் போதே போராட்டத்தில் இறங்கியவர்.

மாணவியாயிற்றே என்று கூட பாராமல் இவரை பிடித்து சிறையில் அடைத்தது நாஜி படை. ஆஆனாலும் சிறைக்குள்ளேயே இவரது போராட்டமும், நாஜிகளுக்கு எதிரான முழக்கங்களும் தொடர்ந்தன. இதனால் பல கொடுமைகளை சந்தித்தார். ஆனாலும் அசராமல் தனது கொள்கையில் தீர்க்கமாக இருந்தார்.

இவர் மீதான கோபம் காரணமாக நாஜிக்கள் இவரது குடும்பத்தையே நாடு கடத்தியிருந்தனர். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு பிரிந்த குடும்பத்தை கடைசிவரை கண்டுபிடிக்கமுடியாமலே இறந்து போன கொடுமைக்கு சொந்தக்காரர்தான் டேரா.

நாஜிக்களின் யுத்த கொடுமைகளை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்ல பேச்சை விட புகைப்படங்களுக்கு சக்தி அதிகம் என்பதை உணர்ந்து போர்கள புகைப்படக் கலைஞராவது என்று முடிவு செய்தார். இதற்காக அப்போது போர்க்கள புகைப்படக் கலையில் புகழ்பெற்றிருந்த ராபர்ட் கபேயிடம் உதவியாளராக சேர்ந்தார்.

யுத்த களத்தில் ரத்த சகதியில் குண்டு மழைக்கு நடுவே புகைப்படத் தொழிலை நன்கு கற்று தேர்ந்தார். ராணுவ வீரர்கள் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு எதிரியை சுட்டுக்கொண்டு இருக்கும் அதே வேளையில் அவர்களுக்கு நெருக்கமாக இருந்து கொண்டு, துளியும் பயமின்றி நடக்கும் சம்பவங்களை தனது கேமிராவால் பதிவு செய்து கொண்டு இருப்பார்.

கேரா டேராவின் தொழில் நேர்த்தியிலும், அழகிலும் மனதை பறிகொடுத்த ராபர்ட் கபே, தனது காதலை அவரிடம் ஒரு போர்முனையில் தெரிவித்தார், விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். காலம் கனியட்டும், எனது லட்சியம் நிறைவேறட்டும் அதுவரை நம்முடைய அன்பு என்பது நட்பாகவும், காதலாகவும் மட்டுமே இருக்கட்டும் என்று கூறி திருமணத்தை தள்ளிப்போட்டார்.

இவருக்குள் இருந்த நாஜிகளுக்கு எதிரான வேகம், கொடுமைகளை சொல்லவேண்டும் என்ற தாகம் இவரது படங்களுக்கு கூடுதலாக உயிர் கொடுக்க உலகம் முழுவதும் இவரது படங்களை பிரபலமாயின. போர்க்கள புகைப்படக்கலைஞர் என்றாலும் இவர் போரை வெறுத்தவராவார். யுத்தத்தால் பெண்களும்,குழந்தைகளும் பட்ட சிரமத்தை சொல்லிய இவரது படங்கள் உலகை உருக்கியது என்றால், ஒரே இரவில் பணக்காரர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் போல அனைத்தையும் விட்டுவிட்டு உயிர்பிழைக்க அண்டை நாடுகளுக்கு அகதியாக செல்லும் படங்கள் உலகை உலுக்கியெடுத்தது எனலாம்.

மாற்று உடையோ, போதிய உணவோ இல்லாமல் நீண்ட நாட்கள் தங்கியிருந்து இவர் எடுத்த ஸ்பானிஷ் போர் படங்களை "லைப்', "லண்டன் நியூஸ்' ஆகிய பத்திரிகைகள் பிரமாதமாக வெளியிட, டேராவிற்கு ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள். அவரை பார்க்கவும், போர் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளவும் நிறைய பேர் காத்திருந்தனர்

யாரும் எதிர்பாரத நிலையில் ஸ்பெயின் போர்க்களத்தில் ஒரு ராணுவ டேங்கின் கீழ் சிக்கி உடல் சிதைந்து இறந்துபோனதை அடுத்து அவர்களால் பார்க்க முடிந்தது டேராவின் உடலைத்தான். பகிர்ந்து கொள்ள முடிந்தது அவரது இறப்பின் சோகத்தைத்தான்.


Charred bodies of Tamil mother, daughter found in Trincomalee [TamilNet, Tuesday, 10 July 2012, 17:39 GMT] The charred bodies of two Tamil women have been found inside a house in Aalangkea'ni in Ki'n'niyaa DS division in Trincomalee district Tuesday morning. The bodies have been identified as 55-year-old mother Vijayarani Mahendran and her 25-year-old daughter Mahendran Janani, police sources said. The husband of the deceased Vijayarani was clubbed to death six months ago by a group of unidentified persons. On receipt of information from Kanmani Amma, the elder sister of deceased Vijayarani, the SL police in Ki'n'niyaa has recovered the two charred bodies inside the house. The bodies of the victims have been handed over to the Ki'n'niyaa government hospital for postmortem examination.

Charred bodies of Tamil mother, daughter found in Trincomalee

The charred bodies of two Tamil women have been found inside a house in Aalangkea'ni in Ki'n'niyaa DS division in Trincomalee district Tuesday morning. The bodies have been identified as 55-year-old mother Vijayarani Mahendran and her 25-year-old daughter Mahendran Janani, police sources said. The husband of the deceased Vijayarani was clubbed to death six months ago by a group of unidentified persons.

On receipt of information from Kanmani Amma, the elder sister of deceased Vijayarani, the SL police in Ki'n'niyaa has recovered the two charred bodies inside the house.

The bodies of the victims have been handed over to the Ki'n'niyaa government hospital for postmortem examination.

People of Navaali remember massacre amidst SLA harassment

People of Navaali remember massacre amidst SLA harassment

Hundreds of Eezham Tamils on Monday gathered at Navaali St. Peters's Church in Jaffna in memory of 147 civilians, who were brutally slain in a genocidal massacre 17 years ago by the Sri Lankan military that had instructed the fleeing people from a military operation to seek security at the Church and the nearby Saiva temple. The Sri Lankan Air Force (SLAF) on 09 July 1995 dropped leaflets from its helicopters instructing the civilians who were fleeing from a Sri Lanka Army (SLA) operation, to seek security at the Church.

More than 2,500 people had sought asylum at the area, comprising the church and the temple.

A few hours later, the SLAF bombers targeted St. Peters church and its environs, dropped around 13 bombs using Pucara bombers it had purchased from Argentine and massacred the people who had sought refuge there.

On that fateful day, the occupying Sri Lanka Army from the Palaali military base had launched ‘Operation Leap Forward’, uprooting thousands of people in Valikaamam from 5:40 a.m.

People from Valikaamam West, Valikaamam South West and Valikaamam South were forced to flee, carrying with them whatever they could take in their rush. Most of them fled with the cloths they were wearing that night as the SLA had started to fire shells early in the morning from its Forward Defence Lines in A'laveddi and Cha'ndilippaay.

The people were fleeing in bicycles, land-masters, bullock carts and on foot along Vaddukkoaddai - Navaali Road, Vazhukkiyaattu ve'li, and Navaali - Aanaikkoaddai - Maanippaay Road.

The SLAF was monitoring the pattern of the fleeing people from its combat helicopters and was providing coordinates to the SLA, which directed its indiscriminate shelling targeting the fleeing people throughout the day. Scores were killed while fleeing.

As the carnage continued, the SLAF helicopters dropped leaflets instructing people to seek refuge at Navaali St. Peters church and at Navaali Sri Kathirkaama Murukan temple.

After more than 2,500 people had gathered in the Church area, Pucara bombers launched the brutal massacre. The Church was destroyed in the attack. The entire area became a killing field.

Three village (GS) officers, who were assisting the fleeing people, were also killed in the massacre.

The remains of the slain victims, scattered all over the premises and its environs, were taken to Chemmani grounds for burial.

Every year, people of Navaali conduct memorial events remembering their kith and kin killed in the massacre.

On Monday, St. Peters Church Parish Priest G. Jothinathan, conducted a special prayer in memory of the victims.

Related Articles:
10.07.10   Navaali massacre of 147 Tamil civilians remembered
09.07.09   Navaali St. Peter’s Church victims remembered
10.07.08   13th anniversary of Navaali church massacre observed
09.07.04   Navaly massacre of 147 Tamil civilians remembered
22.01.00   Navaly St. Peters Church consecrated
09.07.98   Anniversary of church bombing

Indian civil groups condemn killing of adivasis in Chattisgarh

Indian civil groups condemn killing of adivasis in Chattisgarh

[TamilNet, Monday, 09 July 2012, 17:35 GMT]
The killing of 19 adivasis in an ‘anti-Maoist operation’ by CRPF commandos on June 28 in the Bijapur district of the Indian state of Chattisgarh has evoked condemnation from civil society groups, student unions and political activists in India. While many of the locals of that district and politicians of Chaatisgarh, including from the Congress party, have alleged that many or all of those killed are not Maoists, the CRPF which was leading this operation has ‘defended’ itself claiming that Maoists have been using villagers as human shields. India, which had abetted Colombo's genocidal war on the Eezham Tamils, is now lifting the ‘human shields’ argument that Sri Lanka and the powers that supported it used against the LTTE and applying it to quell armed struggles in its heartland, observers in Chennai told TamilNet.

Ever since May 2009, the ‘Sri Lanka solution’ had been suggested by many Indian security officials to deal with the Maoist fighters in its heartlands, especially in Chattisgarh.

Chattisgarh state, which is ruled by the Bharatiya Janata Party (BJP), is considered to be one of the strongholds of the CPI(Maoist) which aims at bringing about a New Democratic Revolution in India.

The Maoists, whose cadre base largely comprises of poor peasants and adivasis, are also opposing the destruction of the traditional homeland of the adivasis and the violation of their natural resources by big corporations.

The Indian state launched a major counterinsurgency offensive involving both the state’s security forces and paramilitaries, named by the Indian media as ‘Operation Green Hunt’, in late 2009.

Chattisgarh is also notorious for the state’s patronage of ‘Salwa Judum’, a paramilitary group which recruits adivasis and pits them against those adivasis alleged of being with the Maoists.

Regarding this particular incident, while the Indian Home Minister P. Chidambaram has said that it was unfortunate if any innocent civilians have been killed, civil society groups remain sceptical. The People’s Union for Democratic Rights, a well known Indian civil rights group, has noted that some of the villagers were killed after the Indian forces had acquired physical control over the village, also citing the killing of five children and the sexual assault on four teenage girls.

The culture of impunity that Sri Lanka enjoys in the region after committing a genocidal war and the International Community’s failure to address the structural injustice that the Eezham Tamils face in their occupied homeland, has encouraged countries like India to try and test the ‘Sri Lankan model’ to movements in their territory, observers from Chennai further said.

Chronology:


Related Articles:
19.01.12   Tamil sovereignty alone can check protracted genocide: Jose ..
23.11.11   ‘Sandwich theory’ an excuse for not taking a stand: Indian a..
03.10.11   ‘Misplaced Loyalties’
17.04.10   "Sri Lanka sets precedent for internationally acceptable gen..
06.02.10   A language dies in India
25.11.09   Heroes and rulers, eternal struggle of humanity
08.10.09   'India follows Sri Lanka in waging civil war'
30.03.09   Arundhati Roy: "Colossal humanitarian tragedy"