வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெளியீட்டு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 டிசம்பர், 2022

தி.சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா, மதுரை

 அகரமுதல




நாள்: மார்கழி 11, 2053 திங்கள் 26.12.2022 மாலை 5.00

இடம்: அரபிந்தோ மீரா பதின்மப் பள்ளி, மதுரை 625016

திப்புசுல்தான்  சபருல்லா நூல் – நெஞ்சில் நிறைந்த நினவுகள் – வெளியீட்டு விழா

தலைமையும் நூல் வெளியீடும்: முனைவர் சா.குமார்

துணைவேந்தர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

நூலறிமுகம்: முனைவர் நிருமலா மோகன்

சிறப்புரை: முனைவர் மு.கிருட்டிணன், துணைவேந்தர், மத்தியப்பல்கலைக்கழகம், திருவாரூர்

வாழ்த்துரை, வரவேற்புரை, நன்றியுரை: அழைப்பிதழில் உள்ளவாறு பலர்

ஏற்புரை: நூலாசிரியர் திப்புசுல்தான் சபருல்லா








வியாழன், 17 அக்டோபர், 2019

கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா

அகரமுதல

செங்கற்பட்டில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா
   செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் புது நிருமலா விழா அரங்கில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
   இவ்விழாவிற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் சேம்சு தலைமை தாங்கினார். பெருமன்றத்தின் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா.வீரமணி முன்னிலை வகித்தார்.  கவிஞர் சீனி.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். 
   சா.கா.பாரதிராசா எழுதிய ‘சருகின் சத்தம்’ நூலை மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் வெளியிட்டார். பாவரசு பாரதி சுகுமாரன் முதல் படியைப் பெற்றுக் கொண்டார்.
  ‘சிறகுகள் வரையும் வானம்’ ஐக்கூ கவிதைத் தொகுப்பு நூலைக் கவிஞரும் இதழாளருமான மு.முருகேசு வெளியிட்டார். பாவையர் மலர் ஆசிரியர் முனைவர் வான்மதி பெற்றுக்கொண்டார்.
  நூல் குறித்துக் கவிஞர் அமுதகீதன், சமூக சேவகி பரஞ்சோதிகவிசேகர், வழக்கறிஞர் அசோக்கு ஆகியோர் உரையாடினர்.
  நிகழ்ச்சியைக் கவிஞர் யாழன் தொகுத்து வழங்கினார். சா.கா.பாரதி ராஜா ஏற்புரையாற்றினார். கவிஞர் ப.குணா நன்றியுரை வழங்கினார்.
  நிகழ்வில் செங்கற்பட்டைச் சார்ந்த ஆசிரியப் பெருமக்கள், தமிழ் ஆர்வலர்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொணடனர். நிகழ்வில் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திலுள்ள 15 பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் ஏடுகளை மின்பொறியாளர் சங்கர் வழங்கினார்.. 

சனி, 20 ஜூலை, 2019

காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா

ஆடி 07, 2050 / 23.07.2019 செவ்வாய்
மாலை 5.30

கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்

சென்னை (உயர்நீதி மன்றம் எதிரில்)

தலைமை: பேரா.மின்னூர் சீனிவாசன்

கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் படைத்த

காலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல்

வெளியிட்டுச் சிறப்புரை: பேரா.சுப.வீரபாண்டியன்

அருணாலயா பதிப்பகம்
36அ, நெல்வயல் சாலை முதல் குறுக்குத் தெரு,
பெரம்பூர், சென்னை 600012
பேசி 044-2551 0605 / 98847 39593

வியாழன், 15 நவம்பர், 2018

கருஞ்சட்டைப்பதிப்பகம் தொடக்க விழா, 4 நூல்கள் வெளியீட்டு விழா

அகரமுதல

கார்த்திகை 01, 2049 சனி 

17.11.2018 மாலை 6.00

இந்திய அலுவலர் சங்கம், இராயப்பேட்டை, சென்னை 14

திராவிடத் தமிழர் அறக்கட்டளையின்

கருஞ்சட்டைப்பதிப்பகம்

தொடக்க விழா

4 நூல்கள் வெளியீட்டு விழா

அன்புடன்
சுப.வீரபாண்டியன்
‘பெல்’ இராசன்