பெங்களூரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெங்களூரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 நவம்பர், 2023

இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023, பெங்களூரு, சிறந்தநூல் போட்டி முடிவுகள்

 




இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா 2023

பெங்களூரு

சிறந்தநூல் போட்டி முடிவுகள்

இரண்டாம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கருநாடக மற்றும் தமிழக தமிழ் இலக்கியவாதிகள், பதிப்பாளர்களுக்காக நடத்தப்பட்ட சிறந்த தமிழ்நூல் போட்டியில் சிறந்ததாகத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் வருமாறு:

முதல் பரிசு: உரூ.5,000

சங்க இலக்கியம் ஒரு புதிய கண்ணோட்டம்

-பேரா.பாலசுந்தரம் இளையதம்பி

இரண்டாம் பரிசு: உரூ.3,000

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனை.ப.மருதநாயகம்

-இலக்குவனார் திருவள்ளுவன்

மூன்றாம் பரிசு: உரூ.2,000

அலைவீசும் நிலாவெளிச்சங்கள்

-கவிஞர் கே.சி.இராசேந்திரபாபு

சிறப்புப்பரிசு: உரூ.2,000

கனவொளியில் ஒரு பயணம்

-செய்சக்தி

ஊக்கப்பரிசு:  உரூ.1000 வீதம்

1. 100 சிறுவர் கதைகள்-எம்.சி.ஞானபிரகாசம்

2. நிலாச்சோறு இலட்சுமி-குமரேசன்

3. வண்ணமுகங்கள்-விட்டல்ராவு

4. தெய்வீக ஆறுகளும் பெருமைகளும்-பேரா.சொ.மீ.சுந்தரம்

5. புலம்பெயர் தமிழர்கள் வாழ்வு-இருப்பு-படைப்பு-பேரா.ச.சீனிவாசன்

6. தமிழ் இலக்கியங்களில் பயனுள்ள சமூகச் சிந்தனைகள்-பேரா.முனை.பெ.கணேசு

7. புத்தரின் அற்புதமான அறிவுரைகள்-பேரா.முனை.பெ.கணேசு

8. தவசு-இளங்கோ. கண்ணன்

9. உலகின் முதல்மொழியான தமிழ் மேலும் செழிக்க வழிகள்-பேரா.பெ.சுப்பிரமணியனார்

10. கவியரசர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி-செய்சக்தி

11. எழு ஞாயிறு எழுகவே-பா.மூர்த்தி

12. நீங்கள் நிராகரித்த நான்-ஆர்க்காடு இராசா முகம்மது

13. காலத்தைச் செதுக்கிய உளிகள்-ஆ.பிரமநாயகம்

14. சொல்லழகு-தங்கவயல் தமிழ்மறவன்

15. திருவள்ளுவமாலை-எசு.(உ)லூகாசு

வெற்றி பெற்றவர்களுக்கு நல்வாழ்த்துகள்!

சிறந்தநூல் போட்டிக்கான பரிசுகள் திச.2ஆம் நாள்  மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

பேராசியர், முனைவர் கு.வணங்காமுடி
மதிப்புறு தலைவர்

திரு. ந.முத்துமணி
தலைவர்

திரு.ஆ.வி.மதியழகன்
செயலாளர்

க.தினகரன்வேலு
பொருளாளர்

சனி, 23 செப்டம்பர், 2023

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

 


தமிழ்ப் புத்தகத் திருவிழா, பெங்களூரு
சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

1.11.2022 முதல் 31.10.2023 வரை வெளியிடப்பட்ட அனைத்து வகையான நூல்களும் விண்ணப்பிக்கத் தகுதிக்குரியன.
பின்வரும் பரிசுகள் வழங்கப் பெறும்.
முதல் பரிசு உரூ.5,000/-
இரண்டாம் பரிசு உரூ. 3,000/-
மூன்றாம் பரிசு உரூ. 2,000/-
3 ஊக்குவிப்புப் பரிசுகள் – ஒவ்வொன்றும் உரூ.1,000/-

தொடர்பிற்கு : 6363118988 ; tamilbookfestivalblr@gmail.com

விண்ணப்பிப்போர் 2 நூல்கள், நூலாசிரியர் ஒளிப்படம், நூலாசிரியர் குறிப்பு, பதிவுக்கட்டணம் நூலொன்றுக்கு உரூ.500இற்கான கேட்போலை அளிக்க வேண்டும்.
நூலோ பதிவுக்கட்டணமோ திருப்பியளிக்கப்படமாட்டா.
விண்ணப்பங்கள் முழு விவரங்களுடன் வர வேண்டிய இறுதி நாள் 15.11.2023

முத்துமணி நன்னன்
தலைவர்
கருநாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம்
பெங்களூரு







வெள்ளி, 10 ஜூன், 2022

ஐவருக்குச் செம்மொழி வேள் விருது – பாராட்டு விழா 2022, சென்னை

 

அகரமுதல




மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில்

“செம்மொழி  வேள்”  விருது  –  பாராட்டு  விழா  2022

தலைமை : முனைவர் மு.ஆறுமுகம்

அமெரிக்காவின்  ஆர்வர்டுபல்கலைக்  கழகத்  தமிழ்இருக்கை      ஆட்சிக்குழு உறுப்பினர்

வரவேற்புரை : மும்பை சு.குமணராசன்

மும்பை  இலெமுரியாஅறக்கட்டளை  நிறுவனத்தலைவர்

 நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப்  பேரவை இராசரத்தினம்  கலையரங்கம்

நாள் :   வைகாசி 29, 2053 /12.6.2022   ஞாயிறு மாலை 5.30 மணி

      செம்மொழிவேள்  விருது,  பாராட்டுவிழா  –  2022,  நிகழ்ச்சிக்கு    நிகழ்த்துகிறார். முதன்மை   விருந்தினர் :மரு.  பொன்.அன்பழகன்

 மும்பை, மகாராட்டிர மாநிலத்   தொழில்   மேம்பாட்டுக்  கழக  நிருவாகத்தலைவர்          

 முன்னிலை : டி.கே.சந்திரன்    

இயக்குநர்       சென்னைசில்க்கு  –  குமரன்தங்க  மாளிகை,

செ.துரைசாமி

 

 அனைத்திந்தியத்    தமிழ்ச்    சங்கப்பேரவைத்  தலைவர்

வீ.க.செல்வக்  குமார்

   சென்னை மெட்டக்குசு          ஆய்வக மேலாண்மை  இயக்குநர்

 பூ.மாரிமுத்து

 சாராபிளாசுடிக்குசு     நிறுவனங்கள்   தலைவர் 

 ஆ.தென்சிங்கு

 மும்பை    ஆணிபெசிலிட்டீசு-சொல்யூசன்சு    நிருவாக இயக்குநர்

இசாக்கு

தமிழ்    அலை    பதிப்பக உரிமையாளர்       

 அறிமுகக்கூடல்,      நட்புறவாடல், மாணவர்     கலைஞர்கள் அமைப்பு   இயல்   இசை கூத்தரங்கம்   நடைபெறுகிறது.

“செம்மொழி வேள்”விருது பெறுநர்

கவிப்பேரருவி ஈரோடு         தமிழன்பன்,

முனைவர்  பொன்  கோதண்டராமன்    (எ)பொற்கோ, 

பேராசிரியர் முனைவர்  இ.சுந்தரமூர்த்தி,

பேராசிரியர்    முனைவர் ப.மருதநாயகம், 

பேராசிரியர்  முனைவர்  மறைமலை இலக்குவனார்

சிறப்பு விருது – சிலம்பு நம்பி : இளவரசு அமிழ்தன்

வாழ்த்துரை

இரா.செல்வம்

இதில்  இந்தியத்  தோல்பொருட்கள்   ஏற்றுமதிக்கழகச்  செயல்  இயக்குநர்

முனைவர்  சு.பாண்டியன்

வருமான        வரித்துறைகூடுதல்  ஆணையர் 

 முனைவர் சேது குமணன்

சேதுபாசுகரா  கல்விக்  குழுமம் – வேளாண்மைக்கல்லூரித்   தலைவர்

திருமதி  புனிதாகணேசன்

பாரத்து   கல்விக்   குழுமம் தலைவர் 

 படைக்கோ  நா.சோம  சுந்தரம்

கடலோரப்பாது காப்புப் படை (கிழக்குப்  பகுதி  

 பேராசிரியர்   கு.வணங் காமுடி

வடதமிழக ஒருங்கிணைப்பாளர்,  தமிழியக்கம்

  நெறியாள்கை முத்துமணி  நன்னன் 

புலவர்     கார்த்தியாயினி

பெங்களூரு  தமிழ்  அறக்  கட்டளை    










சனி, 2 அக்டோபர், 2021

இலக்குவனார் திருவள்ளுவன் பொழிவு : இளையார் ஆத்திசூடி : 03.10.21

 அகரமுதல


கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்

கருநாடகத்தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

இலெமூரியா அறக்கட்டளை, மும்பை

இணைந்து வழங்கும்

பாவேந்தர் இலக்கியத் தொடர்

புரட்டாசி 17, 2052 ஞாயிறு    3.10.2021 காலை 10.30

இலக்கியச் சொற்பொழிவு –  இணையவழிச் சொற்பொழிவு 66

அறிவியல் தமிழ் அறிஞர்

இலக்குவனார் திருவள்ளுவன்

ஆசிரியர், அகரமுதல – பன்னாட்டு மின்னிதழ்

தலைப்பு: இளையார் ஆத்திசூடி

தலைமை: திரு அ.தனஞ்செயன் (எ) வெற்றிச் செல்வன்

தலைவர், கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

பெங்களூரு

நன்றியுரை: திருமதி கார்த்தியாயினி

செயலாளர்,

கருநாடகத் தமிழ்ப்பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்கம்

பெங்களூரு

நெறியாள்கை: முத்துமணி நன்னன்

தொடர்பு – 84837 55974 ;  99809 73030  

அணுக்கி இணைப்பு

அடையாளஎண் 720 2231 7522    / கடவு எண் 111222

வலையொளி நேரலைக்கு : https://w.w.w.youtube.com/user/Paaventhar_Ilakkiya_Thoda