சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 16 நவம்பர், 2024

பேரா.சி.இலக்குவனார் 116ஆவது பிறந்தநாள் நிகழ்வு, சென்னை

 




கார்த்திகை 02, 2055 ஞாயிறு  17.11.2024 

மாலை 5.00

சிறப்புரை

புதன், 9 அக்டோபர், 2024

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு, சென்னை, விருது வழங்கல்

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர். 

 (திருவள்ளுவர், திருக்குறள், ௫௱௨௰௮ – 528)

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு திருவள்ளுவர் ஆண்டு 2055, புரட்டாசித் திங்கள், 04, 05, 06ஆம் நாள்களில் (20, 21, 22-09-2024) கனடா, தொரண்டோ (Toronto) நகரில் சிறப்பாக நடைபெற்றது.

இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தொல்காப்பிய விருதுகள், இலக்குவனார் விருதுகள் வழங்கலும தொல்காப்பிய ஆன்றோர் நாட்காட்டி வெளியிடலும் நூல்கள் வெளியிடலும் ஆகிய தொடர் விழா சென்னையில் நடைபெற உள்ளது.

நாள் புரட்டாசி 26, 2055 / சனி / 12.10.2024

மாலை 5.30 மணிக்குத் தேநீருடன் தொடங்கி இரவு 8.30 மணிக்கு இரவு உணவுடன் நிறைவுறும்.

நிகழ்விடம் : விரிவுரை அரங்கம், தாழ் தளம்,  தே.ப.ச.(ICSA) மைய அரங்கம் , அரசு அருங்காட்சியகம் எதி்ப்புறம், பாந்தியன் சாலை தொடங்குமிடம், எழும்பூர், சென்னை 8

தலைமை:

இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

நூல்  ‘தமிழ்ச்சிமிழ் – தொல்காப்பியம்’

வெளியீடு: முனைவர் வே.இரா.ச.சம்பத்து

பெறுநர்: முனைவர் பேரா.மரிய தெரசா, முந்நூறு நூல்களின் ஆசிரியர்

       நூல்  ‘தொல்காப்பியமும் பாணினியமும்’

வெளியீடு: முனைவர் மு.முத்துவேலு

பெறுநர்: முனைவர் திருக்குறள் இலலிதா

தொல்காப்பிய ஆன்றோர்கள் பட நாட்காட்டி

வெளியீடு: திரு சோ.அய்யர் இ.ஆ.ப.(பநி.)

பெறுநர்: கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன்

தலைவர், வாசுகி கண்ணப்பன் அறக்கட்டளை

இலக்குவனார் விருதாளர்களுக்குப் பொன்னாடைகள் அணிவித்துச் சிறப்பிப்பவர்

பொறி. இலக்குவனார் திருவேலன்

தொல்காப்பிய விருதாளர்களுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிப்பவர்

கலைமாமணி முனைவர்வா.மு.சேதுராமன்

நிறுவனத் தலைவர், பன்னாட்டுத்தமிழறவு மன்றம்

இலக்குவனார் விருதுகளும் தொல்காப்பிய விருதுகளும் வழங்கிச் சிறப்புரை

முனைவர்ம.இராசேந்திரன்

மேனாள் துணைவேந்தர்,தமிழ்ப்பல்கலைக்கழகம்

ஏற்புரைகள் – விருதாளர்கள் :

முனைவர் பொ.ந.கமலா

முனைவர் ப. மருதநாயகம்

புலவர் ச.ந. இளங்குமரன்

முனைவர் மு.சோதிலட்சுமி

நன்றியுரை:

தமிழ்த்தொண்டர்  வேல் சுப்புராசு

இலக்குவனார் இலக்கிய இணையம் இந்நிகழ்வில் வழங்கும் விருது பெறுநர் அனைவரும் பல்வேறு வகைகளில் சிறப்பாகத் தமிழ்ப்பணி யாற்றி  வருபவர்கள். எனினும் இங்கே அவர்களின் தொல்காப்பியப் பணிகள் மட்டுமே கருதிப் பார்க்கப்பட்டன.

இலக்குவனார் விருதாளர்கள்

முனைவர் பொ.நா.கமலா

முனைவர் மருதநாயகம்

முனைவர் செல்வநாயகி சிரீதாசு

முனைவர்  தாயம்மாள் அறவாணன் 

முனைவர் க. இராமசாமி

முனைவர் கோபிநாதன்

முனைவர் வெ.முருகன்

புலவர் த.சுந்தரராசன்

முனைவர் மு.இளங்கோவன்

 முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார்

முனைவர் விட்ணுகுமாரன்

தொல்காப்பிய மணி விருதாளர்கள்

புலவர் கு.வெற்றியழகன்

புலவர் ச.ந.இளங்குமரன்

முனைவர் மு. சோதிலட்சுமி

முனைவர் த. தான் இஃச்டோனி

முனைவர் இல.சுந்தரம்

சொல்லாக்கியன் (சு.தீனதயாளன்)

தொல்காப்பியச் சுடர் விருதாளர்கள்

கவிஞர் தஞ்சை ம. பீட்டர்

தமிழ்த்திரு அ.இருளப்பன்

முனைவர் கரு. முருகேசன்

தொல்காப்பிய இளமணி விருதாளர்கள்

அ.செந்தமிழ்ச் சாலினி

அ.முத்தமிழ்ச் சாமினி

குறிப்பு: 1. வருகையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இரு நூல்களின் ஒவ்வொரு படியும் நாட்காட்டி ஒரு படியும் விலையின்றி வழங்கப் பெறும். கூடுதல் படிகள் வேண்டுமெனில் விலை கொடுத்து வாங்க வேண்டும்

.2.தங்கள் வருகையை 98844 81652 எண்ணில் 11.10.24 காலை

 10.00 மணிக்கு முன்னதாகப் பதிய வேண்டுகிறோம். நன்றி 

தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் தொடர் நிகழ்வு, சென்னை

புதன், 11 அக்டோபர், 2023

“செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!”-சென்னையில் கருத்தரங்கு

 


உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான

செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!

சென்னையில் மகளிர் ஆயம் விளக்கக் கருத்தரங்கு!

“உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் சார்பில், சென்னையில் நூல் திறனாய்வு – விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

சென்னை எம்ஞ்சியார். நகர் அண்ணா முதன்மைச் சாலையிலுள்ள மகா மகாலில், வரும் சனிக்கிழமை புரட்டாசி 27, 2054 /14.10.2023 /  மாலை 4.30 மணிக்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா தலைமை தாங்குகினார். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி முன்னிலை வகிக்கிறார். மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆனந்தி வரவேற்கிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வேங்கடராமன் அவர்கள் எழுதியுள்ள “செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு – தமிழர் கிராமங்கள் அழிப்பு” நூல் குறித்து, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் க. செம்மலர் நூல் திறனாய்வுரை நிகழ்த்துகிறார்.

இதனையடுத்து, மரபு வேளாண் அறிஞர் பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம்), மருத்துவர் கோ. பிரேமா (மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு), மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் தோழர் மு. செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். நிறைவாக, தோழர் கி.வேங்கடராமன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் தோழர் க. மாதவி நன்றி கூறுகிறார்.

இந்நிகழ்வில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

==============================
மகளிர் ஆயம்

முகநூல் : www.fb.com/MagalirAyam
==============================






திங்கள், 2 ஜனவரி, 2023

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா, எழும்பூர், சென்னை

 அகரமுதல


நாள் :

மார்கழி 21, 2053 / 05-01-2023, வியாழக்கிழமை

மாலை 5:00 மணி முதல் 9;00 மணி வரை

இடம் :

இரமதா ஓட்டல்,

எண் : 2அ, பொன்னியம்மன் கோயில் தெரு,

எழும்பூர், சென்னை – 600008

உமர் (இரலி) புராணம் நூல் வெளியீட்டு விழா

இருபத்தோராம் நூற்றாண்டில் 21 படலங்களுடன் வெளியாகும் இணையில்லாப் புராணம்

இசுலாமியத் தமிழ் இலக்கியச் சோலையில் சீறாப் புராண மரபில் மலர்ந்திருக்கிறது உமர் இரலி புராணம்

முதலாவது உதய காண்டம்

முத்தமிழ் ஞானி, அல் ஆரிஃபு பில்லாஃகு சங்கைக்குரிய சமாலிய்யா அசய்யித்து கலீல் அவ்ன் அல் அசனிய்யுல் ஃகாசுமிய் மௌலானா  (சே.எசு.கே.ஏ.ஏ.எச்சு. மௌலானா) அவர்களின்  கைவண்ணத்தில் 21 ஆம் நூற்றாண்டின் இணையற்ற இசுலாமியத் தமிழ்க் காவியம்.

அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர், இசுலாமியப் பேரரசின்  இரண்டாவது கலீபா உமர் இபுனு கத்தாப்பு இரலியல்லாஃகு அன்கு அவர்களின் அற்புத வரலாற்றின் முதற் பாகம் செந்தமிழ்ப் புராணமாக மலர்ந்திருக்கிறது.

மூன்று பெரிய காண்டங்களாக அமையப் பெற்றுள்ள இப்புராணத்தின் முதலாவது உதய காண்டம் தற்போது உலகத் தமிழ் இலக்கிய வானில் மங்காச் சுடர்விட்டு ஒளிவிடத் துவங்கியுள்ளது ,  எல்லாப் புகழும் ஏக இறைக்கே உரித்தாகட்டும்.

முதலாவது உதய காண்டம்  21 படலங்களையும் 682 பாடல்களையும் (செய்யுள்களையும்) உள்ளடக்கியது,  அனைத்துச் செய்யுள்களுக்கும்  கொண்டுகூட்டு,  பொருள்,  குறிப்பு என பூரணமான விளக்கத்துடன் வெளியாகியுள்ளது.

தலைமை

கலைமாமணி, முனைவர், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மசுதான் அவர்கள்

சிறுபான்மையினர் நலன் – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை.

உயர்திரு சா.பீட்டர் அல்போன்சு

தலைவர், தமிழ்நாடு மாநிலச் சிறுபான்மையினர் ஆணையம்.

முனீருல் மில்லத்து பேராசிரியர் காதர் முகைதீன்

தேசியத் தலைவர், இந்திய யூனியன் முசுலிம் லீக்கு

குறிப்பு: நூல்  வெளியீட்டு விழா அழைப்பிதழ்  நூலாசிரியர் விவரங்கள் இத்துடன் தரப்பட்டுள்ளன.












 



வெள்ளி, 10 ஜூன், 2022

ஐவருக்குச் செம்மொழி வேள் விருது – பாராட்டு விழா 2022, சென்னை

 

அகரமுதல




மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில்

“செம்மொழி  வேள்”  விருது  –  பாராட்டு  விழா  2022

தலைமை : முனைவர் மு.ஆறுமுகம்

அமெரிக்காவின்  ஆர்வர்டுபல்கலைக்  கழகத்  தமிழ்இருக்கை      ஆட்சிக்குழு உறுப்பினர்

வரவேற்புரை : மும்பை சு.குமணராசன்

மும்பை  இலெமுரியாஅறக்கட்டளை  நிறுவனத்தலைவர்

 நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப்  பேரவை இராசரத்தினம்  கலையரங்கம்

நாள் :   வைகாசி 29, 2053 /12.6.2022   ஞாயிறு மாலை 5.30 மணி

      செம்மொழிவேள்  விருது,  பாராட்டுவிழா  –  2022,  நிகழ்ச்சிக்கு    நிகழ்த்துகிறார். முதன்மை   விருந்தினர் :மரு.  பொன்.அன்பழகன்

 மும்பை, மகாராட்டிர மாநிலத்   தொழில்   மேம்பாட்டுக்  கழக  நிருவாகத்தலைவர்          

 முன்னிலை : டி.கே.சந்திரன்    

இயக்குநர்       சென்னைசில்க்கு  –  குமரன்தங்க  மாளிகை,

செ.துரைசாமி

 

 அனைத்திந்தியத்    தமிழ்ச்    சங்கப்பேரவைத்  தலைவர்

வீ.க.செல்வக்  குமார்

   சென்னை மெட்டக்குசு          ஆய்வக மேலாண்மை  இயக்குநர்

 பூ.மாரிமுத்து

 சாராபிளாசுடிக்குசு     நிறுவனங்கள்   தலைவர் 

 ஆ.தென்சிங்கு

 மும்பை    ஆணிபெசிலிட்டீசு-சொல்யூசன்சு    நிருவாக இயக்குநர்

இசாக்கு

தமிழ்    அலை    பதிப்பக உரிமையாளர்       

 அறிமுகக்கூடல்,      நட்புறவாடல், மாணவர்     கலைஞர்கள் அமைப்பு   இயல்   இசை கூத்தரங்கம்   நடைபெறுகிறது.

“செம்மொழி வேள்”விருது பெறுநர்

கவிப்பேரருவி ஈரோடு         தமிழன்பன்,

முனைவர்  பொன்  கோதண்டராமன்    (எ)பொற்கோ, 

பேராசிரியர் முனைவர்  இ.சுந்தரமூர்த்தி,

பேராசிரியர்    முனைவர் ப.மருதநாயகம், 

பேராசிரியர்  முனைவர்  மறைமலை இலக்குவனார்

சிறப்பு விருது – சிலம்பு நம்பி : இளவரசு அமிழ்தன்

வாழ்த்துரை

இரா.செல்வம்

இதில்  இந்தியத்  தோல்பொருட்கள்   ஏற்றுமதிக்கழகச்  செயல்  இயக்குநர்

முனைவர்  சு.பாண்டியன்

வருமான        வரித்துறைகூடுதல்  ஆணையர் 

 முனைவர் சேது குமணன்

சேதுபாசுகரா  கல்விக்  குழுமம் – வேளாண்மைக்கல்லூரித்   தலைவர்

திருமதி  புனிதாகணேசன்

பாரத்து   கல்விக்   குழுமம் தலைவர் 

 படைக்கோ  நா.சோம  சுந்தரம்

கடலோரப்பாது காப்புப் படை (கிழக்குப்  பகுதி  

 பேராசிரியர்   கு.வணங் காமுடி

வடதமிழக ஒருங்கிணைப்பாளர்,  தமிழியக்கம்

  நெறியாள்கை முத்துமணி  நன்னன் 

புலவர்     கார்த்தியாயினி

பெங்களூரு  தமிழ்  அறக்  கட்டளை