உலகத் திருக்குறள் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகத் திருக்குறள் மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 மே, 2019

மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புது தில்லி

அகரமுதல


புரட்டாசி 06-07, 2050 ***  23-24.09.2019

பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்:

இயக்குநர்ஆசியவியல் நிறுவனம் 
 [ Dr.G.John Samuel,
Founder Director and Secretary
INSTITUTE OF ASIAN STUDIES]
சோழிங்கநல்லூர் (அஞ்சல்), செம்மஞ்சேரிசென்னை  600 119
மின்னஞ்சல்:    info@instituteofasianstudies.com
தொலைபேசி:   24500831, 24501851 , பேசி:           9840526834
இணையத்தளம்:  www.instituteofasianstudies.com

 பேராசிரியர் ஆறுமுகம் பரசுராமன்
தலைவர், பன்னாட்டுத் திருக்குறள் நிறுவம்,
மொரிசியசு

முனைவர் மு.இராசாராம் இ.ஆ.ப.
தலைவர்,
பன்னாட்டு அமைதிக்கான திருக்குறள் நிறுவம்
சென்னை

சனி, 10 நவம்பர், 2018

மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம், சென்னை

அகரமுதல

  ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018

காலை 10.00 முதல் நண்பகல் 1.00 வரை

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், தரமணி

(M.S.Swaminathan Research Centre)

மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம்

மலேசியாவில் 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி 22,23,24 இல் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. தொடர்பான ஆதரவிற்காகவும் கருத்துரை தெரிவிக்கவும் நடைபெறும் கூட்டம். 

தலைமை:  தமிழ்ச்செம்மல் ப.முத்துக்குமாரசுவாமி(வ.உ.சி.பெயரனார்)

ஆர்வலர்கள் வருக.
இங்ஙனம்
மநாநாட்டுக்குழுவினர்
கவிஞர் உடையார்கோயில் குணா
தமிழ்த்தாய் அறக்கட்டளை,மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் 613501
பேசி 75300 02454, 94439 38797
மின்வரி : kuralmaanaadumalaysia@gmail.com