ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018

காலை 10.00 முதல் நண்பகல் 1.00 வரை

ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், தரமணி

(M.S.Swaminathan Research Centre)

மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம்

மலேசியாவில் 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி 22,23,24 இல் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. தொடர்பான ஆதரவிற்காகவும் கருத்துரை தெரிவிக்கவும் நடைபெறும் கூட்டம். 

தலைமை:  தமிழ்ச்செம்மல் ப.முத்துக்குமாரசுவாமி(வ.உ.சி.பெயரனார்)

ஆர்வலர்கள் வருக.
இங்ஙனம்
மநாநாட்டுக்குழுவினர்
கவிஞர் உடையார்கோயில் குணா
தமிழ்த்தாய் அறக்கட்டளை,மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் 613501
பேசி 75300 02454, 94439 38797
மின்வரி : kuralmaanaadumalaysia@gmail.com