செவ்வாய், 24 ஏப்ரல், 2012

பேராசிரியர் மறைமலை வழங்கும பொன்னவைக்கோ கவிதைகள் பொழிவுரை - இன்று



பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார்
வழங்கும் வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் பொழிவில்
120 ஆவது பொழிவாக

இன்று (சித்திரை 12, தி.பி.2043 / ஏப்பிரல் 24.கி.பி.2012 :
மாலை 6.00 மணி - இரவு 8.00மணி)
பொன்னவைக்கோ கவிதைகள்
குறித்து ஆய்வுரை வழங்குகிறார்.
முனைவர் ச.சு.இராமர் இளங்கோ
தலைமையில்
நடைபெறும் இன்றைய விழாவில் பங்கேற்று
வாழும் கவிஞர் பாநலன் போற்றிடுவோம்!

இடம் வழக்கம்போல் ஒய்.எம்.சி்.ஏ. எசுபிளனேடு அரங்கம்,
உயர்நீதிமன்றம் எதிர்ப்பக்கம், பாரிமுனை சென்னை

பாச்சுவை பருக மகிழ்வுடன் வருக!
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக