செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சுறவம் 1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை தமிழ் அறிஞர்களின் வழி விளக்கிட, செய்தியாளர் சந்திபபு

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு

வணக்கம். தமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது.

இவற்றைப் பார்த்தும் தமிழ் உணர்வாளர்கள், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருப்பது

மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

ஒரு கருத்தை யார் சொன்னார்கள் என்பதை விட, அந்த கருத்து நமது தமிழ் இனத்திற்கு தேசத்திற்கு

நலம் பயக்கக்கூடியதாக இருந்தால் வரவேற்பவனே உண்மை தமிழன்.

எனவே அரசியலுக்கு அப்பாற்பட்டு,

சுறவம் 1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை தமிழ் அறிஞர்களின் வழி விளக்கிட,
 
தமிழர் எழுச்சி இயக்கம் செய்தியாளர் சந்திப்பை வருகின்ற 26-04-2012, வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு
 
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் மண்றத்தில் ஏற்பாடு செய்துள்ளது.



மேற்கண்ட செய்திகளை தமிழ் உணர்வாளர்களுக்கு பரப்பி, அனைவரும் வருகைத் தந்து

ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்
கின்றேன்.

 
நன்றி!

ப.வேலுமணி

ஒருங்கிணைப்பாளர்

9710854760
TNYear-banner.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக