செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

life of 3 :மூவர் உயிர்



”இருந்து சாதிக்கவேண்டிய கடமை நிறைய இருக்கிறது, உயிர்க்கொடை பகுத்தறிவாத செயல் அல்ல” எங்கள் தாய் அற்புதம் அம்மாள்.
 
”வீரத்தமிழச்சி செங்கொடிக்கு எங்கள் வீரவணக்கம்”
“மரணதண்டனை ஒழிப்போம் மனிதநேயம் காப்போம்”
 
 
மூன்றுத்தமிழர் உயிரைக்காக்க இனஉணர்வு கொண்டு எழுச்சியோடு பங்குபெறுங்கள்....
 
மூன்றுயிரைக் காப்பதே முதன்மையா
கக் கொள்வீர் உலகத் தமிழரே!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக