எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்று எடுத்துக் கொள்வதா? நாங்கள் கொத்தடிமைகளாகத்தான் இருப்போம். அதிலிருந்து மீளமாட்டோம் என்று எடுத்துக் கொள்வதா? அம்மையார் அரற்றுகிறாரா? மிரட்டுகிறாரா? என்பதைப் பொறுத்து நிலை மாறும்.எனினும் இதுவே மாற்று அணிக்கான நல்வாய்ப்பான நேரம். வைகோ தலைமையில் ஒன்று கூடலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /
/தமிழே விழி! தமிழா விழி! /
சென்னை, மார்ச் 17: அதிமுக வேட்பாளர் பட்டியலால் அதிர்ச்சி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று காலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் கூடிப் பேசினர். தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் என்ன முடிவு எடுப்பது என்று ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதிருப்தி அடைந்த கம்யூனிஸ்ட்கள் மூன்றாவது அணி அமைக்கக்கூடும் என்று செய்திகள் உலவின. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்குப் பின் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன், தாங்கள் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்கவில்லை என்றும், குடும்ப ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தங்களுக்கிடையே எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளைக் களைவதற்காக மீண்டும் ஜெயலலிதாவைச் சந்திக்க இருப்பதாகவும், விரைவில் தங்கள் கூட்டணிக்குள் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
கருத்துகள்
By ராஜ்
3/17/2011 11:15:00 PM
3/17/2011 11:15:00 PM
By mubaarak
3/17/2011 10:49:00 PM
3/17/2011 10:49:00 PM
By Rajasekar.D
3/17/2011 10:43:00 PM
3/17/2011 10:43:00 PM
By mathew
3/17/2011 10:37:00 PM
3/17/2011 10:37:00 PM
By வெங்கடேசன்.t
3/17/2011 9:53:00 PM
3/17/2011 9:53:00 PM
By mohan
3/17/2011 9:45:00 PM
3/17/2011 9:45:00 PM
By ஆனந்தன்
3/17/2011 7:46:00 PM
3/17/2011 7:46:00 PM
By S .PRABHAKARAN
3/17/2011 7:11:00 PM
3/17/2011 7:11:00 PM
By S .PRABHAKARAN
3/17/2011 7:11:00 PM
3/17/2011 7:11:00 PM
By ரவிக்குமார்
3/17/2011 6:12:00 PM
3/17/2011 6:12:00 PM
By udayavanan
3/17/2011 5:35:00 PM
3/17/2011 5:35:00 PM
By arumugham
3/17/2011 5:25:00 PM
3/17/2011 5:25:00 PM
By Mahesh
3/17/2011 5:00:00 PM
3/17/2011 5:00:00 PM