திங்கள், 20 செப்டம்பர், 2010

இலங்கையில் 200 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி?


கொழும்பு, செப்.20- இலங்கையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 200 பேர் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் தீவிரவாதிகளின் சந்திப்பு தளமாக கொழும்பு இருப்பதாகவும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த 200 பேர் இலங்கையில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்குள் நுழைய லஷ்கர் தீவிரவாதிகள் தற்போது இலங்கையை பயன்படுத்துவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, புணே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் கொழும்பில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தனர் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்ச இதை மறுத்தார். இந்நிலையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துக்கள்

தமிழினக் காவலர்களான இந்தியாவின் நண்பர்களான விடுதலைப்புலிகளின் உரிமைக் குரலை ஒடுக்காமல் இருந்திருந்தாலாவது அங்கே நம் சார்பாக ஒரு நாடு இருந்திருக்கும். பலர் அறிவுரை கூறியும் மீறாக மாறாக முறைகேடாக நடந்து கொண்டதால் இந்தியாவிற்கு எதிரான அழிப்பாளர்களை இலங்கை ஊக்குவித்துப் பயிற்சி அளிக்கும் பொழுது வேடிக்கை பார்க்க வேண்டி உள்ளது. காலம் இன்னும்கூட உள்ளது. தமிழ் ஈழத்தை அங்கீகரிப்பதாக இந்தியா சொல்லட்டும். இந்தியப் பகைவர்களை அவர்களே அழித்து விடுவர். ஆனால் தமிழ்ப் பகைவர்களையே அறிவுரைஞராகக் கொண்டுள்ள இந்தியா அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. அதன் விளைவைத் தென்பகுதியில் உள்ள நாம்தான் துய்க்க வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2010 3:17:00 PM
இந்தியா தமிழின ஒழிப்பு நாடாக நடந்து கொள்வதாலேயே சிறிய நாடான சிங்களத்திடம் அடி பணிய வேண்டி உள்ளது. சிங்களன் தமிழர்களை அழித்த பொழுது அதைத் தடுக்காமலும் எதிர்க்காமலும் பகைநாடுகளிடம் படைக்கலன்களை வாங்காதே! எனது படைக்கலன்களால் அழி! என்று அளித்து அழித்தது நம் இனத்தை. தமிழ்ப்பகைப் போக்கைக் கடைப்பிடிப்பதாலபிற நாடுகள் சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுதெல்லாம் சிங்களத்திற்கு வால்பிடித்துக் குரல் கொடுத்து அலைந்தது. இப்பொழுதும் பன்னாட்டு அவையிடம் இலங்கை விசாரணையைத் தள்ளிப் போடச் சொல்லிக் செஞ்சிக் கொ்ணடிருக்கிறது- அதற்குள் எஞ்சியத் தடயங்களை அழித்து விடலாம் என்ற நம்பிக்கையில்.தமிழினக் காவலர்களான இந்தியாவின் நண்பர்களான விடுதலைப்புலிகளின் உரிமைக் குரலை ஒடுக்காமல் இருந்திருந்தாலாவது அங்கே நம் சார்பாக ஒரு நாடு இருந்திருக்கும். பலர் அறிவுரை கூறியும் மீறாக மாறாக முறைகேடாக நடந்து கொண்டதால் இந்தியாவிற்கு எதிரான அழிப்பாளர்களை இலங்கை ஊக்குவித்துப் பயிற்சி அளிக்கும் பொழுது வேடிக்கை பார்க்க வேண்டி உள்ளது. காலம் இன்னும்கூட உள்ளது. தமிழ் ஈழத்தை அங்கீகரிப்பதாக இந்தியா சொல்லட்டும். இந்தியப் பகை
By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2010 3:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
வணக்கம். ஒழுக்கங் கெட்ட முறையில் எழுதும் குறிப்புகளை அப்படியே வெளியிடும் நீங்கள் நடுநிலையுடன் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் எழுதும் குறிப்புகளை நீக்குவது முறையல்ல. இப்படிப்பட்ட செய்திகள் இடம் பெற்றாலாவது பொறுப்பில் உள்ளவர்கள் எடுக்க வேண்டிய கருத்தாக்கத்திற்கு உதவியாக இருக்கும். எனவே, நேற்றைய பதிவை எடுத்திருந்தாலும் மீண்டும் பதிந்துள்ளேன். நீங்கள் மீண்டும் எடுக்க வேண்டா. இத்தகைய கருத்துகள் பதிவு தினமணியின் மதிப்பை உயர்த்துகிறது என்பதையும் வாசகர்களைப் பெருக்குகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டுகின்றேன். 
அன்பு நேயன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 1:51:00 AM
தமிழினக் காவலர்களான இந்தியாவின் நண்பர்களான விடுதலைப்புலிகளின் உரிமைக் குரலை ஒடுக்காமல் இருந்திருந்தாலாவது அங்கே நம் சார்பாக ஒரு நாடு இருந்திருக்கும். பலர் அறிவுரை கூறியும் மீறாக மாறாக முறைகேடாக நடந்து கொண்டதால் இந்தியாவிற்கு எதிரான அழிப்பாளர்களை இலங்கை ஊக்குவித்துப் பயிற்சி அளிக்கும் பொழுது வேடிக்கை பார்க்க வேண்டி உள்ளது. காலம் இன்னும்கூட உள்ளது. தமிழ் ஈழத்தை அங்கீகரிப்பதாக இந்தியா சொல்லட்டும். இந்தியப் பகைவர்களை அவர்களே அழித்து விடுவர். ஆனால் தமிழ்ப் பகைவர்களையே அறிவுரைஞராகக் கொண்டுள்ள இந்தியா அவ்வாறு செய்ய வாய்ப்பில்லை. அதன் விளைவைத் தென்பகுதியில் உள்ள நாம்தான் துய்க்க வேண்டும். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 9/20/2010 3:17:00 PM
By ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 1:47:00 AM
இந்தியா தமிழின ஒழிப்பு நாடாக நடந்து கொள்வதாலேயே சிறிய நாடான சிங்களத்திடம் அடி பணிய வேண்டி உள்ளது. சிங்களன் தமிழர்களை அழித்த பொழுது அதைத் தடுக்காமலும் எதிர்க்காமலும் பகைநாடுகளிடம் படைக்கலன்களை வாங்காதே! எனது படைக்கலன்களால் அழி! என்று அளித்து அழித்தது நம் இனத்தை. தமிழ்ப்பகைப் போக்கைக் கடைப்பிடிப்பதாலபிற நாடுகள் சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுதெல்லாம் சிங்களத்திற்கு வால்பிடித்துக் குரல் கொடுத்து அலைந்தது. இப்பொழுதும் பன்னாட்டு அவையிடம் இலங்கை விசாரணையைத் தள்ளிப் போடச் சொல்லிக் செஞ்சிக் கொ்ணடிருக்கிறது- அதற்குள் எஞ்சியத் தடயங்களை அழித்து விடலாம் என்ற நம்பிக்கையில்.தமிழினக் காவலர்களான இந்தியாவின் நண்பர்களான விடுதலைப்புலிகளின் உரிமைக் குரலை ஒடுக்காமல் இருந்திருந்தாலாவது அங்கே நம் சார்பாக ஒரு நாடு இருந்திருக்கும். பலர் அறிவுரை கூறியும் மீறாக மாறாக முறைகேடாக நடந்து கொண்டதால் இந்தியாவிற்கு எதிரான அழிப்பாளர்களை இலங்கை ஊக்குவித்துப் பயிற்சி அளிக்கும் பொழுது வேடிக்கை பார்க்க வேண்டி உள்ளது. காலம் இன்னும்கூட உள்ளது. தமிழ் ஈழத்தை அங்கீகரிப்பதாக இந்தியா சொல்லட்டும். By Ilakkuvanar
By ilakkuvanar Thiruvalluvan
9/21/2010 1:46:00 AM
(Contd.) LATER, PRABAKARAN ALSO GOT SIDE-TRACKED AND MADE BLUNDERS WHICH PROVED COSTLY AND FATAL FOR THAMIZHS CAUSE. WE SHOULD HONOR AND REMEMBER OUR FREEDOM FIGHTERS THAT LAID DOWN THEIR LIVES FOR TRUE THAMIZH NATIONALISM AND FREEDOM. MAAVEERAN NAAL SHOULD BE PART OF REMEMBRANCE DAY IN THAMIZH NAADU, THAMIZH EZHAM AND FOR THAMIZHS ALL OVER THE WORLD. THIS THAMIZH NATIONALISM SPIRIT WOULD BRING THAMIZHS ALL OVER THE WORLD TO TOGETHER. KARUNA IS A SELF-CENTERED PERSON AND BETRAYED HIS OWN NATION TO OBTAIN FAVOR FOR HIM AND HIS FAMILY.
By Raja
9/20/2010 11:27:00 PM
CHINA AND INDIA ARE ROGUE NATIONS / UNION, THREATENING THE EXISTENCE OF SMALLER NATIONS IN THE REGION. THESE TWO MONSTERS SHOULD BE DISMANTLED PAVING THE WAY FOR MORE FRIENDLIER SMALLER INDEPENDENT NATIONS IN THIS REGION. CHINA ILLEGALLY INVADED AND OCCUPIED SEVERAL INDEPENDENT NATIONS IN THE REGION. LIKEWISE, INDIA SANCTIFIED THE BOUNDARY LINE THAT WERE ILLEGALLY ACQUIRED BY BRITS. IF PERIYAR AND ANNA WERE PERSISTENCE ON THEIR LATER DEMAND FOR INDEPENDENT THAMIZH NADU AND ACHIEVED IT, PEOPLE OF EZHAM WOULD NOT HAVE SUFFERED ALL THESE YEARS AT THE HANDS OF SINHALA NATION. ANNA INSTEAD OF TAKING GREATER LEADERSHIP ROLES ABOUT EDUCATING THE MASSES AND GET THEM FOLLOW HIS PATH OF THAMIZH NATIONALISM, DROPPED THE DEMAND TO ACHIEVE NARROW POLITICAL GAINS. PERIYAR GAVE MORE IMPORTANCE FOR ANTI-BRAHMIN CAUSE, RATHER THAN ESPOUSING TRUE THAMIZH NATIONALISM. HE SHOULD NOT HAVE TOUCHED DRAVIDA NAADU SCHEME. LATER, PRABAKARAN ALSO GOT SIDE-TRACKED AND MADE BLUNDERS WHICH PROVED COSTLY AND FATAL F
By Raja
9/20/2010 11:25:00 PM
தமிழர்களை ஒழிதகிவிட்டது இனி கொழும்பில் உள்ள முஸ்லிம்களை குறி வைக்க தொடங்கிவிட்டால் முழு சிங்களம் கைக்கு வந்துவிடும். இது ராஜபக்ஷேவின் மாஸ்டர் ப்ளான் எதிர் பார்த்த ஒன்று தான். இந்திய தேசத்தை நினைத்து யாரும் அச்சப்பட தேவையில்லை. எல்லாம் முடியும். தேவை இல்லாமல் தரம் தாழ்த்தி பேசவேண்டாம். மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையை இதனுடன் முடியவேண்டாம்.
By aashaa
9/20/2010 10:58:00 PM
whateverthe help india may do to the pakistan and the srilankan govts., they are seeking an opportunity to betray india and that is what going in srilanka. we have to feel shame to the soft corners towards them. when will our leaders realise this? god alone can save india not the leaders of india.
By raghavan
9/20/2010 9:05:00 PM
INDHIYA UNNIPPAGA ELLAVATTRAIYUM GAVANIKKIRATHU, INDHIYAVIRKKU ENDHA ACHURUTHALUM ILLAI - ITHUTHAN NAM AATCHIYALARGALIN PALLAVI. AANAL NADAPPATHU ENNA - VARUDAM ORU GUNDU VEDIPPU, PALAR BALI - ITHU KONJA NALUKKU SEITHY - PINNAR MAKKALAGIYA NAAM, NAM ANDRADA PANIKKU THIRUMBIVIDUVOME - AATCHIYALARGAL MEENDUM UNNIPPAGA KAVANIKKA AARAMBITHUVIDUVARGAL - ADUTHA GUNDU VEDIKKUM VARAI - INDHIYAVIL ITHELLAM SAGAJAMAPPA - JAI HIND
By MOHANARENGAN SRINIVASAN
9/20/2010 8:20:00 PM
good news.
By pannadai pandian
9/20/2010 8:15:00 PM
இந்தியா மேலும் இலற்கையைச்சீண்டுமாயின் 3ம் உலகப்போருக்கு வழி சமைக்கும். தமிழர்களை இலங்கை அரசிற்கெதிராகச் சீண்டிவிட்டு பின் தமிழர்களையே ஆழிக்க உதவிய இந்தியா, நாளை ராஜபக்ஷவிற்கெதிராவும் துவக்கு பிடிக்கமாட்டார்கள் என்பது உத்தரவாதம் இல்லை. சீனவின் பக்கபலம் தான் ஒரே வழி ஜெய் ஹின்ட்.
By Raj
9/20/2010 7:39:00 PM
சரணடைந்தாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளை வைத்து இந்தியாவைக்கழுத்தறுக்க ராஜபக்ஷகின் திட்டம் கரடியனாறில் சிறிது வெளிவந்துள்ளது. விடுதலைப்புலி உறுப்பினர்களை சீனா இராணுவத்துடன் சேர்த்து இந்தியாவிற் கெதிரான செயல்களுக்கு ராஜபக்ஷ திட்டம் தீட்டுகின்றார். அவர்களும் இந்தியதமீதுதான் கோபம் உள்ளது. இந்தியாவின் உதவி இல்லாமல் இலங்கை புலிகளைப்போரில் இவ்வளவு தூரம் பின்னடையச்செய்திருக்கமுடியாது, இப்போது இந்தியாவிற்குப்பாடம் புகட்ட ராஜபக்ஷ புலி உறுப்பினர்களைச் சீனராணுவத்துடன் சேர்த்து இலங்கையில் இந்தியா இனிமேலும் சுரண்டிப்பார்க்காமல் இருக்க வலுப்படுத்துகின்றார். இனிமேல் இலங்கையில் சீனபின்னணி இருக்கும் வரைக்கும் இந்தியாவால் இங்கு வால்காட்டமுடியாது. ஏனெனில் இலங்கையின் மேல் தமிழர்கள் இன்றும் ஆத்திரம் கொள்ளவில்லை. சிங்களம், சீனா. ஈழத்தமிழர் இன்று ஒரு கட்சி. சீன உதவியுடன் இலங்கையைப்பலப்படுத்துவது இலங்கையில் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும்
By Raj
9/20/2010 7:38:00 PM
சரணடைந்தாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளை வைத்து இந்தியாவைக்கழுத்தறுக்க ராஜபக்ஷகின் திட்டம் கரடியனாறில் சிறிது வெளிவந்துள்ளது. விடுதலைப்புலி உறுப்பினர்களை சீனா இராணுவத்துடன் சேர்த்து இந்தியாவிற் கெதிரான செயல்களுக்கு ராஜபக்ஷ திட்டம் தீட்டுகின்றார். அவர்களும் இந்தியதமீதுதான் கோபம் உள்ளது. இந்தியாவின் உதவி இல்லாமல் இலங்கை புலிகளைப்போரில் இவ்வளவு தூரம் பின்னடையச்செய்திருக்கமுடியாது, இப்போது இந்தியாவிற்குப்பாடம் புகட்ட ராஜபக்ஷ புலி உறுப்பினர்களைச் சீனராணுவத்துடன் சேர்த்து இலங்கையில் இந்தியா இனிமேலும் சுரண்டிப்பார்க்காமல் இருக்க வலுப்படுத்துகின்றார். இனிமேல் இலங்கையில் சீனபின்னணி இருக்கும் வரைக்கும் இந்தியாவால் இங்கு வால்காட்டமுடியாது. ஏனெனில் இலங்கையின் மேல் தமிழர்கள் இன்றும் ஆத்திரம் கொள்ளவில்லை. சிங்களம், சீனா. ஈழத்தமிழர் இன்று ஒரு கட்சி. சீன உதவியுடன் இலங்கையைப்பலப்படுத்துவது இலங்கையில் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும்
By Raj
9/20/2010 7:37:00 PM
Srilanka should act against those terrorists hiding in Colombo. I think; Srilanka are jealous against developing India. First, Srilanka should stop harrassment against innocent Tamil people, next; Srilanka should share their power with the Tamil people.
By Muhammad Arif
9/20/2010 7:34:00 PM
India made a huge mistake about srilanka issues. It is too late and India has to face the problems which congress leader's and her adivsers from kerala's created. Time will answer to heal wounds.
By Vadivel
9/20/2010 6:37:00 PM
இலங்கையில் 200 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள??? இந்த செய்திக்கு முதலில் நன்றிகள்
By usanthan
9/20/2010 5:49:00 PM
very good news
By T.prabakaran
9/20/2010 5:43:00 PM
தெற்கே தீவிரவாதம் வளர்த்தாலும் அழியப்போவது தமிழன்தான் ஆகவே இந்திய ஏகாதிபத்தியம் அதைப்பற்றி கவலை படபோவதில்லை... சிங்கள இராணுவத்தால் தினம் கொள்ளப்படும் மீனவ சகோதரர்களுக்காக ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத மத்திய திருட்டரசாங்கம் தமிழர்களை இந்தியர்களாக ஒருபோதும் பார்ப்பதில்லை அதற்கு காரணம் தமிழக திராவிட் கட்சிகள்தாம் , போலி திராவிடத்தை போதித்து நம்மை ஏமாற்றிவரும் அரசியல்வாதிகள் உள்ளவரை இந்தியாவிற்கு நாம் இந்தியர்கள் அல்ல.. உலகிற்கு நாம் தமிழர்களும் அல்ல... நாம் யார்? நம் தாத்தாவும் ஆத்தாவும் ஒருவரை ஒருவர் விரலை காட்டிவிட்டு கருப்பு புனை புடை சூழ வளம் வருவர்... நாம்தான் வழக்கம் போல வாயை பிளந்துகொண்டு நிற்போம்
By naam thamizar
9/20/2010 5:32:00 PM
வடக்கே தலைவிரித்தாடும் தீவிரவாதம் விரைவில் தெற்கையும் தின்று தீர்க்க போகிறது.. இலங்கை என்ன செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது இன்றைய காங்கிரஸ் ஆட்சி. காரணம் ராஜபக்ஷ-சோனியாவிற்கு இடையே இருந்து வரும் கள்ள தொடர்பும், அதற்க்கு தூது போகும் பிரணாப்,சிதம்பரம் போன்ற சூத்து நக்கி அமைச்சர்களும், விளக்கு பிடிப்பதில் வல்லவர்களான மலையாளிகும். அனைத்திற்கும் மேலாக மாண்புமிகு துரோகி கருணாவும் உள்ளவரி தமிழனை காக்க கடவுள் நினத்தாலும் கஷ்டம்தான். இலவசங்களுக்கும், பிரியாணிக்கும் ஒட்டு போடும் தமிழா.. உறங்கியது போதும் .. இனியும் நீ உறங்கினால் உன் கண்களை பிடுங்கி கொண்டு கண்ணாடி இலவசம் என்பான்... உன் கிட்னியை பிடுங்கி கொண்டு உனக்கு சட்னி இலவசம் என்பான்.. விரல்களை வெட்டி எடுத்து மோதிரம் இலவசம் என்பான்.. உன் நாக்கினை வெட்டி எடுத்து உனக்கு தேன் தினம் இலவசம் என்பான்.. உனது கால்களை உடைத்து விட்டு உனக்கு கார் இலவசம் என்பான்... உன் அங்கத்தை வெட்டிவிட்டு அழகு மங்கைகள் இனாம் என்பான்... ஏனடா எந்தமிழா ஏனடா... உன்னை உறிஞ்சும் கிழ நரிகளை இனம் கானடா...
By naam thamizar
9/20/2010 5:28:00 PM
சின்ன பாகிஸ்தான்(இலங்கை) எப்பொழுதுமே இந்தியாவிற்கு எதிரான செயலை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. புலிகள் இருந்திருந்தால் சின்ன பாக்கிஸ்தானின் ராணுவ பலம் அடங்கி முடங்கி போயிருக்கும்! ராஜ தந்திரம் தெரியாத இந்திய அரசோ சின்ன பாக்கிஸ்தானிடம் மண்டியிட்டு பாத பூஜை செய்துகொண்டு தமிழர்களை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தேசத்தை நேசிக்காத ஆட்சியாளர்கள் இருக்கும்வரை, துயரசம்பவம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
By தஞ்சை ராஜு
9/20/2010 4:11:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக