வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தமிழ்வழிக் கல்வியும் வேலைவாய்ப்பும் - சங்கப்பலகை 26.09.2010

அன்பிற்குரிய நண்பர்களே! வணக்கம். தமிழ் வழிப் பயின்றவர்களுக்குப் பணிமர்த்தததில் முன்னுரிமை வழங்கி அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அறிவீர்கள். இதன் அடிப்படையில் தமிழ்வழிக் கல்வியும் வேலைவாய்ப்பும் என்னும் தலைப்பில் வரும் ஞாயிறு 26.09.2010 இரவு 10.30 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியில் தோழர் தியாகுவுடன் நான் உரையாடுகிறேன். காணவும் பிற அன்பர்களைக் காணச் செய்யவும் கருத்தினைத் தெரிவிக்கவும் அன்புடன் வேண்டுகின்றேன். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக