செவ்வாய், 21 செப்டம்பர், 2010

நல்ல பதிவு. பாராட்டுகள்.ஆட்சி மொழியாகத் தமிழைக் கொண்டு வந்த காங்.தான் பயிற்சி மொழியாகத் தமிழ் வராமல் தடுத்தார்கள். தமிழில் படிபக்க வாய்ப்பு இல்லையெனில்  ஆட்சி மட்டும் எவ்வாறு தமிழில் இருக்கும் என்று சிந்திக்கத் தவறியவர்கள். தில்லிக்குக் காவடி தூக்கினால் போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இச்சட்டத்தைக்கூட முழுமையாக நடத்தத் தவறிய குற்றத்திற்கு இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளும் இருக்கும் கட்சியும் பொறுப்பாகும். தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமையும் தமிழர்க்கு முதன்மையும் அளிக்காத கட்சியும் ஆட்சியும் வேண்டா என மக்கள் முடிவெடுத்துச் செயல்படுத்த வேண்டும்.  அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக