செவ்வாய், 21 செப்டம்பர், 2010

இந்தியாவில் ஆட்சி அமைத்து ஈழத்தமிழர்களைக் கொன்றாகி வி்ட்டது. இனி, தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துத் தமிழகத் தமிழர்களையும் கொல்லலாம் என முடிவெடுத்துவி்ட்டார்கள் போலும். கடவுளே! கொலைகாரக் கட்சியிடம் இருந்து மக்களைக் காப்பாற்று! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக