சனி, 1 மே, 2010

பஞ்சாபி மொழியில் அமைச்சர் பதில்: முன்னதாகவே தெரிவிக்க மீராகுமார் அறிவுறுத்தல்



புதுதில்லி, ஏப்.30: மக்களவையில் துணைக் கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா பஞ்சாபி மொழியில் பதிலளித்தார். முன்னதாகவே அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் இவ்வாறு பேச நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை என மக்களவைத் தலைவர் மீராகுமார் அவரிடம் தெரிவித்தார்.காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா எழுப்பிய துணைக் கேள்விக்கு காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அப்துல்லா பஞ்சாபி மொழியில் பதிலளித்தார். பஞ்சாபி மொழியில் அமைச்சர் திடீரென பதிலளிக்கத் தொடங்கியதும் அவையில் எம்பிக்களிடையே சிரிப்பு ஏற்பட்டது. எனினும் காஷ்மீரைச் சேர்ந்த மற்றொரு மத்திய அமைச்சரான குலாம் நபி ஆஸாதின் உதவியுடன் ஃபரூக் அப்துல்லா பதிலளித்து முடித்தார்.அவர் பதிலளித்ததும், இந்தி அல்லது ஆங்கிலம் தவிர வேறு மொழிகளில் பேச வேண்டுமானால் அதுகுறித்து முன்னதாகவே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என மக்களவைத் தலைவர் அவரிடம் தெரிவித்தார்.அப்போதுதான் மொழிபெயர்ப்புக்கு ஏற்பாடு செய்து அனைவரும் புரிந்துகொள்ளச்செய்யலாம் என மீராகுமார் தெரிவித்தார்.
கருத்துக்கள்

துணைக் கேள்விகளுக்கான மறுமொழிகளைப் பிற மொழிகளில்முன்கூட்டித் தெரிவித்துவிட்டு அளிக்கலாம் என்னும் பொழுது ஏன் உரைகளைப் பிற மொழிகளில் ஆற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரக்கூடாது. முன கூட்டித் தெரிவித்தால் மொழி பெயர்ப்பு வசதி அளிக்க இயலும் என்னும பொழுது இதனை விரிவாக்கி உடனுக்குடன் மொழபெயர்க்கும் வசதியாக மாற்றக் கூடாது? ஏக இந்தியா என்று இந்தியைத் திணிப்பதையே மத்திய அரசு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால் தேசிய மொழிகளின் உரிமைகள் நசுக்கப்படும் நிலையே உள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை புது தில்லி சென்று வரும் அமைச்சர்அழகிரி இந்தி நீங்கலான பிற தேசிய மொழிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து தேசிய மொழிகளின் சம உரிமைக்குப் போராடி வெற்றி காணலாமே! இவ் வெற்றி தமிழக அரசியலில் முன்னிலை பெறவும் அவருக்கு வாய்ப்பை உருவாக்கித்தருமே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் (அப்துல்லா தன் தாய்மொழியில் உரையாற்ற வில்லை.இது போல் தமிழ் அறிந்த பிற மொழி அமைச்சர்களும் தமிழில் பேச வாய்ப்பு ஏற்படும்)

By Ilakkuvanar Thiruvalluvan
5/1/2010 3:59:00 AM

இந்த விழாவை பாகிஸ்தானில் நடத்த முடியுமா? அமிதாப்பச்சனால் இந்த விழாவை பாகிஸ்தானில் நடத்திவிட்டு மும்பைக்கு திரும்ப முடியுமா? இது தான் தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் திரையுலகத்தினர் முன்வைக்கும் கேள்வி. அவர்களின் ஆதங்கத்திலும் ஒரு காரணம் உண்டு. நான்காம் ஈழப்போர் உக்கிரம் அடைந்த காலப்பகுதியில் பல ஆயிரம் தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். காயமடைந்து சாவின் விளிம்புக்கே போய்க்கொண்டிருந்த ஈழத்தமிழரை ஈவு இரக்கமின்றி கொடுமைப்படுத்தியது சிங்கள தேசம். அவர்களின் இராணுவம் ஈழத் தமிழரின் குருதியையே குடித்து ரசித்ததாக களத்தில் இருந்து வந்த பல செய்திகள் கூறின. ஆனால் கோடான கோடி தொப்புழ்கொடி உறவுள்ள தமிழ் நாட்டின் தன்மானத் தமிழர்கள் மீளமுடியாத சோகத்தில் மூழ்கியிருந்தார்கள். ஏன் 17-க்கும் அதிகமான மானத்தமிழர் தமது உயிரை தீக்கு இரை கொடுத்தாவது வட இந்தியாவின் ஆதிக்கவாதிகளின் மனக்கதவுகளையேனும் திறந்து ஈழத் தமிழரை காப்பாற்றலாமென்று எண்ணினார்கள். நடந்தது என்ன? வட இந்திய வல்லாதிக்கம் மென்மேலும் ஆயுதங்களை கொடுத்து ஈழத் தமிழரை அழித்தது. ஈழம் எரிந்துகொண்டிருந்த நேரம் மற்றும் த

By Ragu
5/1/2010 12:49:00 AM

Bull shit!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!India never respect human being at all. Indian people also discriminated in India !இது தொடர்பாக பிரபாகரனின் தாயாரின் கடிதம் பெறப்பட்டு இரு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு அக்கோரிக்கையை அனுப்பிவைக்கவேண்டும், மத்திய அரசு அதன் பின் 4 வாரங்களுக்குள் அதன் மீதான முடிவினை தெரிவித்துவிடவேண்டும் என வெள்ளிக் கிழமை நீதிமன்றம் உத்திரவிட்டது. கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு மலேசியாவிலிருந்து, உரிய விசா பெற்று சென்னை வந்த பார்வதி அம்மாள் குடியேற்றத்துறை அதிகாரிகளால் மீண்டும் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டார். பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தமிழ்நாட்டின் முதல்வர் மு கருணாநிதி கூறியிருந்தார். தமக்கு முன்பு தமிழ்நாட்டில் முதல்வராக இருந்த ஜெ ஜெயலலிதா, பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று 2003 ஆம் ஆண்டில் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், சென்னை விமான நிலையத்தில் இருந்த நடுவணரசு அதிகாரிகள் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியதாக தமக்கு தெரிய வந

By Rama@hotmail.com
5/1/2010 12:05:00 AM

SINGALA DOG WRITING IN FAKE TAMIL NAMES SHOULD KNOW VERY WELL BEFORE WRITING. THERE ARE 28 FEDRAL STATES AND 7 UNION TERRITORIES IN UNION INDIA. SINGALAVA DOG DON'T THINK THAT ONLY OPEN QUOTA STUDENTS ARE EXCELLENT. THERE ARE MANY EXCELLENT STUDENTS FROM QUOTA WORKING VERY WELL AROUND WORLD. CLEANING TOILET IS NOT VERY BAD PROFESSION AS SINGALA DOG THINKS. IT IS A RESPECTABLE JOB IN ANY PART OF THE WORLD EXPECT INDIA WHERE THIS JOB DOING PEOPLE ARE DISCRIMINATED FOR MORE THAN 2000 YEARS BY THE MASTERS OF SINGALAVA DOG, BHRAMINS IN THE NAME OF CASTE. THE KIDS OF THESE TOILET CLEANERS LEARN AND RESPECT THEIR TAMIL CLTURE VERY WELL THAN THE CHILDREN OF SINGALAVA DOG AND THEIR MASTER BHRAMINS. NO ONE HAS ANY RIGHT TO DENOUNCE ANY PROFESSION AND DISCRIMINATE THEM. IF ANY FURTHER DISCRIMINATIONS OF ANY JOB IS CARRIED OUT THEY WILL BE CHARGED LEGALLY.

By Paris EJILAN
4/30/2010 10:23:00 PM

இந்தியா ஒரே நாடு ஒரு தாய் மக்கள் என்று கூறும் போது ஒருவர் ஏன் அவர் தாய் மொழியில் மக்கள் பிரதிநிதிகள் கூடும் அவையில் போசக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள மற்றவர்களுக்கு பொறுமை கிடையாது என்றால் இந்தி ஆங்கிலம் தெரியாதவர்கள் நிலையும் அதுதானே. தாய் மொழியில் பேசக் கூடாது என்று கூறினால் நமக்கு ஏன் சுதந்திரம்? இந்தியாவை வெள்ளைக்காரர்களை ஆண்டிருக்கலாமே. அழகிரி தமிழில் பேசவே பாராளுமன்றத்தில் இதுவரை பேசவில்லை என்றால் அவரது செய்கையை அணைவரும் பாராட்ட வேண்டும். இந்தி என்பது அதிகமானோர் பேசும் மொழி மட்டுமே தேசிய மொழி இல்லை என்று நீதிமன்றமே கூறியுள்ளது. தாய் மொழியாக இந்தி பேசம் பாரளுமன்ற உருப்பினர்களின் எண்ணிக்கையை விட பிற மொழி பேசுவேரே அவையில் அதிகம் இருப்பர். அமைச்சர் அப்துல்லா பஞ்சாபி மொழியில்பதிலளித்தது வரவேற்கத்தக்கது. இந்தியை திணிப்பவர்களுக்கு நாசூக்காக உணர்த்தி விட்டார். மொழிபே பிரச்சினை என்றால் அழகிரி பாராட்டத்தக்கவர்.

By Unmai
4/30/2010 10:03:00 PM

This is India. The forum is Parliament, where representatives of 25 states and 9 Union territories present. In the country 14 National Languages got official status. But to transact business in the parliament, the language should be the one which is understandable by all or supposed to be understandable by all. For that English being the link language is there. This is not Srilanka, the whole island is not bigger than our Maharashtra or Madhya Pradesh or Andhrapradesh. Peelam urinating animals beware don't drive wedge in this country. Shame on you. You and your kids are speaking for begging & cleaning toilets by very fluently in German, Spanish, French, and what not...yes what not...that is the language spoken by the another set of people of the island i.e., singalam. Shame on you and your kids. You are urinating on your own face. But those escaped from Vanni Sudalai Andavan, Bunkar Paramasivan, Parabhakaran, they and their kid speak singalam also.

By Also Tamil
4/30/2010 9:16:00 PM

Paris Ejilan, It is a pity that Thamizh is not accepted as an official language of the Union. It is one of the National languages, though. They would never make Thamizh an official language of the union instead they always try to impose their language. People are still required to have at least some kind of proficiency in the majority language to get in to Federal services, even if the offices are located in Thamizh Nadu. This forces some parents to have their kids get proficient in hindi. The status of respect for Thamizh is not any better here than in the island, except people are not discriminated against that extreme.

By Raja
4/30/2010 8:43:00 PM

HINDI LIKE OTHER LANGUAGES IS THE OFFICIAL LANGUAGE OF THE UNION INDIA. HINDI IS SPOKEN BY AROUND 40% OF THE POPULATION OF UNION INDIA. IT IS NOT THE LANGUAGE OF ALL PEOPLE LIVING IN UNION INDIA. IN SUCH CASE WHY PEREFERNCE IS GIVEN TO THIS LANGUAGE. SO IN UNION INDIAN PARLIMENT ALL LANGUAGES OF THE UNION INDIA SHOULD BE USED AND NOT ONLY ENGLISH AND HINDI.

By Paris EJILAN
4/30/2010 8:21:00 PM

Folks, Do not be slaves. If it is your country, you should be able to speak in your language anywhere, especially in law making parliment. It is your inalienable rights and it is not something done on favor.

By Raja
4/30/2010 7:56:00 PM

அப்போது தமிழிலும் பேசலாம் போலிருக்கே ? ராஜு www.tamilish.com

By raju
4/30/2010 5:08:00 PM

என்னது, அப்படியென்றால் முன்னரே நோட்டீஸ் அளித்து தமிழிலும் பதில் அளிக்க முடியுமா? அப்புறம் ஏன் அஞ்சாநெஞ்சர் அழகிரி தமிழில் பேச அனுமதிப்பதில்லை என்று கூட்டங்களைத் தட்டிக்கழிக்கிறார்?

By சரவணன், சென்னை
4/30/2010 4:43:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக