வெள்ளி, 26 மார்ச், 2010

இலங்கைப் போரில் தாய்லாந்து விமானங்கள்?



விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக் கட்டப் போரில் இலங்கை ராணுவத்துக்கு தாய்லாந்து விமானப் படை உதவியிருப்பதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் இலங்கைக்கு ராணுவ உதவி வழங்கியிருப்பதாக ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்ந நிலையில் இந்தப் போரில் தாய்லாந்து விமானங்களும் இலங்கை ராணுவத்துக்குப் பயன்பட்டிருக்கின்றன என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது.தாக்குதலுக்கப் பயன்பட்ட தாய்லாந்து விமானங்கள் அந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்

3) பன்னாட்டுப் படையளிப்புடன் நடைபெற்ற இன அழிப்பு கண்டும் அடிமையுணர்வுடன் இருப்பவர் மனிதப்பிறவியினரே அல்லர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 3:08:00 AM

1) அடிக்கடி சிலர் விடுதலைப்புலிகளால் இசுலாமியர்கள் பாதிக்கப்பட்டதாக மிகைப்படுத்தி எழுதுகிறார்கள். தமிழ் நாட்டில் உள்ள இசுலாமியர்கள் இசுலாம் எங்கள் வழி;தமிழ் எங்கள் மொழி எனக் கூறித் தாங்கள் தமிழினத்தவர் என மெய்ப்பித்து வாழ்கிறார்கள். ஈழத்தில் தமிழர்க்கும் இசுலாமியர்க்கும் போராட்டம் , சிக்கல் என்றெல்லாம் எழுதுவதில் இரு்ந்தே அவர்கள் தமிழர்கள் அல்லர் என்றும் அங்கே ஒரு குட்டிப் பாகித்தானை உருவாக்க எண்ணுபவர்கள் என்றும் நன்கு தெரிகின்றது. எனவே, எதிரியை விட உடன் இருந்து கொல்லும் வஞ்சகர்களை (துரோகிகளை) அடக்க வேண்டிய சூழலுக்கு விடுதலைப் பற்றாளர்கள் தள்ளப்பட்டதை உணரலாம். 2.) எந்த நாட்டிலும் விடுதலைப் போரில் எண்ணற்றவர்கள் உயிர்ப்பலி கொடுத்ததற்கும் உடற்சிதைவிற்கு ஆளானதற்கும் (காந்தி, போசு போன்ற) தலைவர்கள் காரணம் என யாரும் சொல்வது இல்லை. ஆனால் ஈழ விடுதலைப் போரில் நடைபெற்ற பாதிப்புகளுக்கு போராளிகளையே காரணம் கூறிச் சிலர் எழுதுகின்றனர் என்றால் வாங்கிய கூலிக்கு மாரடிக்கும் கருத்தாளர்கள் என்று நன்கு தெரிகின்றது. அவர்கள் திருந்த வேண்டும் . இல்லையேல் பின்னாளில் வருந்த நேரிடும். 3)

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 3:08:00 AM

By Unmai 3/25/2010 11:48:00 PM >> தம்பி, ஒருவன் கண்ணைப் பார்த்தே அவனை கணிப்பவன் நான். உன் எழுத்தையும் அதில் இருக்கும் நியாயமான உண்மையையும் உணர்வையும் அதிலும் குறிப்பாக நிதானம் தவாறாமை... போதும் போதும்... நீ உண்மை அல்ல. அந்த நல்ல நண்பனின் பெயரில் எழுதும் அசிங்கம் நீ. வேண்டாம்... என் எழுத்தில் அசிங்கம் ஏற்படுத்த வேண்டாம்... இறைவன் நாடினால், மீண்டும் சந்திப்போம்.

By Abdul Rahman - Dubai
3/26/2010 1:20:00 AM

Thank you Mr.Abdul Rahman Dubai, As you requested to India Tamil Venkaikal ,They are not human being atall.My guest Alsotamil,Manithan,Mathiyalakan,India tamil vengaya mkal,Ravi all are one person.If they are geneuin they should give the original name.

By K.Sivanathan
3/26/2010 12:24:00 AM

சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒருவரையறைக்கு அப்பால் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் இந்தியா, சீனா உட்பட சிறிலங்காவுக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகை பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக்கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்காவின் போர்க்குற்ற விவகாரம்: ஐ.நா.வுக்கு வழிவிட்டு ஆதரவை விலக்க ஆயத்தமாகும் இந்தியா மற்றும் சீனா!!

By kuruvi
3/26/2010 12:22:00 AM

The LTTE was so strong that it needed six national military to defeat them. Shame on those countries.

By Raa
3/26/2010 12:00:00 AM

By Abdul Rahman - Dubai 3/25/2010 6:55:00 PM விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்ட ஈழ முஸ்லிம்கள் ஏராளம். என் பார்வையில், "இறுதிக்கட்ட இன அழிப்பு" சமயத்தில், பள்ளிச் சிறுவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிய காட்சிகளும், பின் அவர்கள் கை வேறு கால் வேறாக கிழிந்து செத்துக் கிடந்த, அந்த இளம் பிஞ்சுகள் - முதியவர்கள் என அந்த அப்பாவி ஈழ மக்கள்தான் என் கண்ணுக்கு தெரிகிறார்கள். இதைப்பற்றி சிறு வருத்தம்கூட ஒருவன் படவில்லை என்றால், அவன் நிச்சயம் மனிதனாகவே இருக்க முடியாது. விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்ட ஈழ முஸ்லிம்கள் ஏராளம் ....ஏன்? ...ஏன? ....ஏன்? அங்கு உள்ள கிருஸ்தவர்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லை? ...ஏன்? இந்துக்களும் கிருஸ்துவ பெயரை சூட்டுவது ...ஏன்?...ஏன்? இந்துக்கள் முஸ்லிம் பெயரை சூட்டுவது இல்லையே...ஏன்?...ஏன்? காரணம் என்னவாக இருக்கும்? மனித நேயம் மிக்க Abdul Rahman - Dubai நீங்களே அறிந்து கொள்ளுங்கள் இன்னுமா புரிவில்லை, இந்திய தமிழ் வேங்கைகள், ஆல்சோ தமிழ் வருவார்கள். bye

By Unmai
3/25/2010 11:48:00 PM

எனது எழுத்துப்பிழைக்கு மன்னிக்கவும். உங்கள் தாய் தந்தை வைத்த உண்மையான 'பெயர்' என்றும், மற்றும் நீங்கள் உண்மையிலேயே இருக்கும் 'ஊர்' என்றும் திருத்தி வாசிக்கவும்.

By Abdul Rahman - Dubai
3/25/2010 10:08:00 PM

எனது அன்பு இந்திய தமிழ் வேங்கை சகோதரர்களே: பொதுவாக நான் ஊர் பெயர் இல்லாப் பட்சிகளுக்கெல்லாம் பதிலளிப்பது கிடையாது. நீங்கள் முதலில் உங்கள் உண்மையான பெயரையும் முகவரியையும் சொல்லுங்கள். நான் எனது முகவரி மற்றும் கைபேசி எண்ணைக்கூட தரத் தயார்.

By Abdul Rahman - Dubai
3/25/2010 9:59:00 PM

here tamil nadu sreet dogs wants only free color TV, BLOCK MONEY CONGRESS DOGS WANTS MORE block money thats india

By raj
3/25/2010 9:16:00 PM

சகோதரர் "அப்துல் ரஹ்மான் - துபாய்" அவர்களுக்கு விடுதலை புலிகள் நல்லவர்களா கெட்டவர்களா என நீ உன் மணசாட்சியால் அறிய நினைத்தால் இந்த lankamuslim.org/tamil-terrorism/ இனையதளத்திற்கு சென்று விடுதலை புலிகளின் சுயரூபத்தை தெறிந்துகொள்!!!

By இந்திய தமிழ் வேங்கைகள்
3/25/2010 9:10:00 PM

2008 நவம்பர் 26இல் இந்தியாவில், பம்பாயில் உள்ள தாஜ் கொட்டல்ஸ் தீவிரவாதிகளால் தாக்குதல் செய்யபட்ட பொழுது விழுந்தடித்துக்கொண்டு உடனடியா அன்றைய அமெரிக்க வெளியுறவு செயலர் கொன்டலீசாவிலிருந்து, பிரித்தானிய பிரதமரிலிருந்து, ரஸ்சிய பிரதமரிலிருந்து உடனடியாக விஜியம் செய்து இந்திய பிரதமருக்கும் இந்திய மக்களுக்கும் ஆறுதல் கூறியதோடு தாங்கள் தீவரவாதத்தை ஒழிப்பதற்கு எல்லாவகையான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்கள். இதை நான் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் அதே காலத்தில் அதாவது (2008 நவம்பர் 26இல்) எங்கட பிரபாகரன் ஆண்டுகொண்டிருந்த தமிழீழத்தை நாட்டை பூண்டோடு அழிப்பதற்காக உலகநாடுகளே முன்நின்று மகிந்தவுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

By இந்திய தமிழ் வேங்கைகள்
3/25/2010 9:00:00 PM

bladi indayan puple.....

By pundai
3/25/2010 8:15:00 PM

பிரபாகரன் நல்லவரா கெட்டவரா என்ற விவாதத்திற்குள் நான் செல்லவில்லை. ஆனால், அந்தக் கொடும் சூழலிலும், உசாந்தன் அடிக்கடி சொல்வது போல், பிரபாகரன் நினைத்திருந்தால், கொழும்பு நகரையே இல்லாமல் செய்திருக்க முடியும். இருப்பினும், அவர் அப்படி செய்யவில்லை. அந்த ஒரு விசயத்திலும், உண்மையிலேயே என் மனதை தொடுகிறார்.

By Abdul Rahman - Dubai
3/25/2010 7:29:00 PM

நம்ம Ismail , விடுதலை போர் என்றால் பாகிஸ்தானில் நடக்கிற குண்டு வெடிப்பு போல இன்னு நெனச்சிக்கிட்டார்...பாவம் விட்டிருங்க அவர

By Reddy
3/25/2010 7:04:00 PM

By Unmai 3/25/2010 5:55:00 PM >> உங்களது அனுமானம் உண்மையாகக் கூட இருக்கலாம். காரணம், விடுதலைப் புலிகளினால் பாதிக்கப்பட்ட ஈழ முஸ்லிம்கள் ஏராளம். என் பார்வையில், "இறுதிக்கட்ட இன அழிப்பு" சமயத்தில், பள்ளிச் சிறுவர்கள் உயிருக்குப் பயந்து ஓடிய காட்சிகளும், பின் அவர்கள் கை வேறு கால் வேறாக கிழிந்து செத்துக் கிடந்த, அந்த இளம் பிஞ்சுகள் - முதியவர்கள் என அந்த அப்பாவி ஈழ மக்கள்தான் என் கண்ணுக்கு தெரிகிறார்கள். இதைப்பற்றி சிறு வருத்தம்கூட ஒருவன் படவில்லை என்றால், அவன் நிச்சயம் மனிதனாகவே இருக்க முடியாது. தமிழனே தமிழனுக்கு எதிரியாக இருக்கும்போது, பின், சிங்களவன் நம்மை சிகப்பு கம்பளம் விரித்தா வரவேற்ப்பான்??

By Abdul Rahman - Dubai
3/25/2010 6:55:00 PM

நண்பர் திரு. அப்துல் ரஹ்மான் துபாய் அவர்களே!நீங்கள் சொன்ன கருத்து மிக சரியானது வாழ்த்துகள்!

By kumar
3/25/2010 6:37:00 PM

போர் எங்க நடந்திச்சி? நடக்காத போரிலே வெற்றிய கொண்டடுறவென் உலகத்திலே சிங்களவன் ஒருத்தன் தான். உண்மையில் நடந்தது என்னா? கோழைகள் "வென்றார்கள்"! வீரர்கள் "வீழ்ந்தார்கள்"....அதுதான் உண்மை.

By Tamilan
3/25/2010 6:30:00 PM

By Abdul Rahman - Dubai 3/25/2010 4:33:00 PM Even though you have different view regarding many issues I appreciate you for having same feeling of Tamilian. But, at the same time by analyzing the comments in Dinamani shows that those people who are writing against Hindu religion and Eelam Tamil Freedom Fight are mostly one and same. It seems to be assignment for them. The writing clearly indicates that Muslims are the person having against the Eelam Freedom. They are writng in different name using abuse words on Eelam Tamil Refugees. It may shocking but seems to be true.

By Unmai
3/25/2010 5:55:00 PM

அதான் குனிய வச்சி குத்திப்புட்டான்ல, பிறகு என்ன சவடால் வேண்டி கிடக்கு. வேலயா பாருங்கய்யா. நம்மூர் தாதா வீரமணி, வெல்டிங் குமார், ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு, இருந்த ஒரு டுபாக்கூர், டூமாங்கோலி, துக்கடாவை பதுங்குவது பாய்வதற்கு அது இது என்று பில்ட் அப் கொடுத்து, கடைசியில் புஸ்வாணம் ஆகிவிட்டது. நாம்தான் லூஸுத்தனமா அவனுங்கள பத்தி கவலைப்படுறோம். ஆனால் சிலோன் அகதிகளை பாருங்கள், சூப்பரா எதுடா பணக்கார நாடுகள் என்று தேடிப்ப்பிடித்து போய் செட்டிலாகிட்டாய்ங்க. நம்ம வைகோ சிலோன் பிரச்சினையை பேசி பேசி, கட்சியே காணாமல் போய்விட்டது. அரசியல் அநாதை ஆகிவிட்டார்.

By Ismail
3/25/2010 5:43:00 PM

Namiar assisted to mass muder srilankan Tamils; now, Baki Moon apponited Nabiar in the panal to invesitigate the mass muder. Is it Uns Jokes indeed. Baki Moon never trust the genunine Eropeand and American who will bring the true facts to the world, Therefore Baki moon is a bias secretary for ther Uns councils which is a puppet show in the world statage. A top Japanese official has rejected an invitation by the UN to be part of an expert panel to advice UN Secretary General Ban ki-moon on issues related to the human rights situation in Sri Lanka, Diplomatic sources told Daily Mirror online. The diplomatic source refused to name the Japanese official but said it was a “famous Japanese” official, raising speculation it could be former Japanese peace envoy and one time UN diplomat Yasushi Akashi. UN Secretary General Ban ki-moon had earlier told reporters that his Chief of staff Vijay Nambiar and Sri Lanka’s Permanent Representative to the UN Dr. Palitha Kohona are working on the c

By Maran
3/25/2010 5:38:00 PM

இதுநாள்வரைக்கும் எங்கள் அண்ணன் வேண்டும் என்றே சிங்கள மக்களை குறி வைத்திருக்கிறானா?இல்லையே! ஆனால் அவன் நினைத்திருந்தால் சிங்கள இனத்தையே பூண்டோடு அளித்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்தாரா?இல்லையே! அப்ப என்ன மண்ணாங்கட்டிக்கு நம்மை பயங்கரவாதிகள் என்கிறர்கள்?போராளிகளுடன் போராட வக்கில்லாமல் பொது மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி அந்த மக்களையே குறி வைத்து கொன்று குவித்த இந்த சிங்கள பேரினவாத அரசாங்கம் பயங்கரவாதிகள்! ஒரு உலக நாட்டேயே எதுத்து போராடிய வீரமிக்க விடுதலைப் புலிகளுகனள மிஞ்ச யாரும் இல்னல இந்த உலகில் தமிழர் என்பதை நான் பிரபகாரன் பிறந்த இனத்தை சேர்ந்தவன் என்பதை பெருமை அடைகிறேன் காலத்தின் கட்டாயம் தமிழருக்கென தனி நாடு அமைவது உறுதி

By usanthan
3/25/2010 5:16:00 PM

ஒரு கொலை காரன் அழிவு இத்துனை நாடுகள் இணைத்திருப்பது ஒரு நல்ல செய்தியே ..... ஈழ மக்கள் என்னும் செடியின் உடே முளைத்த பதர்கள் நீக்கப்பட்டுவிட்டன. !!!

By mathiyazhagan
3/25/2010 5:14:00 PM

நண்பர் திரு. அப்துல் ரஹ்மான் துபாய் அவர்களே!நீங்கள் சொன்ன கருத்து மிக சரியானது வாழ்த்துகள்!

By usanthan
3/25/2010 5:00:00 PM

"இறுதிக் கட்டப் போர்" என்றாலே சிரிப்பாகத்தான் இருக்குது. முதலில் போர் என்றால் என்ன? இருதரப்பினர் ஒருவரை ஒருவர் இராணுவ பலத்துடன் மோதி, எதிரியின் இராணுவ பலத்தை தோற்கடிக்கச் செய்து வெற்றி கொள்வதுதான். ஈழத்தில் இதற்கு முன்னர் நடந்ததுதான் போர். காரணம், விடுதலைப் புலிகள் இம்முறை போர் செய்யவே இல்லையே. கடைசியாக நடந்தது முடிந்தது "இன அழிப்பு". எனவே, "இறுதிக்கட்ட இன அழிப்பு" என்பதே சரியான பொருளாகும்.

By Abdul Rahman - Dubai
3/25/2010 4:33:00 PM

all joinly killed tamilan and tamilealam .india,pakistan,chine usaand thailand , russia, malayalie and mrs sonia very very shame kp.raja

By kp.rajan
3/25/2010 4:04:00 PM

உலக ஆட்சியாளர்களுக்கு புரட்சிக்கும் தீவிரவாதத்துக்கும் வேறுபாடு தெரியாமல் போய்விட்டது, நிச்சயம் மக்கள் புரட்சி வரும் உலக ஆட்சியாளர்கள் தெரிந்துகொள்வர் அன்று தமிழினத்தையும், ஈழ புரட்சியையும்.

By கார்கோடகன்
3/25/2010 3:30:00 PM

DEFINITELY, SINGALEM - THEY HAVE NOT ENOUGH FORCES, ARMS, AMMUNITION & MIND. THEY ARE BEGGING INDIA, PAKISTAN (JOINT VENTURE THIS PARTICULAR ISSUE - GENOCIDE OF EELAM TAMILS), RED CHINA, BANGLADESH, THAILAND, RUSSIA, ISREL AND MANY MORE COUNTRIES. THIS IS THE ORIGINAL VICTORY OF TAMIL EELAM WAR HERO'S. THEY FIGHT THEIR OWN SOURCES AND NOW THE ISSUES BROUGHT TO WORLD WIDE. SHAME TO SINGALAM ABOUT THIS BEGGING VICTORY.

By GANDHI CHINNA
3/25/2010 3:20:00 PM

..SINHALA ARMY HAS NO MUSCLE,BRAIN OR ABILITY TO FACE TAMIL REBELS ALONE.....THIS IS 30 YEARS HISTORY..ONLY FOOLS AND IDIOTS CAN CLAIM THIS AS A VICTORY....

By KOOPU
3/25/2010 2:33:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக