சனி, 28 நவம்பர், 2009

லண்டனில் மாவீரர் நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ப்பு

27 November, 2009 by admin

இன்று மாவீரர் தினம் உலகளாவிய ரீதியில் தமிழர்களால் நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் என்பதை அதிர்வு இணையம் தெரிவிக்கிறது.
--------------------------------------------

லண்டன் எக்செல் மண்டபத்தில் இன்று காலை 10.00 மணிமுதல் மக்கள் அலை அலையாகத் திரண்டு மாவீரர் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். மிகவும் உணர்ச்சி பூர்வமாக மக்கள் ஆயிரக் கணக்கில் இதில் தொடர்ந்தும் கலந்துகொள்வதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவீரர்களுக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக நினைவுக் கூடத்தில் மக்கள் குழுமி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்றனர். மேலதிக படங்கள் விரைவில் வெளிவரும்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக