வியாழன், 13 டிசம்பர், 2012

வாழும் தமிழ்க்கவிஞர்கள் - தமிழமல்லன் கவிதைகள்

     தொலைபேசி:25396792
                  ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
              ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு கிளை
               24/223,என்.எசு.சி.போசு சாலை
                            (உயர்நீதிமன்றம் எதிரில்)
                           சென்னை-600001

     வாழும் தமிழ்க்கவிஞர்கள்-பொழிவு 121         
   தமிழமல்லன் கவிதைகள்     
 
    

      நாள்: 18-12-2012 ழி 3, தி.ஆ. 2043 
 செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி
               இடம்: எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம
                          தலைமை:
    முனைவர் ந.அரணமுறுவல்
         (ஆய்வறிஞர், செம்மொழித்தமிழாய்வு
                   மத்திய நிறுவனம்,சென்னை.)
                          சிறப்புரை:
            மறைமலை இலக்குவனார் 
                 (ஆசிரியர்,செம்மொழிச்சுடர்)

    உங்கள் வருகை  எங்கள் உவகை
 
  முனைவர் ஔவை நடராசன்  புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி  பொறியாளர் கெ.பக்தவத்சலம்
            தலைவர்                 இணைச்செயலாளர்            செயலாளர்
                            ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
           பி.ரவிக்குமார் டேவிட்                      ஜே.எரிக் கிறித்தோபர்
               தலைவர்                                          செயலாளர்
                                ஒய்.எம்.சி.ஏ.எசுபிளனேடு   
இராசா பிரபாகரன்                                       எட்வின் ஆபிரகாம்                                                                                                            துணைத்தலைவர்                                   பொதுச்செயலாளர் (பொ)
                              சென்னை ஒய்.எம்.சி.ஏ.       
 

காதல் மனைவியின் மீதே தீண்டாமைப் பிரிவில் வழக்கு

சேர்ந்து வாழ மறுத்ததால் காதல் மனைவியின் மீதே தீண்டாமைப் பிரிவில் வழக்கு: நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி பேட்டை அருகே, காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒருவர் மனவேறுபாடால் பிரிந்து சென்ற தன் மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ வரவில்லை என்பதற்காக, தீண்டாமைப் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளார். இது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டை அருகே உள்ள நரசிங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த கோமதிச்செல்வி என்பவரும் கடந்த 2008ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனவேறுபாட்டால், கார்த்திக்கிடம் சண்டை போட்டுக்கொண்டு கோமதிச்செல்வி தன் தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார். இவர்களின் மகன் கார்த்திக்கிடமே வளர்ந்துவந்தார்.
தனது மனைவியை அடிக்கடி சென்று பார்த்து, தன்னுடம் சேர்ந்து வாழ வருமாறு கார்த்திக் அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டாராம். இந்நிலையில், பாளையங்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கோமதிச்செல்வியை தங்கள் மகனையாவது பார்த்துவிட்டுச் செல் என்று கூறி மீண்டும் அழைத்துள்ளார். அப்போது கோமதிச்செல்வியும், அவரது தாயார் முத்துலட்சுமி, அக்கா அனு ஆகியோர் கார்த்திக்கை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸில் புகார் செய்தார் கார்த்திக். ஆனால், போலீஸார் இதனை வாங்க மறுத்துள்ளனர். எனவே இதுகுறித்து திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கார்த்திக். மனுவை விசாரித்த நீதிபதி ராமலிங்கம், இந்த வழக்கை தீண்டாமைப் பிரிவில் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணவர் கொடுத்த புகாரில் காதல் மனைவியின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் தீண்டாமைப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HR group alerts on plight of Tamil women coerced by SL military

HR group alerts on plight of Tamil women coerced by SL military

[TamilNet, Wednesday, 12 December 2012, 13:22 GMT]
The Asian Human Rights Commission (AHRC) on Tuesday forwarded a statement coming from the Women’s Action Network, expressing concern on the plight of Tamil women coerced into joining the SL military, The AHRC-forwarded statement for immediate release said that the Women’s Action Network (WAN), as a collective of 11 groups from the North and East, is deeply concerned by the recent efforts to recruit women into the SL military in the districts of Ki’linochchi and Mullaiththeevu. The statement details how the women were deceived and were taken by the SL military and thereafter intimidated not to leave.

SL Military personnel of Mullaiththeevu and Ki’linochchi area were involved in the recruitment process and have targeted economically vulnerable families. In some villages it has been announced through loudspeakers or they have gone in-person and in a few others they have used the GS of the area.

Those recruited have been informed that they would be engaging in clerical work, or with the GS, that work will only be for a few hours, and that they would be able to work in their own areas.

They have also been promised a pay of Rs.30,000 per month. Around 109 women applied and appeared for interviews. The information provided never mentioned that they will be working for the military and will have to join the military to perform these duties.

On the 5th of November 2012, the military took the women who registered their names for these jobs to the military camp in Bharathipuram in Killinochchi District.

The women underwent a medical exam conducted by male military doctor and a male-nurse. All information was gathered in Sinhala, except for their names and addresses.

The military informed the women and girls that they would be in 03-month residential program to learn Sinhala and English.

On November 15th, male military personnel picked up the women from their homes and transported them to the Bharathipuram camp.

The first day was spent collecting detailed personal information of the women. A military function for new recruits was held on the 16th, the second day.

It was only then that the women realized that they were to join the military.

Some panicked and called their families, and informed the military that they did not wish to join. The military informed them that they could only leave after the function.

At the function, a female military officer stood next to each new recruit thus preventing the women from communicating with their families.

Fathers of these women had been garlanded and the mothers were given badges with the title of 'brave mother'.

As of 2nd December, mobile phones have been barred inside the camp.

The families were informed that the women have been provided with uniforms.

It is obvious that the women or the families were not provided with accurate information, and therefore not allowed to make an informed choice. Moreover these activities have violated the gazette notification procedures, which are required by law.

The WAN noted with concern the militarised environment, including military involvement in economic activities, administration and even reconciliation, and said that this is not conducive for human development further debilitates the already fragile existence of this community.

Even in the occasions of civil service appointments (Montessori teaching and working in government farms run by the military) training have been given to women through the involvement of the Civil Defence Department of the Sri Lankan military rather than the relevant civilian administration bodies, the Wan statement said.

Chronology:

SLA conscripted Tamil females admitted at Ki'linochchi hospital in mentally affected state

SLA conscripted Tamil females admitted at Ki'linochchi hospital in mentally affected state

[TamilNet, Wednesday, 12 December 2012, 11:59 GMT]
21 of around 100 Tamil girls, who were conscripted to Sri Lankan military in Vanni, were admitted in Ki’linochchi hospital in a mentally affected state on Tuesday night around 11:00 p.m. by the SL military from Paarathipuram in Ki'linochchi, parents of the victims told TamilNet. In the meantime, TNA parliamentarian Sritharan was at the hospital struggling to get permission to witness the plight of the victims. But, around 30 SL military personnel guarding the hospital were not allowing him to independently witness the state of the victims, the parliamentarian told TamilNet.

Tension prevails as the kith and kin of the females are not allowed to meet them and journalists and civil activists are kept in the dark. There is widespread fear of sexual exploitation and harassment inflicted on conscripted Tamil girls in the SL military.

For more than 2 weeks parents were not able to get in touch with their daughters and they were in shock to learn that the victims were admitted to the hospital.

Official explanation from the medical sources at the hospital was that 13 females were admitted in a “possessed” (Peay adiththu channatham aadiya) state. But, parents and relatives of the victims put the number at minimum 21.

The victims were protesting against forced conscription to military service. During conscription, the families were promised that their daughters would be given office work and parents could visit them every Sunday. But, when the parents visited last Sunday they were not allowed. They may able to visit once a month, that too can’t be guaranteed, the parents were told.

In order to show that Tamils are joining the almost exclusive Sinhala military, announcements were made last month through loudspeakers and village offices that many privileges would be given to girls joining the ‘civil coordination offices’ the SL military would be opening soon in Vanni. The work promised was related to handling computers in the offices. The SL military visited schools in Vanni to hand-pick and coerce brilliant students there.

Those who were coerced to join, numbering around 140, were kept at an SL military training camp at Krishnapuram that was earlier an academy for disabled fighters (Navam A’rivuk Koodam) in the LTTE times.

The girls who were taken for the SL military soon found out that they were recruited for uniformed service and soon felt coming out. They told this to visiting parents. There were arguments between parents and the SL military last week.

The girls were not allowed to return home even to prepare for the GCE O’Level exams falling this month.

They were not given with any professional military training either. The SL military told them that they would be taken on a ‘tour’ programme soon.

According to an inmate most of the girls were crying to come out, but they were intimidated by the SL military.

Around 10 of the girls had already managed to flee from the occupying SL military.

Around 8 girls were noticed in a mentally affected state last week itself. They were crying incessantly.

The SL military brought an exorcist to the camp to ‘treat’ the girls on Monday. According to sources close to the occupying military, the shaman priest, who conducted special rituals, told the SL military that 14 more would get possessed and one might lose life as spirits are haunting them.

Informed circles told TamilNet that the affected state of mind of the girls was due to sexual harassment inflicted on them in the night times by the occupying Sinhala soldiers.

Like the colonial Portuguese and the Dutch creating Burghers to have a faithful community for them in the occupied colony, the Sinhala military is trying to create a community for it, social workers in Vanni said.

Genocide is becoming official while international abettors never see any genocide taking place in the island, they further said.

Chronology:

படிக்கட்டுப்பயணம் எனில் கல்விநிலைய நீக்கம்


சென்னை: "பஸ் படிக்கட்டுகளில், மாணவர்கள் பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும்; அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பெருங்குடி அருகில், கந்தன்சாவடி உள்ளது. மாநகர போக்குவரத்து பஸ், சாலையில் வந்து கொண்டிருந்த போது, செங்கல் லாரி, பின்னோக்கி வந்து மோதியது. இதில், பஸ்சின் பின்புற படிக்கட்டில் பயணித்த மாணவர்கள், நான்கு பேர், உடல் நசுங்கி இறந்தனர். கடந்த, 10ம் தேதி, இச்சம்பவம் நடந்தது. இது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து, சம்பவம் குறித்து, தானாக முன்வந்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி பாஷா அடங்கிய, "முதல் பெஞ்ச்' வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மதுரை, ஐகோர்ட் கிளையில், இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப் பட்டது. இத்தகைய சோக சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்க, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என, அரசு, போக்குவரத்துத் துறை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற வேண்டும் என, அட்வகேட் ஜெனரலுக்கு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.இவ்வழக்கு, சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணை நடந்தது. அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர்.போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர், போக்குவரத்து

துறையின், முதன்மை செயலரின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்குப் பின், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கப் போகிற நடவடிக்கைகள்,போக்குவரத்து முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிப்பவர்களுக்கு நேரும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் இருக்கும்.இந்த நடைமுறைகள் பற்றி, பத்திரிகைகளிலும், "டிவி' சேனல்களிலும், விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என, நாங்கள் வலியுறுத்துகிறோம்.பஸ் படிக்கட்டுகளில், பயணிக்கும் பள்ளி மாணவர்கள், சிறுவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி, கல்லூரிகள் செல்லும் குழந்தைகளின்பெற்றோருக்குதெரியப்படுத்த வேண்டும்.தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, இன்று (நேற்று) முதலே அமல்படுத்த, கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த மாணவராவது, படிக்கட்டில் பயணித்தது தெரிந்தால், அந்த மாணவனின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், அவர் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
அந்த மாணவன், இரண்டாவது, மூன்றாவது முறையும், அவ்வாறு படிக்கட்டில் பயணித்தால், அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு, பள்ளியில் இருந்து நீக்க, நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த வழக்கு, ஜன., 2ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி, அன்று,
Advertisement

போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், அரசின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

என்ன பாதுகாப்பு?

விபத்துகளைத் தவிர்க்க, அமல்படுத்த திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னை கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர் கூறியுள்ளதாவது: * பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிக்கக் கூடாது என, அறிவுறுத்தும் வகையில், பஸ் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள் அருகில், அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும்.
*
பாதுகாப்பு அம்சங்கள் பற்றி, துண்டுப் பிரசுரங்களைமாணவர்களுக்கும்,

பொது மக்களுக்கும் வினியோகிப்பது, கல்வி நிறுவனங்களிலும் வினியோகிப்பது.
*
படிக்கட்டு பயணத்தால், விளையும் ஆபத்து பற்றியும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மீடியாக்களில், விரிவான விளம்பரங்கள் வெளியிடப்படும்.
போக்குவரத்துத் துறையின், முதன்மைச் செயலர் அறிக்கை:
*
கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ள வழித்தடங்களில், சிறப்பு பஸ்கள் அதிகமாக இயக்கப்படும்.
*
போக்குவரத்து போலீஸ் உதவியுடன், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விதிகள், கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்.
*
போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார், மாணவர்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, மாணவர்களுக்கு ஆலோசனை, அறிவுரைகள் வழங்கப்படும்.
*
படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் பற்றி, அவர்களின் பெற்றோர், கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும்.
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், படிக்கட்டு பயணங்களை தடுக்கலாம்.