suicide லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
suicide லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 மார்ச், 2013

Colombo attempts to resurrect bogey of suicide terror in Geneva

Colombo attempts to resurrect bogey of suicide terror in Geneva

[TamilNet, Saturday, 09 March 2013, 02:35 GMT]
Palitha Kohona, as part of the Sri Lanka mission to Geneva, and the International Center for the Study of Terrorism at Penn State University co-sponsored "a dialogue" Friday on suicide bombers, and how the Government of Sri Lanka eliminated the menace and successfully prosecuted the war on terror, sources attending the event told TamilNet. The belated attempt to rekindle the "suicide terror" factor, four years after the Mu'l'livaaykaal massacre and the death of LTTE leadership, was a desperate diversionary measure to shift the increasing focus from Sri Lanka's human rights violations and alleged complicity in mass atrocities, Tamil circles commented.

The event labeled "Dying to kill: the allure of female suicide bombers," with the use of a plagiarized title, and included a group of academics and authors of articles on "suicide terrorism" according to the attendees.

"Sri Lanka appears very eager to identify an issue that will force the active Tamil diaspora on the defensive mode, but has clearly chosen an ill-conceived topic. The publicity glow on suicide-terrorism has diminished, and its shock value has waned dramatically," Tamil activists attending Geneva UNHRC sessions commented.

A CCTV video of the attempt by a female cadre to kill the leader of a paramilitary group and a minister in the ruling government of Rajapakse, Mr Douglas Devananda, was screened at the event.

Ms Rosemarie Skaine, author of Suicide warfare culture, discussed how government policies drive violence leading to formation of suicide phenomenon. Skaine added when Sri Lanka changed its constitution in 1972 and implemented the Prevention of Terrorism Act [PTA], the Tamils began arming themselves.

Mr Kohona expressed his disagreement with this premise, according to attendees.
Ms Skaine, also drew heavily from the article by Jan Goodwin in the Marie Claire Magazine.

Two field researchers who have worked on suicide phenomenon provided regional overviews on the topic.

Dr. Mia Bloom, author of Bombshell: women and terror, currently attached to Penn State University, discussed the changing nature of women's involvement in armed movements looking at both secular groups and religiously inspired groups.

While Kohona claimed that the 2009 campaign was a complete success, Bloom referred to May 2009 as indiscriminate collective punishment and aerial bombardment resulting in tens of thousands of civilian deaths.

Farhana Qazi, author of the forthcoming book, From mothers to martyrs, discussed how and why women joined radical groups in Kashmir, and argued that most Kashmiris want Independence.

Lorenzo Omo Aligbe discussed the rise of Boko Haram in Nigeria. Peter Smith from Australia and Dr Manju Varma of Punjab university also participated.

While the focus of the international community on Sri Lanka has shifted from "war on terror" and "suicide bombings" to accountability to killing of tens of thousands of civilians by the Sri Lankan state, the event is unlikely to provide any propaganda mileage to Colombo, and would end up as an unwitting and costly exercise to fly academics from around the world to flog a dead horse, Tamil political observers commented.

Related Articles:
05.04.12   Kohona under AFP spotlight over war-crime charges
13.05.11   Kohona admits to sending "Killer SMS"
13.02.11   TAG, SCET's legal brief asserts ICC obligated to probe Kohon..


திங்கள், 30 ஏப்ரல், 2012

அஞ்ச வேண்டா!

சொல்கிறார்கள்                                                                                                                                 http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93 
பலவீனம்,பயம்வேண்டாம்!

சங்கர், சமூக ஆர்வலர் - சிநேகா தற்கொலைத் தடுப்பு மையம்:
வாழ வேண்டும் என்பதற்கு, 10 காரணங்கள் இருந்தாலும், சாக வேண்டும் என்று ஒரு முடிவெடுத்து விட்டால், மனம் அந்த ஒற்றை முடிவைத் தான் நோக்கும். இரட்டை மன நிலை, நொடிப் பொழுது முடிவு, வழி தேடாத குறுகிய பார்வை... இப்படியான சூழல்கள் தான், இந்த ஒற்றை முடிவை தீர்மானிக்கின்றன.இவற்றை, இளம் பருவத்தினர் கடந்து போகக் கூடிய வாய்ப்பை, அவர்களை சார்ந்தவர்கள் விதைக்க வேண்டும்.ஆண்களில், 30 - 45 வயதுக்கு உள் ளானவர்கள் தான், அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். அவர்களுக்கு, வருமானம், வேலை மாற்றம், குடும்பம், கடன் என, தற்கொலைத் தூண்டுதலுக்கான சில பொதுவான காரணங்கள் அமைகின்றன.அதுவே, பெண்களில், 15 - 29 வயது வரையிலானவர்களே அதிகம். பருவ மாற்றம், படிப்பு, காதல், திருமணம், உறவுமுறை, குடும்பப் பொறுப்பு, குழந்தை வளர்ப்பு என்று, அந்த இடைப்பட்ட வயதுக்குள், அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகள் ஏராளம்.தொடர் பரிமாணங்களால், அந்தச் சூழலில், ஒரு பெண் பகிர்வையும், அதன் வழியே தன்னை பலப்படுத்திக் கொள்ளவுமே முயற்சிக்க வேண்டியிருக்கும்.இத்தகைய சூழலில், அவர்களை பலவீனப்படுத்துவது, பயத்துக்கு ஆளாக்குவது போன்ற செயல்களில், யாரும் ஈடுபடக் கூடாது.

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

don't vote for congress, says maharattira farmer in his suicide note

 "காங்கிரசுக்கு ஓட்டு போடாதீங்க': தற்கொலை செய்து கொண்ட விவசாயி கடிதம்

தினமலர்

மும்பை: மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி, "காங்கிரசுக்கு ஓட்டு போடாதீர்கள்' என கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியை சேர்ந்தவர் கஜானன் கோதிகார்,45. சமீபத்தில், இவர் டிராக்டர் வாங்கியிருந்தார். இதற்கான கடனை, அவர் திருப்பி செலுத்தவில்லை. அதுமட்டுமல்லாது, மகள் திருமணத்திற்கு போதிய பணம் இல்லாததால் கவலையடைந்திருந்தார். இதற்கிடையே, அவர் நேற்று, பூச்சி மருந்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னதாக, அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "இந்த நாட்டை காங்கிரஸ் அரசு நாசமாக்கி விட்டது. காங்கிரசோ, அதன் தோழமைக் கட்சியான தேசியவாத காங்கிரசோ, விவசாயிகள் விஷயத்தில் அக்கறை செலுத்தவில்லை. எனவே, இந்த கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள்' என குறிப்பிட்டுள்ளார். இந்த விவசாயியை தற்கொலை செய்வதற்கு தூண்டியதாகக் கூறி, அரசு மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என, சிவசேனா தலைவர் பால்தாக்கரே வற்புறுத்தியுள்ளார்.

காங்கிரஸுக்கு வாக்களிக்காதீர்கள்: மகாராஷ்டிர விவசாயியின் தற்கொலை குறிப்பு

தினமணி  First Published : 23 Apr 2012 03:43:39 PM IST


யாவத்மால், ஏப்.23: மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 45 வயதான பருத்தி விவசாயி ஒருவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிவைத்த கடிதத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.விவசாயியான கஜானந்த் கோத்தீகர் என்பவர் டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். ஆனால் பருத்தி விலைகள் மிகவும் குறைவாக இருந்ததால் டிராக்டருக்காக வாங்கிய 1 லட்ச ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. தனது இளைய மகளுக்கான திருமண ஏற்பாடும் அவரை மேலும் கடனில் ஆழ்த்தியது. இதனால் கடிதம் எழுதிவைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்.தனது தற்கொலை குறிப்பில் பருத்திக்கு நல்ல விலைகிடைக்க மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் துயரம் குறித்து கவலைப்படாத காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசுக்கு அடுத்தமுறை வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.விதர்பா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 5 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 325 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்

இது உண்மை இனி யாரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்று பொதுமக்கலை சொல்லுங்க
By பேச்சிமுத்து

சனி, 4 பிப்ரவரி, 2012

Tamil woman's death in Norway bares plight of a Nation deprived of international justice

Tamil woman's death in Norway bares plight of a Nation deprived of international justice

[TamilNet, Friday, 03 February 2012, 19:18 GMT]
24-year-old Garolin Vinotha Nesarajah, who killed herself along with her 20-month-old baby boy on 16 January in a refugee centre in Førde in Western Norway, was not prepared for her deportation, as she feared she would be interrogated and tortured by the Sri Lanka Army back home, reporters in Jaffna said. Garolin immolated herself along with the baby, the Norwegian police think. Garolin’s death raises several questions at the international system that continues to keep the people of the nation of Eezham Tamils deprived of State, deprived of international justice and deprived of psychological security or hope in life, maddening them further and further by pushing them into the hands of genocidal Sri Lanka, social workers in Jaffna said.

Garolin with child
Garolin Nesaraja
Garolin with her child, photo taken from a framed picture in her house in Jaffna
Meera Nesaraja
Meera, the deceased younger sister of Garolin
Nesaraja, father of Garolin
Mr. Nesaraja
When the family in the island was contacted by media, Garolin's father, Nesarajah has said that his daughter, who had joined the Tigers in 2003 at the age of 16, came back home in 6 months as her mother had passed away suffering from cancer.

She chose not to go back to the movement, as she wanted to stay with her brothers and sister, looking after them.

The Tigers wanted her to either re-join the movement or at least come back to the movement and seek formal release by citing LTTE's agreement with the UNICEF on the under-aged cadres.

Her father chose not to send her back to Vanni and instead he sought the help of SL Human Rights Commission in Jaffna to assist her formal release.

Later, Vinotha converted herself from Saivism to Christianity and she became Karolin after receiving baptism from the Full Gospel Church in Kokkuvil, Jaffna, on 30 December 2005. Her name became Garolin in the Norwegian records.

Neighbours of her house in Chaavat-kaddu in Aanaikkoaddai, Jaffna, told reporters that in 2006, during a time when there were abductions and killings of those who had received training from the LTTE were rampant, the Sri Lanka Army was searching for her in Jaffna.

It was some relatives in Norway who provided monetary help to send Garolin out of the island for safety, the family said.

Garolin was the eldest in the family with 3 brothers and a sister: Parath Nesarajah (23) Prasath Nesarajah (21) Meera Nesarajah (18) and Ranjith Nesarajah (17).

After reaching Norway, she was in dispute with her relatives who had initially helped her. She complained to the Norwegian police that she was being forced to pay the money back. The case was investigated as a ‘human trafficking’ case, according to Norwegian media. The case was later dropped.

Following the rift with her relatives, she opted to live alone and worked at a hotel.

Later, when the Norwegian authorities rejected her application for asylum, she chose to move back to the camp for asylum seekers.

She was living together with a Kurdish asylum seeker, with whom she had a baby boy in April 2010.

The case of her partner was also rejected for asylum in Norway. Later, Garolin was living alone with her child.

Meanwhile, her younger sister in Jaffna, Meera Nesarajah (18), who was married and had a child, was found dead on 06 December 2011. Initially considered as a case of suicide, her death became later suspected of murder and SL police in Jaffna currently carries out an investigation involving her husband.

Garolin last spoke to her brother, Parath in Jaffna, on 15 January around 3:00 p.m., telling him that she had sent 50,000 rupees for the 45th day ritual of her deceased sister and that she would again contact him on the 19th.

But, she committed suicide the following day on the evening of 16th January.

According to her father, Garolin was regularly in touch with them sending photos of her life in Norway. She also used to occasionally send money despite her own difficulties, her father said.

After the rejection of her asylum case in Norway, the fear of repatriation back to a country where she could be persecuted might have caused her suicide, media reports in Norway said.

The released cadres of the LTTE and those who were formerly supporting the Tigers constantly live under threat, fear and subordination in the island and Garolin's return could have easily become a risk for her, commented media circles in Jaffna.

The argument of the Norwegian immigration authorities in rejecting her asylum case was that she could re-join her family either in Sri Lanka or in Iraq.

According to reasons cited by the Norwegian authorities, there was no evidence for persecution against her in Sri Lanka.

She had been given notice to leave Norway before 10 January and she was living under conditions of deportation at any time.

Garolin was buried in Norway on 27 January after a ceremony at Førde church.

The child was buried before, according to Muslim rites.

Garolin's brother, Parath Nesarajah, was given visa to attend her funeral in Norway.

The family members of Nesarajah
The family of Nesaraja in Chaavat-kaddu, Aanaikkoaddai


Chronology:


Related Articles:
13.12.07   Chaavatkaddu


External Links:
BT: Garolin gravlagd i dag
BT: Eit siste farvel med Garolin
vg.no: Politiet: Hun valgte branndøden
BT: Den siste som snakket med Garolin
NRK: Familien forstår ikkje politiet sin konklusjon på dødsbrannen
BT: Dødsbrannen var påsett
BT: - Dette kan jo også ha vært et stort skrik om hjelp
BT: - Ein tragedie at slikt skal skje

சனி, 21 ஜனவரி, 2012

Rejected asylum seeker kills herself and her child in Norway

Rejected asylum seeker kills herself and her child in Norway

[TamilNet, Thursday, 19 January 2012, 23:14 GMT]
A 24-year-old Eezham Tamil asylum seeker has set fire to herself and her 20-month-old baby child Tuesday at an asylum camp in western Norway. The Norwegian newspaper Bergens Tidende reported Thursday that the mother succumbed to her injuries the same day and the son on Wednesday after doctors fought to save their lives. The future was very bleak for the victim, who was living in Norway since 2006 undergoing a lot of suffering. One week before her death, her 18-year-old sister was found dead in Jaffna.

The news of the mysterious death of her sister, which is believed to be a killing, and the recent rejection of her asylum case by the Norwegian immigration authorities have caused the tragic event, according to fellow asylum seekers who attended a memorial service on Thursday.

Kurdish asylum seekers Shahab Shamloo and Tayyeh Hoshyav who took part in a memorial service blamed the Norwegian immigration policy as having caused the deaths, according to BT.no.

The findings by the Norwegian Police so far suggest that the woman had set fire to herself and her child, news reports said.

The woman lived alone with her child in the apartment.

Kristine Aarre Hånes, the lawyer who represented the 24-year-old woman, has told NRK that the victim was very close to her younger sister whom she lost a week ago.

External Links:
NRK: Familien forstår ikkje politiet sin konklusjon på dødsbrannen
BT: Dødsbrannen var påsett
BT: - Ein tragedie at slikt skal skje

வெள்ளி, 20 ஜனவரி, 2012

Uprooted fisherman drowns in Thirukkoayil, wife commits suicide

Uprooted fisherman drowns in Thirukkoayil, wife commits suicide

[TamilNet, Wednesday, 18 January 2012, 23:57 GMT]
55-year-old Alagesvari Nadesan, mother of four committed suicide on Tuesday after hearing that her husband who gone for fishing in a tank in Kagnchi-kudichcha-aa'ru had drowned. The uprooted family, deprived of livelihood since displacement, was dependent on the fishing income generated by the 62-year-old father Sellaththurai Nadesan. Several deaths in recent times, categorized as accidents and suicides, are reported in places where families stricken by poverty are still denied of their lands and access to resume their livelihoods, sources in Ampaa'rai said.

The wife of missing husband had consumed poison and committed suicide when she learnt that her husband had drowned while fishing.

The bodies of husband and wife were handed over to the Akkaraippattu government hospital.

The villagers who had fled the area during the war are still not resettled in the village.

However, the uprooted people from the area are forced to fish in the tank for their survival due to economic difficulties.

The tank was earlier banned for civilian access by the occupying Sri Lankan Special Task Force (STF) camped in Kagnchi-kudichcha-aa'ru.

புதன், 24 மார்ச், 2010

நக்ஸல் தலைவர் கானு சன்யால் தற்கொலை



சிலிகுரி,மார்ச் 23:​ நக்ஸலைட் இயக்கத்தைத் தோற்றுவித்த கானு சன்யால் ​(78) முதுமை,நோய் காரணமாக தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.​ சாரு மஜும்தார்,​​ ஜங்கல் சந்தால் என்ற இருவருடன் சேர்ந்து அவர் தோற்றுவித்த வன்முறை இயக்கம்,​​ முதல் சம்பவம் நடந்த நக்ஸல்பாரி என்ற கிராமத்தை ஒட்டி ""நக்ஸலைட் இயக்கம்'' என்றே பெயர் பெற்றது.​ அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள்,​​ நில உடமையாளர்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராட முன்வந்தனர்.​ அவர்களுக்குத் தலைமை தாங்கிய கானு சன்யால்,​​ சாரு மஜும்தார்,​​ ஜங்கல் சந்தால் மூவரும் பன்ஸிதேவா என்ற இடத்தில் இருந்த காவல் நிலைய அதிகாரி அமரேந்திரநாத் பைன் என்பவரை பழங்குடிகள் பயன்படுத்தும் வில்லையே ஆயுதமாகக் கொண்டு அம்பு எய்தி கொன்றனர்.​ 1967-ம் ஆண்டு மே 25-ம் தேதி இச் சம்பவம் நடந்தது.​ அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ​(மார்க்சிஸ்ட் -​ லெனினிஸ்ட்)​ என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக கொல்கத்தாவில் ஷாஹித் மினார் என்ற இடத்தில் 1969-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பகிரங்கமாக அறிவித்தார் சன்யால்.​ அன்றைய தினம் விளாதிமிர் லெனின் பிறந்த நாளாகும்.​ வன்முறைத் தாக்குதல்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம் என்று அந்தக் கட்சி அறிவித்தது.​ பாட்டாளி வர்க்கத்தின் எதிரி என்று தங்களால் அடையாளம் காணப்பட்ட அரசியல்வாதிகளை நக்ஸல்கள் படுகொலை செய்தனர்.​ இயக்கச் செலவுகளுக்காக வங்கிகளைத் தாக்கி பணத்தைக் கொள்ளை அடித்தனர்.​ ஆயுதசாலைகளில் புகுந்து துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் எடுத்துச் சென்றனர்.​ ​​ 1970 ஆகஸ்ட் மாதம் கானு சன்யால் கைது செய்யப்பட்டார்.​ அதையொட்டி பல வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.​ பிறகு 1977-ம் ஆண்டு அப்போது முதலமைச்சராகப் பதவி ஏற்ற ஜோதிபாசுவின் பரிந்துரைப்படி கானு சன்யால் விடுதலை செய்யப்பட்டார்.​ ​ 1972-ல் சாரு மஜும்தாரும் பிறகு ஜங்கல் சந்தாலும் இறந்த பிறகு நக்ஸல் இயக்கம் வலுவிழந்தது.​ ​​ சிறையிலிருந்து 1977-ல் விடுதலையான கானு சன்யால் கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள் அமைப்புக் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தினார்,​​ பிறகு அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ​(மார்க்சிஸ்ட் -​ லெனினிஸ்ட்)​ உடன் இணைத்தார்.​ புரட்சிகர சிந்தனை கொண்ட பல இயக்கங்கள் அதில் இணைந்தன.​ அதன் அமைப்புச் செயலராக கானு சன்யால் செயல்பட்டார்.​ திருமணமே செய்துகொள்ளாமல் வாழ்ந்த கானு சன்யாலுக்கு முதுமை காரணமாக சிறுநீரக பாதிப்பும் இதர வியாதிகளும் வந்தன.​ எனவே வலி பொறுக்க முடியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று வடக்கு வங்காள காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் கே.எல்.​ தம்டா நிருபர்களிடம் ​ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.​ குர்சியாங் என்ற ஊரில் 1932-ல் பிறந்த கானு சன்யால் படித்து முடித்ததும் நீதிமன்றத்தில் வருவாய்த்துறை கிளார்க்காகப் பணியில் அமர்ந்தார்.​ அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து,​​ சிலிகுரி நீதிமன்றத்துக்கு அப்போது வந்த மேற்கு வங்க முதலமைச்சர் பி.சி.​ ராய்க்கு கறுப்புக் கொடி காட்டினார்.அதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.​ ஜல்பாய்குரி சிறையில்தான் அவர் மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலர் சாரு மஜும்தாரை முதல்முறை ​ சந்தித்தார்.​ ​​ சமீபத்தில் சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் மாவோயிஸ்டுகள் தலைமையில் நடந்த வன்முறைத் தாக்குதல்களை கானு சன்யால் கண்டித்தார்.​ இந்த வழிமுறையால் மக்களுக்கு நன்மை ஏற்படாது என்றே கருதினார்.