house லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
house லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2013

House of TNA politician stoned

House of TNA politician in Kaarainakar stoned

[TamilNet, Tuesday, 17 September 2013, 23:25 GMT]
Attackers believed to be operated by the intelligence outfit of the occupying Sri Lankan military in Jaffna stoned the house of the head of the civic council (Piratheasa Chapai) of Kaarainakar, Mr Anaimukan Velayutham, a Tamil National Alliance (TNA) politician, in the early hours of Tuesday. In the meantime, Colombo-based Centre for Monitoring Election Violence (CMEV), in its communiqué said a 6 member squad was observed at his house on the previous day when Mr Anaimukan returned home from a TNA election meeting. The CMEV noted that the SL police had registered a complaint on the attack the following day, but the police was not aware that the attack was an election related violence. Anaimukan's house has been targeted at least twice, in 2011 and 2012, during the Tamil Heroes Day observations.

The attack on his house in 2011 came after he was interviewed by the BBC Tamil, in which he had exposed that the occupying SL military had instructed temples in his civic division not to toll bells, not to light lamps and not to use loudspeakers during the Heroes Day observation.

Last year, he was threatened at gunpoint and a squad set fire inside his house, alleging that he had observed the Heroes Day by lighting lamps and conducting special prayers at the temples in Kaarainakar.

Full text of the statement issued by the CMEV:

17th September 2013 at 12.45 a.m: Northern Province, Jaffna Electoral District, and Karainagar Electorate at Kovalam. The residence of Karainagar Pradeshiya Sabha Chairman Velayudam Anaimugan (TNA) was stoned at about 12.45 a.m by a group of unknown persons.

Mr. Anaimugan stated that while he was returning from the TNA election meeting held near the Sivakamy Amman Temple at about around 10.30 p.m the previous night (16th September 2013) he observed 06 people on 03 Motor cycles in front of his house. Upon seeing him approach these individuals had allegedly fled the location. Mr. Anaimugan stated that he was only able to note the registration number of one motor cycle (VI 6465) but identified several persons in the group as officers attached to the Army intelligence. Mr. Velayudam Anaimugan has informed the Police emergency unit about this incident but has not logged a formal complaint.

When contacted by CMEV the Kayts Police station confirmed that they received a complaint that the Karainagar Pradeshiya Sabha Chairman’s house had been attacked and had deployed a mobile police team to investigate at about 1.30 a.m. The police further stated that as the complainant refused to give a statement at the time he was asked to make a statement at the Kayts police station within the course of the day but that he had not done so. Police further stated that they were unaware that this was an election related incident or that officers attached to Military intelligence units were involved.

Chronology:

வெள்ளி, 10 மே, 2013

CVK Sivagnanam's house attacked

CVK Sivagnanam's house attacked

[TamilNet, Wednesday, 08 May 2013, 08:09 GMT]
The residence of Mr CVK Sivagnanam, a veteran civil activist and joint-secretary of the Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK), has been attacked Tuesday night around 11:45 p.m. by alleged operatives of the SL military in Jaffna. Mr Sivagnanam narrowly escaped from the squad that stoned his residence. The attackers, who smashed the windows of the house, left the scene after the neighbours confronted them. The incident comes following reports that Mr Sivagnanam had shown interest in fielding himself as the chief candidate in the Provincial Council elections on behalf of the Tamil National Alliance (TNA), news sources in Jaffna said.



Mr Sivagnanam's residence is located close to Chaddanaathar temple in Nalloor on Jaffna - Point Pedro Road, an area heavily monitored by the SL military and Police during the night time.

The ITAK joint-secretary, who sustained minor scars in the attack, said the SL Police was not prepared to come to his residence when he phoned the Jaffna Police Station. In turn, he was told to come to the Police station in person and file a complaint.

The SL police didn't show up at the site even as 8 hours have passed since the attack reported to them, Mr Sivagnanam told media Wednesday morning.

CVK Sivagnanam
CVK Sivagnanam
Mr Sivagnanam heads the Council of NGOs in the Jaffna district. The SL military has threatened his organisation on several occasions from expanding its activities into the war-ravaged Vanni region.

In a similar act of threat, heads of dead cows were dumped in front of the entrance to his house in November 2011.

Threat to journalists and civil activists has sharply escalated in recent times in the occupied country of Eezham Tamils.

The SL President Mahinda Rajapaksa is planning to hold the elections to the Provincial Council in North, playing his part of deception in the run up to the CHOGM summit in Colombo, a deceit against the nation of Eezham Tamils, civil activists in Jaffna said.

திங்கள், 17 செப்டம்பர், 2012

உ.வே.சா., வீட்டை க் காப்பாற்ற முடியாத அவலம் U.Ve.Saa. House damage



தமிழை க்காத்தளித்த "தமிழ்த்தாத்தா' உ.வே.சா., 
வீட்டை க் காப்பாற்ற முடியாத அவலம்
சென்னை:மறைந்து கொண்டிருந்த தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளை எல்லாம் தேடித் தேடிக் கண்டுபிடித்து காப்பாற்றிய, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யரின் வீட்டைக் கூட, காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

"தமிழ்த் தாத்தா' என, போற்றப்படுபவர் உ.வே.சாமிநாத அய்யர். தமிழ் இலக்கியங்கள் ஓலைச்சுவடிகளாக இருந்து, செல் அரித்து, கொஞ்சம் கொஞ்சமாக மறைந்த காலத்தில், அலைந்து திரிந்து, கடின உழைப்பால் தேடி எடுத்து, சுவடிகளில் இருந்ததை, தாள்களில் அச்சாக்கி, நூல்களாக பதிப்பித்த பெருமைக்குரியவர்.

சிலப்பதிகாரத்தை முதன் முதலில் உரையுடன் பதிப்பித்தார். புறநானூறு, நற்றிணை, குறுந்தொகையை பதிப்பித்தார். அவர் கண்டெடுக்காவிட்டால், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்களே நம் பார்வைக்கு வராமல் போயிருக்கும்.

"தியாகராச விலாசம்': சென்னை திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரன்பேட்டையில், அவர் வாழ்ந்த, "தியாகராச விலாசம்' இல்லம் உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில், 1903ம் ஆண்டில், தமிழாசிரியர் பணி கிடைத்ததையடுத்து, 1904ல், இந்த வீட்டில், 20 ரூபாய் வாடகைக்கு குடியேறினார். வீட்டு உரிமையாளர், வீட்டை இவரிடமே விற்க விருப்பம் தெரிவித்ததால், வீட்டை அவர் வாங்கினார்.

அந்த இல்லத்துக்கு, கும்பகோணம் கலைக் கல்லூரி ஆசிரியராக இருந்த, அவரது குரு தியாகராச செட்டியாரின் பெயரைச் சூட்டினார். 1942ல், இரண்டாவது உலகப் போரின் போது, சென்னை மக்களோடு, அவரும் இடம்பெயர்ந்தார்.அதன்பின், திருக்கழுக்குன்றத்தில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான வீட்டில், நிரந்தரமாகத் தங்கினார். 1942, ஏப்., 28ம் தேதி மறைந்தார். அவரது திருவல்லிக்கேணி வீடு, உறவினர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது.

வீட்டைப் பராமரித்தோர், விற்பனை செய்து விட்டதால், அதை இடித்து, புதிதாக கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக, வீட்டை இடிக்கும் பணி துவங்கி, தகவல் வெளிவந்ததால், இடிப்பு பணி நேற்று நிறுத்தப்பட்டது.உ.வே.சா., வாழ்ந்த இல்லத்தை, தமிழக அரசு மீட்டு, நினைவகமாக மாற்ற வேண்டும் என்பதே, தமிழ் ஆர்வலர்களின் விருப்பம்.

தாகூர் வந்த இல்லம் அவ்வை நடராஜன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: கும்பகோணத்திற்கு அருகே உள்ள உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யருக்கு நினைவு இல்லம் இருந்தாலும், நந்தனம் அரசு கல்லூரியில் தமிழ்த் தொண்டு ஆற்றிய காலத்தில், திருவல்லிக்கேணியில் உள்ள திருவேட்டீஸ்வரன்பேட்டையில், 20 ரூபாய் வாடகையில், குடும்பத்தோடு வசித்தார் என, பதிவுகள் கூறுகின்றன. அந்த இல்லத்திற்கு மகா கவி ரவீந்திரநாத் தாகூர் வந்திருக்கிறார். மகா கவி பாரதி வாழ்ந்த எட்டயபுரத்தில் நினைவு இல்லம் இருந்தாலும், தலைநகர் சென்னையில், அவர் மூச்சுக்காற்று உலவிய இல்லத்தை நினைவு இல்லமாக பேணிக் காத்து வருகிறோம். அதுபோல், உ.வே.சா., கால்தடம் பதித்த திருவல்லிக்கேணி இல்லத்தை நினைவு இல்லமாக்கி, அங்கொரு அரங்கம் அமைத்து, தமிழ் ஆய்வு அரங்கங்கள் நடக்க, அரசு ஆவன செய்ய வேண்டும்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: தமிழாய்ந்த தலைமகன் வாழ்ந்த அந்த இடத்தை, அரசு முதலிலேயே கண்டுபிடித்து, மக்கள் உணரும்படி செய்திருக்க வேண்டும். இப்போது பாதி இடிந்த நிலையிலுமாவது, அந்த இல்லத்தை அரசு உடனடியாக வாங்க வேண்டும்.தமிழ்த் தாத்தா வாழ்ந்த இல்லத்தை வெளிநாட்டவரும் பார்வையிட, தலை நகரில் நினைவு இல்லம் இருக்க வேண்டியது அவசியம்.

ம.ராசேந்திரன் - தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணைவேந்தர்: இன்றைய முதல்வர் தான், கும்பகோணம் அருகில் இருக்கிற உத்தமதானபுரத்தில், தமிழ்த் தாத்தா உ.வே.சா.,வுக்கு நினைவு இல்லம் எழுப்ப, அரசாணை வெளியிட்டார். உ.வே.சா., தனது இளமைக் காலத்தை உத்தமதானபுரத்தில் அதிகம் செலவிட்டு இருந்தாலும், அவர் நந்தனம் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில், திருவல்லிக்கேணி வீட்டில் தான், அதிகம் தமிழ் வளர்க்க அருந்தொண்டு ஆற்றினார். தமிழ்த் தாத்தா வாழ்ந்த தமிழ்க் கோவிலை வாங்கி, தலைநகரில் நினைவு இல்லம் அமைத்திட வேண்டும்.

பத்மாவதி விவேகானந்தன் - ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்: இந்தியர்களுக்கு வரலாற்றைப் பாதுகாக்கும் உணர்வு குறைந்து போயிற்று என்ற குற்றச்சாட்டு, நம் மீது வைக்கப்படுவதுண்டு. அதனால் தான், திருவள்ளுவர் எங்கு பிறந்தார் எனக் கேட்டால், மயிலாப்பூர், மதுரை, நாகர்கோவில் என்கிறோம். ஷேக்ஸ்பியர் எழுதிய எழுதுகோல், அவர் நாட்டில் பாதுகாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில், மகாகவி வாழ்ந்த குயில் தோப்பை பறிகொடுத்து விட்டோம். அதுபோல், காடு, மேடுகளெல்லாம் அலைந்து திரிந்து, கறையான்களின் காதுகளுக்கு தகவல் சென்றுவிட்ட போதிலும், ஓலைச்சுவடிகளை எடுத்து வந்து, இலக்கண அறிவு கொண்டு, தமிழ்த் தாத்தா தொகுத்து தந்து விட்டுப் போனதால் தான், இன்றைக்கு தமிழ் மொழியை செம்மொழி என்கிறோம். தமிழ் வளர்த்த கோவிலை இடித்து விடாதீர்கள். அரசு முனைப்பு கொண்டு, அந்த இடத்தை வாங்கி, நினைவு இல்லமாக்க வேண்டும். இவ்வாறு தமிழறிஞர்கள் தெரிவித்தனர்.

 

சனி, 15 ஜனவரி, 2011

encouragement for solar system: மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்: ஆர்க்காடு வீராசாமி

நல்ல முயற்சி ! பாராட்டுகள்! சூரிய ஆற்றலைக் கொண்டு நம் நாடு மின்னாற்றல் பயன்பாட்டைக்  குறைத்து அதே நேரம் மிகுதியான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள இயலும்.  ஆனால், தொடர்புடைய துறையினர் மாணாக்கர்களுக்கு ஊக்கம் தருவதில்லை. இதில் அரசு கருத்து செலுத்த வேண்டும்.  
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும்: ஆர்க்காடு வீராசாமி

சென்னை, ஜன.14: தமிழகத்தில் வீட்டு மொட்டை மாடிகளில் சூரிய மின்சக்தி (சோலார்) மின் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கப்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.  சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் பேசியது:  சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பாக ஏற்கெனவே தமிழகத்தில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையில் சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சூரிய மின்சக்தி (சோலார்) கலன்களை வீட்டு மொட்டை மாடிகளில் வைத்து மின்சாரம் தயாரிக்கும் முறையை ஊக்கப்படுத்த உள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்திக்கு, மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே 30 சதவீதம் மானியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. நாட்டின் மொத்த காற்றாலை மின் உற்பத்தியில் 43 சதவீதம் தமிழகத்தின் பங்களிப்பு ஆகும் என்றார்.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் எரிசக்தி துறை செயலாளர் டேவிதார் பேசியது:  வீட்டு மாடிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மின்சார வாரியம், தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் அனுமதி கிடைத்த பிறகு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அதைத்தொடர்ந்து கட்டண விகிதம் அறிவிக்கப்படும்.  வீடுகளில் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும்போது, நுகர்வோர் தேவை ஓரளவு நிறைவு செய்யப்படும். உபரி மின்சாரத்தை, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கலாம். இது தொடர்பாக பொது கொள்கை உருவாக்கப்படும் என்றார்.  இந்தக் கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 80 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.  புதுப்பிக்கதக்க எரிசக்தி தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கான கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும். மொத்தம் ரூ.2 லட்சம் அளவுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஜனவரி 16-ம் தேதி வரை நடைபெறும்.  அமெரிக்க துணை தூதர் ஆன்ட்ரூ டி.சிம்கின், பிரிட்டன் தூதரக அதிகாரி மைக் நிதாவ்ரியானகிஸ், சிங்கப்பூர் தூதர் அஜீத்சிங், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் சி.பி.சிங், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் கிறிஸ்துதாஸ் காந்தி, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் குத்சியா காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.     

செவ்வாய், 16 நவம்பர், 2010

வரதராசப் பெருமாளுக்கு இலங்கை அரசு வீடு ஒதுக்கீடு

வரதராஜப் பெருமாளுக்கு இலங்கை அரசு வீடு ஒதுக்கீடு


கொழும்பு, நவ.16- இலங்கை வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பு நகரில் வீடு ஒன்றை அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் அரசு உயர் அதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வரதராஜப் பெருமாளுக்கு ஆடம்பர வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு வசிக்கும் தமிழர்களிடையே இலங்கை அரசுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்து வருவதாகவும் அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்

காட்டிக் கொடுப்பதற்காகவும் இனப்பகையுடன் கூட்டணி கொள்வதற்காகவும் பெறும் பரிசுகளும் சலுகைகளும் வரலாற்றில் கறைகளாகப் படியும். இந்தியத்தின் ஏவலால் தாய்மண்ணிற்கு இரண்டகம் - வஞ்சகம் - துரோகம் -புரிந்தும் மன அமைதியின்றி வாழ்பவருக்கு இரங்கல். வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 4:33:00 PM
It is good.He deserves to get an apartment from the government because he organizing the tamils from the optimistic way.
By Fernandoz
11/16/2010 4:25:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 3 ஜூன், 2010

கோபாலபுரம் வீட்டைத் தானமாக வழங்கினார் கருணாநிதி



சென்னை, ஜூன் 2: மருத்துவமனை அமைப்பதற்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு முதல்வர் கருணாநிதி தானமாக வழங்கினார்.

அவர் தனது 87-வது பிறந்த நாள் விழாவை வியாழக்கிழமை (ஜூன் 3) கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு கோபாலபுரம் வீட்டை முறைப்படி தானம் செய்துள்ளார்.

இதற்கான பத்திரப் பதிவு கோபாலபுரம் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. தானப் பத்திரத்தில் முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டு அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலர்களிடம் ஒப்படைத்தார்.

கருத்துக்கள்

பாராட்டப்பட வேண்டிய நல்ல செயல். பிறந்தநாள் பெருமங்கலத்தின் பொழுது செயலாக்குவது பிறருக்கு முன்முறையாக இருக்கும். இதனை வேறு வகையாக மதிப்பிட்டுக் குறை காண வேண்டா. ஆனால்,கடந்த ஆண்டு இவ்வாறு அறிவித்த பொழுது அரசு மருத்துவமனையாக இயங்கும் வகையில் நாட்டிற்கு/ அரசிற்குத் தம் வீட்டை அறக் கொடையாக வழங்குவது போல் செய்தி அமைந்திருந்தது.இப்பொழுது அறக்கட்டளைக்கு வழங்குவதாக உள்ளது.இதனால் அறக்கட்டளையினர் மருத்துவமனை பெயரில் கட்டாய நன்கொடை பெறவும் பெற்ற செல்வத்தைத் தவறான வழியில் பயன்படுத்தவும் வரி ஏய்ப்பிற்கு இவ்வறக்கட்டளையைப் பயன்படுத்தவும் வாய்ப்பாக அமையும். எனவே, அரசிற்குத் தம் இல்லத்தை வழங்குவதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் முன்வரவேண்டும். தம் இல்லத்தை மருத்துவமனைப் பயன்பாட்டிற்கு விடும் தற்போதைய முறையைக் கைவிட்டு, அரசிற்கு மருத்துவமனை இயங்கக் கொடையாக அளிக்க வேண்டும். அறக்கட்டளை மருத்துவமனை செயல்பாட்டிற்கான தொகையை அரசிற்கு அளிக்க வேண்டும். வாழ்க அறப்பணி! ஓங்குக கொடையுள்ளம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/3/2010 2:38:00 AM

கொள்ளை அடித்ததில் இது 0.000001% தான்.He can tell the people his family total wealth report. Bastered worlds biggest theif award can be given to him.

By indian
6/2/2010 11:36:00 PM

அட பாவி தானமாக யாருக்கு கொடுத்தார் என்பதை தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் அவர புகழ்ந்து தள்ளுறாங்கய்யா........ என்ன கொடுமை ஐயா இது.

By சாம்ராட்
6/2/2010 11:18:00 PM

2009 el 60000 ealaththamilrkalai konndro piranthanaal konradiyathu poal 2010 elum 10,000 thamilarkalai kondroo kondadalamae rajapaksavin udanpirappae

By Thavarajah
6/2/2010 11:12:00 PM

Many idiots have a policy just to criticize the CM Karunanidhi. They can better go to Jaya's house to wash her clothes.

By unmaivirumbi
6/2/2010 11:01:00 PM

hum kelavanukku yeman oolai anupittar. seekreram inth poruki naye naragaththukku poi seranum.

By abdul
6/2/2010 10:47:00 PM

இது ஒரு மிகப் பெரும் மோசடி ! ஒரு முதலமைச்சர் வாழ்ந்த இடம் என்பதால் அதனை நினைவு இல்லமாக மாற்ற எதிர் காலத்தில் வரும் அரசுகள் கேட்கும் . கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்படும் !..இதனை தவிர்ப்பதற்காக ஒட்டு மொத்த தமிழனையும் முட்டாளாக்கி அறக்கட்டளை தொடங்கி பாதுகாக்கிறார்கள் ! இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை ! முட்டாள் தமிழன் விவரம் புரியாமல் பாராட்டிக் கொண்டு கிடக்கிறான் !!! அதைவிட அந்த அறக்கட்டளையில் சினிமாக் காரன் இருக்கட்டும் ..அரசியல் வாதி இருக்கட்டும் ..ஒரு மானமுள்ள தமிழ் கவிஞன் வைரமுத்து இருப்பது துரதிஸ்ட்ட வசமானது !..தமிழ் சமுதாயத்தை வஞ்சிக்க இந்த கவிஞனும் துணை போவதை நினைத்து மனம் கனத்துப் போகிறது !!! காலம் கடந்து இந்த தமிழ் கவிஞன் உணர்ந்து வருந்துவதால் எந்தப் பயனும் இல்லை !!! இந்த நேரத்தில் விடுவித்துக் கொண்டால் ஒரு பாவத்திலிருந்து பழியிலிருந்து மீளலாம் !!! @ rajasji

By rajasji
6/2/2010 10:46:00 PM

He gave it to his trust "Anjugam Arakattalai" , if he is really interested he should give it to Sankara Nethralaya to construct immly

By SN
6/2/2010 10:44:00 PM

By rajasji 6/2/2010 7:21:00 PM & By pannadai pandian 6/2/2010 8:52:00 PM >>> VERY NICE AND ENJOYABLE COMMENTS. ALSO, IT IS TRUE.

By Abdul Rahman - Dubai
6/2/2010 10:35:00 PM

Good intention and the purpose choosen is really wonderful, hope it reaches the deserving people. MK should also come and say about is father's background and how he performs 18 hours nathaswaram in chidambaram temple. MK without worrying about others speaking and confusing athest priciples needs to tell the background, the fact needs to be known i can see lot of idiots speaking about AP and coming with knife. All these are scoundrels who always want to live on Tamil blood

By tamilan
6/2/2010 10:24:00 PM

முல்லைத் தீவு மாவட்டத்தில் சாலை சந்திப்புகளுக்கும், தெருக்களுக்கும் சிங்கள பெயர்களை சூட்டியுள்ளனர். தென்னிலங்கையின் சிங்கள பகுதிகள் போல அவற்றை உருவாக்கி வருகின்றனர். தான்தோன்றி ஈஸ்வரன் கோவில் அருகே ஒட்டிச்சூடான் சந்திப்பில் உள்ள, மாங்குளத்திலிருந்து முல்லைத் தீவு செல்லக்கூடிய சாலை, நெடுங்கேணியிலிருந்து வருகின்ற சாலையில் சந்திக்கிறது. அந்த இடத்திற்கு பிலிமா ஹாண்டியா என்ற சிங்கள பெயரை சூட்டியிருக்கிறார்கள். சிலை சந்திப்பு என்பது அதற்கான அர்த்தமாகும். அங்கே புத்தர் சிலையை நிறுவயிருக்கிறார்கள். ஒட்டிச்சூடானிலுள்ள சிவன் கோவில் குளமும், பள்ளிக்கூடமும் இடிக்கப்படாமல் உள்ளன. வன்னியில் இன்னொரு சந்திப்புக்கு கார்ஹாண்டியா என்ற சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. அதற்கு கார் சந்திப்பு என்று பொருள். வன்னிப்போரில் பல கார்களை, ராணுவம் இந்த இடத்தில் எரித்தது. இது புதுக்குடியிருப்பிலிருந்து வருகின்ற சாலை. நந்திக்கடலுக்கு அருகேயுள்ள பாலத்திற்கு அலிஹாண்டியா என்று சிங்கள பெயரை ராணுவம் சூட்டியுள்ளது. கிளிநொச்சியில் இருந்த வீரச்சாவடைந்த புலிகளின் கல்லறைகளை, ராணுவம் உடைத்துள்ளது. இது போர் விதிகளை மீறுகின்ற க

By Vani
6/2/2010 9:59:00 PM

NAkadu seaitakum unkaluku pedikada.vastunkal ezaterkalk

By regee.kariyapattinam
6/2/2010 9:58:00 PM

குவிக்கப்பட்டுள்ள இந்த ராணுவத்தில் முழுமையாக சிங்களர்கள் தான் இருக்கிறார்கள். அதாவது தமிழர் பகுதிகளில் சிங்கள ராணுவம் நிரந்தரமாக நிறுத்தப்படுகின்ற சூழ்நிலை அங்கே உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்திலுள்ள மாணிக் பண்ணையில் இன்னமும் அவதியுற்றுக் கொண்டிருக்கும் பல பத்தாயிரம் தமிழ் மக்கள், தங்களது சொந்தப் பகுதிகளுக்கு மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பரிதவித்து நிற்கின்றனர். அவர்களை கண்காணித்து, காவல் நிற்பவர்கள் சிங்கள ராணுவத்தினர். இதுவரை முள்வேலி முகாம்களிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள், இப்போது குடியேறியிருக்கும் திரிகோணமலை மாவட்டத்திலும், மன்னார் மாவட்டத்திலும் ராணுவத்தாரின் முழுமையான மேற்பார்வையிலும், கண்காணிப்பிலும் மட்டுமே வாழ முடிகிறது. இதுவே ராணுவ ஆக்ரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர் பகுதிகளாகத் தான் இருக்கின்றன. யாழ்பாண நகரம் முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது. அதனால் அதை ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் பகுதி என்பதாகத் தான் விவரிக்க முடியும். வன்னிப்பகுதிக்கு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக, அரசு செய்திகளை கூறுகிறது. ஆனால் கிளிநொச்ச

By Vani
6/2/2010 9:56:00 PM

தென்னிலங்கையில் சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்வதும் என்ற எதார்த்த நிலை அங்கே அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அதுமட்டுமின்றி இலங்கையின் ரூபாய் நோட்டிலும், பல்வேறு அரசு பதிவுகளிலும், சிங்களத்துடன் தமிழும் இணைந்தே காணப்படும் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. வடக்கு மாகாணங்களில் தமிழரான டக்ளஸ் தேவானந்தா மூலமும், கிழக்கு மாகாணங்களில் தமிழர்களான கருணா, பிள்ளையான் மூலமும் தனது ஆட்சி முறையை மகிந்த ராஜபக்சே நடத்தி வந்தார் என்பதும் நாடறிந்த செய்தி. ஆனால் தற்போது அத்தகைய குறைந்தபட்ச அங்கீகாரத்திற்கு கூட தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழர் நிலத்திற்கும், தமிழர் குடியேற்றத்திற்கும், தமிழர் பண்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பது தான் அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. வடக்கு மாகாணங்களிலும், கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

By Vani
6/2/2010 9:55:00 PM

ஆக்கிரமிக்கப்பட்ட வடக்கும், கிழக்கும் இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர் பகுதிகளாக அறியப்பட்டவை. தமிழர் தாயகம் என்பதாக அறிவிக்கப்பட்டவை. 1987ம் ஆண்டு இலங்கையை ஆண்டு வந்த அதிபர் ஜெயவர்தனாவும், இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கையும், கிழக்கையும் இணைத்த தமிழர் தாயகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதாக கையெழுத்திடப்பட்டது. இந்திய அமைதிப்படை இலங்கையில் இறங்கிய பிற்பாடு, விடுதலைப்புலிகளுக்கும், இந்திய அமைதிப்படைக்கும் முரண்பாடு ஏற்பட்ட பிறகு, இலங்கை அரசும், இந்திய அரசும் இணைந்து உருவாக்கிய வரதராஜபெருமாள் தலைமையிலான தமிழர் ஆட்சி என்பது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியே இருந்தது.

By Vani
6/2/2010 9:55:00 PM

Ayya, Your age ,your experience and your fond and work for tamil,we cannot say only thankyou.We respect you. The place you are living for 55 years is a temple. please keep it as a monument with details about your writings ,experience ,old tamil history with valuable books.Please think this also. This will be a treasure for future tamil literature and we tamils will be proud.Hospital you can donate some other place. I wish you a long healthy and a peaceful life. May god give you 100years life.

By indian
6/2/2010 9:49:00 PM

Ulagey mayam, vazhvey mayam. Will it be a free deaddiction centre to all the tamilnadu tasmac kudimagangal?

By Kudimagan
6/2/2010 9:47:00 PM

Kalaigar Ayya, Thank you for your great heart.But if that house is kept as monument it will be nice.Lot of great leaders have visited and lot of important decisions took place.Please keep it as a monumnet with nice collection of old tamil books and history. That will be atreasure for the future young people. Can you think again?.We respect you and thank you.

By indian
6/2/2010 9:39:00 PM

Mr. Karunanidhi may be having guilty feeling for becoming one of the wealthiest families in India after a long tenure in Politics. This gesture is only a peanut compared to his wealth. That too, it is not donated to nobody else but to his Anjugam trust.

By Raja
6/2/2010 9:30:00 PM

A Good Jock in this year. Sometime our Chief Minister giving comedy Jock to the people of Tamilnadu. Anyway not even God cannot save our Tamilnadu. A miracle only save our Tamilnadu. Jai Hind. Subash Chandra Bose RR., Coimbatore

By RR Subash Chandra Bose
6/2/2010 9:12:00 PM

கொள்ளை அடித்ததில் இது 0.000001 % தான்.போனால் போவுது.கொஞ்சமாவது தானம் செய்யும் மனம் வந்ததே பெரியது.

By vendhan
6/2/2010 8:56:00 PM

அட அடி முட்டாள் திமுக கரை வேட்டிகளே !!! எவனோ ஒரு ஜோஸ்யன் சொன்னதை கேட்டு வீட்டை தானமாக எழுதி விட்டான்; ஏன் என்றால் வீட்டை தானமாக கொடுக்கவில்லை என்றால் இவன் பரலோகம் போயிடுவான் என்று. இது த்யாக சிந்தனையால் வந்தது இல்லை. உயிரோடு இருந்து இன்னும் பல பல ஊழல்கள் புரிந்து ஊரையும் நாட்டையும் அழிக்க வேண்டும் என்பதே நோக்கம்.

By pannadai pandian
6/2/2010 8:52:00 PM

Hello friends, Even God cannot satisfy you people. CM is giving the crores worth to poor people. Anjugam trust will take of maintenance and administration activities. Or you want to give it to Sasikala. If you cant do good things, keep quite and and we dont want any appriciation, Dont comment unecessarily. Even God cannot satisfy you people.

By Velai Vetti ellathavan.
6/2/2010 8:44:00 PM

கலைஞர் போல் போயஸ்கார்டனை தர தயாரா மன்னிக்கவும் சிறுதாவூர் இடத்தை ஏழைகளிடமிருந்து பிடுங்கியதை.

By Bashkar
6/2/2010 8:16:00 PM

ஒரு அரசியல்வாதி ஏழை ஏழிய மக்களின் நிலங்களை அபகரிக்கிரார் இவரோ தான் இருக்கும் வீட்டையை தானமாக வழங்குகிறார் GREAT MAN

By Lashman, Trichy
6/2/2010 8:10:00 PM

If any bodys salary is one lakh and the same guy is donating one rupee from his one lakh salary.The same guy may think he is a vallal.The same is applicable here.

By appavi
6/2/2010 7:55:00 PM

ஒனக்கு ஏம்பா இவ்வளவு அவசரம் இந்த செய்திய போட. மஞ்சத்துண்டு ஒன்னும் விவரம் இல்லாம இத செய்யல. வீடு "அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை" க்குதான் போகுது. கடைசில பாத்தா அறக்கட்டளைக்கு மஞ்சத்துண்டு தான் தலையா இருப்பார்

By மதுர புண்ணாக்கு
6/2/2010 7:45:00 PM

It is good gesture from MK, How far it is true we do not know - but news is that it was done as per Jyothisher - to get out of GP house to win the election again as the present house is inaspicious to MK that means good for one son and bad for another who is very close to him

By veeram
6/2/2010 7:34:00 PM

One family came to Tamilnadu just with a shaving knife from AP, and it is lending many things to Tamil people!.

By Stalin
6/2/2010 7:25:00 PM

ஒருவன் இரவில் கோவிலுக்குள் திருட்டுத் தனமாக நுழைந்து சாமியின் கழுத்தில் காதில் கிடந்த வைரம் முத்து பவளம் தங்க ஆபரணங்களையும்...விலை மதிப் பற்ற வைரக் கிரீடத்தையும் திருடிக் கொண்டு போனான் ! அதிகாலையில் அவன் மேல தாளத்துடன் பூ பழங்களுடன் வந்து சாமியை பூஜித்து ஒரு நூறு ரூபாயை உண்டியலில் போட்டு தன தவறுக்காக மன்னிக்கும் படி வேண்டினான் ! அதைப் போலத்தான் இருக்கிறது நாட்டுக்காக தானம் வழங்கும் இந்த நிகழ்ச்சி ! இதைப் பார்த்து அந்த சாமி கூட வாய்விட்டு சிரிக்கிறது !!! @ rajasji

By rajasji
6/2/2010 7:21:00 PM

செத்தவுடன் உருப்புதானம் செய்வதும் உயிருடன் உறுப்பு தானம் செய்வதருக்கும் உள்ள வித்தியாசம்,அன்னதானம் செய்யாதவன் எச்சி இலையை தானம் செய்ததாக கூரிகொளுவதும் தேர்தல் விளம்பரத்துக்காக.

By VETTRIVELLAN
6/2/2010 7:17:00 PM

can we expect poor and needy people of tamilnadu will surely get free treatment in the trust hospital.

By PL Narayan
6/2/2010 7:10:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்