democracy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
democracy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

Indian people would get democracy voice only when India severs Lanka relations

Indian people would get democracy voice only when India severs Lanka relations

[TamilNet, Monday, 27 August 2012, 07:39 GMT]
An instruction from the New Delhi establishment’s Ministry of External Affairs (MEA) sent to the TESO organisers on 11 August shows that peoples of India cannot have a democratic voice on the question of Eezham Tamils unless India severs diplomatic relations with Sri Lanka. While retracting from its earlier ban on the use of the word Eelam, the MEA letter ‘advised’ the TESO to “ensure that the conference does not issue any declaration or outcome that calls into question in any manner the sovereignty, territorial integrity and unity of any foreign country with whom India has diplomatic relations.” This is a serious curb on the universal democratic rights of the peoples of India. Why the TESO organisers who picked on Ms Jayalalithaa didn’t condemn New Delhi for this violation and for not giving visa to many participants, critics in Chennai asked.

Whether the MEA stand is applicable to Tibetans in India too, or only to the Tamils, the critics further asked.

If New Delhi is so fond of genocidal Sri Lanka they openly invite the struggle to be first directed against New Delhi, the critics commented, recollecting the long legacy of the freedom struggle of the peoples of India against the British Raj and the support given by them to various freedom movements all over the world.

The New Delhi establishment thinks that by closing the mouth of the boiling pot the mouth of the people could be gagged, the critics commented citing an adage in Tamil: “Ulai vaayai moodi oor vaayai moodamudiyumaa?”

Letter from Indian External Affairs Ministry to TESO
Despite the idiotic provocation of New Delhi’s MEA on the use of the word Eezham and the anti-democratic stand on the voice for freedom, and despite internal confusions, the TESO was a success to the extent of ignoring the 13th Amedment/ LLRC formulas and in an international arena it has fortified the righteous aspirations of Eezham Tamils facing the powers. Even when sections among Eezham Tamils have not recognized it, from Rajapaksa to intelligence trumpet Hariharan didn’t fail to notice it.

The TESO resolutions made it a point to condemn the Tamil Nadu Chief Minister Ms Jayalalithaa for causing hindrances to the conference. But there was no condemnation on New Delhi’s anti-democratic infringement that now equates the ban on the LTTE with the Tamil aspiration for independence.

Both Mr. Karunanidhi and Ms Jayalalithaa should be more conscious of their historic duties than their personal animosities is the wish of every Tamil, critics in the grassroot movements said.

New Delhi’s foreign missions also didn’t give visa to many potential participants in the island and in the diaspora to attend the TESO meet. For a long time now, in giving visa to Eezham Tamils and in blacklisting them the Indian MEA and the Indian High Commission in Colombo blindly follow mischievous lists provided by Colombo’s intelligence, informed circles say.

Related Articles:
16.08.12   Schalk writes further on Eezham
13.08.12   Indian protest to Eezham provocative: Peter Schalk
12.08.12   TESO resolution calls for UN Referendum
11.08.12   Gagged Tamil leadership fumbles on telling truth
10.08.12   Unholy agenda of New Delhi, Colombo, continues unchecked
10.08.12   Eezham Tamil politicians not issued with Indian visa until T..
09.08.12   New Delhi infringes into historical and cultural rights of E..
06.08.12   Tamil rejection of LLRC formula should be loudly told to UNH..
25.07.12   TESO, AIADMK could create history with tacit action on funda..

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியல்ல



கொழும்பு, ஏப்.10: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு (யு.பி.எஃப்.ஏ.) பெரும்பான்மை கிடைத்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என அதிபர் ராஜபட்ச தெரிவித்தார்.தேர்தலில் வெற்றி பெற உழைத்த கட்சித் தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் அவர் நன்றி கூறினார். இலங்கை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றது. 225 தொகுதிகளை உள்ளடக்கிய இந்தத் தேர்தலில் அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 117 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணி 46 இடங்களை கைப்பற்றியது. இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆட்சியைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கண்டி, திரிகோணமலை மாவட்டங்களுக்கான தேர்தல் முடிவுகள் மட்டும் இதுவரை அறிவிக்கப்பட்டவில்லை. தேர்தல் வெற்றி குறித்து ராஜபட்ச கூறியது: ஜனநாயகத்துக்கு மிகப்பெரும் வெற்றியை அளித்துள்ள இலங்கை மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தலைமையிலான ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள முழுமையான நம்பிக்கை இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் அமைதி நிலவவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தேவையான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் அரசுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால் முதலீடுகள் அதிகரிப்பதோடு பல்வேறு பகுதிகளிலும் விரைவான வளர்ச்சி ஏற்படும். பொருளாதார மற்றும் சமூகநலத் திட்டங்கள் அதிகளவில் செயல்படுத்தவும் வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் அவர். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணிக் கட்சியினர் பல இடங்களில் கட்சிக் கொடிகளை ஏற்றி வெற்றியைக் கொண்டாடினர்.
கருத்துக்கள்

மொத்த வாக்காளர்களில் பாதியளவுகூட வாக்களிக்காத தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற்ற இனப்படுகொலை கொடுங்கோலன் மக்கள்நாயகத்துக்குக் கிடைத்த வெற்றி எனக் கூசாமல் சொல்லுகின்றான். ஒருவன் அவனை வானளாவப் புகழ்ந்து பதிகின்றான். இத்தகையோர் மக்கள் மன்றத்தில் இருந்து தொலையும் நாள்தான் உண்மையில்மக்களாட்சிக்கு வெற்றி கிட்டும் நாள். மனித நேயம் மலரும் நாள். உயிர்களைக் குடிக்கும் ஒருவனை உண்மையான பௌத்தன் என எழுதவும் ஆள்இருக்கின்றான் எனில் ஐயோ புத்தரே! இதுதான் உம் அன்பு வழியா? அற வழியா? அமைதி வழியா? யுத்தம் சரணம் கச்சாமி என்பவர்கள் வாழ மக்கள் வீழ உம் கொள்கையும் அல்லவா மறைகின்றது! உமக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றவனையும் கருத்து பதிகின்றவனையும் என்ன செய்யப் போகிறாய்? எப்பொழுது தண்டிக்கப் போகிறாய்?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/11/2010 2:40:00 AM

Srilankavin varalatriley ithu varaikkum vantha arsiyal vathikaliley unmaiyana nattu patru ulla oru thalavan than ipothaiya ilankai janathipathi. Avar kastapatta sinhala makali porutha varaikkum oru anpana thalaivan.Ella makalaiyum mathikkum oru unmaiayana pouthan. Evar enna sonnalum ilanakai varalatriley ivarin moolam than ilanakai thamilarkalukku oru mudivai kodukka mudiyum.Innimelavathu thamil thalaivarkal ina verupattai kaivittu vittu janathipathiyudan pesithan innapiratchanaikku oru theervu kana mudiyum.Viduthalaipulikalai azithavar entru kopappaduvathil entha vithamana pirayosanamum illai.Nadanthu mudintha sandaiyil enthani ayiram appvi thamil makkal kollappattarkal.Avarkalin ilappukku irandu pakuthiyinarumey karanam.Unmayil matchatchi ullavan nala thoru mudivu varum entru kanavu kondu irukiran. ilankaiyan

By N.ilankaiyan
4/11/2010 1:37:00 AM

சிறீலங்கா மேற்கொண்ட போருக்கு ஆதரவு வழங்கிய தரப்புகளில், இரு பெரும் சக்திகளான அமெரிக்காவும், பிரித்தானியாவும் இந்த அழுத்தத்தை வழங்குவதில் முன்நிற்கின்றன. நடைபெற்று முடிந்த போரில், ஆயிரக்கணக்கான [ஐ.நாவின் முன்னால் பேச்சாளரின் கருத்துப்படி இறுதிக் கட்டப் போரில் மட்டும் சுமார் 40 ஆயிரம்] மக்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாக ஆரம்பித்தன. இதன் ஒரு கட்டமாக, இலங்கைத் தீவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் [UN Human Rights Council] விசேட அமர்வொன்று இடம்பெற்றது. இதனை மேற்கத்தேய நாடுகளே முன்மொழிந்ததுடன் அதில் அக்கறையும் செலுத்தியிருந்தன. ஆனால், அன்றைய காலப் பகுதியில், இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக ஜெனிவாவில் பணியாற்றிய திரு.டயான் ஜயதிலக்க தனது இராஜதந்திர சாணக்கியத்தின் மூலம் அதனை முறியடித்திருந்தார். திரு.டயான் ஜயதிலக்க சிறீலங்காவினுடைய இராஜதந்திரிகளில் தனக்கென ஒரு தனிமுத்திரை பதித்தவர். அதேவேளை முன்னால் ஜெனரல் சரத்பொன்சேக கள முனையில் வழங்கிய பங்களிப்புக்கு நிகரான பங்களிப்பை சர்வதேச

By Tamil RAVI
4/11/2010 1:26:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

சனி, 27 மார்ச், 2010

பென்னாகரம்:​ போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு



சென்னை, ​​ மார்ச் 26:""பென்னாகரம் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் போதுமான அளவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவிடம் திமுக மனு அளித்துள்ளது.இதுகுறித்து, ​​ திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு,​​ மக்களவை திமுக கட்சிக் கொறடா டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நவீன் சாவ்லாவிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவின் விவரம்:""பதற்றமான வாக்குச் சாவடிகள் எவை என்பது குறித்த பட்டியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளர் மற்றும் திமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஆகியோர் தனித் தனியாக அளித்துள்ளனர்.​ அதன்படி,​​ 250 வாக்குச் சாவடிகளில் 62 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என அறியப்பட்டுள்ளன.கடந்த காலங்களில் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது இந்து மதத்தைச் சேர்ந்த உயர் ஜாதியினர் தலித் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர்.எனவே,​​ பதற்றமான வாக்குச் சாவடிகள் என தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்திலும் போதுமான அளவுக்கு போலீஸôரை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.​ தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.பென்னாகரம் தொகுதியில் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உடனடியாக இந்தப் பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மனுவில் கூறியுள்ளனர்.
கருத்துக்கள்

ஆளும்கட்சியும் தோழமைக் கட்சியுமே இவ்வாறு கூறுவது அரசின் கையாலாகாதத் தன்மையை வெளிப்படுத்துவதாகப் பழி ஏற்படும். அல்லது வன்முறையைத் தூண்டிவிட்டு அடுத்தவர் மேல் பழி போடத் திட்டமிட்டுள்ளதாகத் தவறான எண்ணத்தை விளைவிக்கும். எப்படி இருந்தாலும் ஆளும் கட்சிக்கும் அரசிற்கும் இச் செயல் இழுக்கையே தேடித் தரும்.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:39:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு; வன்முறையைத் தூண்டவும் திட்டம்: கருணாநிதி திடீர் தகவல்



சென்னை, ​​ மார்ச் 26:​ பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக ரகசிய கூட்டு வைத்துள்ளதாக முதல்வர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார்.மேலும்,​​ வாக்குப் பதிவின்போது வன்முறையைக் கட்டவிழ்க்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.பென்னாகரம் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு சனிக்கிழமை நடைபெறுகிறது.​ இந்த நிலையில்,​​ ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சியினருக்கு முதல்வரும்,​​ கூட்டணியின் தலைவருமான கருணாநிதி வேண்டுகோள் விடுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:""பென்னாகரம் இடைத் தேர்தலில் வேறு எந்தக் கட்சிக்கும் ஏற்படாத காழ்ப்பும்,​​ வெறுப்பும் பாமக நிறுவனர் ராமதாஸýக்கு ஏற்பட்டு இருக்கிறது.​ அதிமுகவுக்குக் கூட ஏற்படாத அளவுக்கு அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது.திமுகவைப் பற்றியும்,​​ குறிப்பாக என்னைப் பற்றியும் ஒருமையிலே பேசி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.பென்னாகரத்தில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினேன்.​ அதைத் தொடர்ந்து ராமதாஸ் ஆற்றியுள்ள வன்முறைக்கான தூண்டுகோல் உரையும்,​​ எல்லோருடைய கவனத்துக்கும் வந்திருக்கும்.திமுகதான் தன்னுடைய முதல் எதிரி எனவும்,​​ அதை ஒழிப்பதுதான் தன்னுடைய முக்கிய பணி என்றும் அவர் கூறியுள்ளார்.​ அதற்காக,​​ அதிமுகவுடன் ரகசியமாக கூட்டுச் சேர்ந்து பென்னாகரம் இடைத் தேர்தலை சந்திப்பார் என்பதற்கு ஆதாரம் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.தொலைபேசியில் பேசினார்:​​ இரண்டொரு வாரங்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் பேசிய பேச்சுக்கும்,​​ அந்தப் பேச்சிலே இருந்த மென்மைக்கும்,​​ திடீரென்று தீப்பொறி கக்க அவர் பென்னாகரத்தில் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கும் }​ மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.அந்த ஆச்சரியத்தைப் போக்கியது அவருடைய கடந்த கால நடவடிக்கைகளும்,​​ அறிக்கைகளும்,​​ பேச்சுகளும் என்பதை அனைவரும் அறிவர்.அதிமுகவையும் கூட்டுச் சேர்த்துக் கொண்டு இந்த இடைத் தேர்தலிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற வெறித்தனமான போக்கு அந்த வட்டாரத்தில் உருவாகியுள்ளது.​ நான் மட்டுமல்ல }​ நாளேடுகளில் அவருடைய அறிக்கைகள்,​​ பேச்சுகளைப் படிப்பவர்களும் புரிந்து கொள்ள முடிகிறது.வன்முறைகளை கட்டவிழ்த்தாலும்:​​ தேர்தலின் போது,​​ அவர்கள் என்னதான் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டாலும்,​​ களப் பணியாற்றும் கட்சியினர்,​​ தோழமைக் கட்சியினர் அவைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.பதிலுக்குப் பதில் என்ற நிலை உருவாகாத அளவுக்கு பண்போடும்,​​ அன்போடும்,​​ அமைதி காக்கும் மனத்தெம்போடும் வாக்காளர்களைச் சந்திப்பதிலும்}வெற்றி ஒன்றில் மட்டுமே நாட்டம் கொண்டு அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படக் கூடிய தீய சக்திகளுக்கு,​​ தீவிரவாத சக்திகளுக்கு சற்றேனும் இடம் கொடுக்கக்கூடாது.கருமமே கண்ணாயினர் என்ற முதுமொழிக்கு ஏற்ப,​​ பணியாற்றி ஜனநாயகத்தை அலுங்காமல்,​​ குலுங்காமல் காத்திட வேண்டும்'' என்று முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

வாக்காளர்களே! திமுகவின் சாதனைகளையும் தந்த வேதனைகளையும் சீர் தூக்குங்கள்! பாமக வின் தமிழ் நலப் பணிகளையும் சாதி நலப் பணிகளையும் அடுத்தவர் பக்கம் பந்தை எறிந்து விட்டுக் கை கட்டி நின்றதையும் சீர் தூக்குங்கள்! அதிமுக விற்குச் சொல்ல என்ன இருக்கின்றது? ஆளுங்கட்சியாகச் செயல்பட்ப பொழுது இருந்த நிலைகளையும் எதிர்க்கட்சியாகச் செயல்படாதிருக்கும் நிலைகளையும் சீர் தூக்குங்கள்! தனித்தனியே குற்றமும் குணமும் நாடி மிக்கவற்றைத் தொகுத்து அவற்றைத் தரப்படுத்தித் தமிழ் நாட்டில் தமிழுக்குத் தலைமை தரப் போராடும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். ஒருவரும் தக்கவர் இல்லையென்றால் செல்லா வாக்காகப் பதிந்து வாருங்கள். ஒன்றும் குறைந்து போகாது. ஆனால் வாக்குரிமையைப் பயன்படுத்துங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:29:00 AM

முதல்வரின் உரையையும் வன்னியர் கட்சியின்- மன்னிக்கவும் பாட்டாளி மக்கள்கட்சியின் - தலைவர் உரையையும் படிக்கும் பொழுது ஒன்று மட்டும் நன்கு புரிகின்றது. இரு தரப்பாருக்குமே வெற்றி மீது ஐயப்பாடு வந்து குழப்பத்தில் உள்ளனர். தோல்வி அச்சத்தில் கூறுகின்றவற்றை இப்பொழுது கூறுகின்றனர். திமுக வென்றால் ஊழலின் வெற்றி என்று சொல்லவும் பாமக வெற்றி பெற்றால் வன்முறையின் வெற்றி என்று சொல்லவும் வெற்றி பெற்றவர் சன நாயகம் வென்றது எனவும் தோல்வியுற்றவர் பண நாயகம் வென்றது எனக் கூறவும் ஆயத்தமாகி விட்டனர். ஆனால், யார் வென்றாலும் தோற்பது வாக்காளர்கள்தாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/27/2010 2:28:00 AM

Need of the hour, every to win. So Requesting CEC Central Election Authority to cancel pennagaram bi-election so that "democracy" and all political party win. Otherwise democracy and everyone will be defeated by vested entity. Also CEC Central Election Authority need to amend by working with govt in way that no bi-election all over country.

By reader
3/27/2010 2:19:00 AM

This guy uses the same tactics,whenever he feels his party might loose...way back in 2006 general elections for TN assembly he just blabered AIADMK is planning to give Rs200 crore to a leading actor in TN film industry for campaign....but he never came forward to prove it.Even though his party managed to get only 90+ seats and begged support from others and still its a minority govt.

By Vignesh
3/27/2010 12:35:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வியாழன், 11 பிப்ரவரி, 2010

பொன்சேகா கைது ​ ஜனநாயகப் படுகொலை: ரணில் விக்ரமசிங்கே



ஆலந்தூர், ​​ பிப்.​ 10:​ இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.தில்லியில் இருந்து இலங்கை செல்லும் வழியில் புதன்கிழமை சென்னை விமான நிலையத்துக்கு ரணில் விக்ரமசிங்கே வந்தார்.​ அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இலங்கை ராணுவம் கைது செய்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது.​ முறைப்படி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.தேர்தல் முடிந்து 2 வாரங்களுக்குள் இது போன்ற செயலில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.​ பொன்சேகா விவகாரத்தில் இந்தியா தலையிடும் என்று நம்புகிறேன்.​ பொன்சேகாவை கைது செய்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கை அரசை கண்டித்துள்ளன என்றார் ரணில் விக்ரமசிங்கே.
கருத்துக்கள்

உண்மைதான். மறுப்பதற்கில்லை. ஆனால் இதுவரை தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் வன்கொடுமைகள் முதலியன அரங்கேறியுள்ளனவே! தொடர்ந்தும் இவை நடைபெற்றுக் கொணடிருக்கின்றனவே! இவ் வினப் படுகொலைகளை ஆதரிப்பது ஏன்? பொன்சேகா தொடர்பில் இந்தியா தலையிட்டதால்தானே அவர் இழுத்துச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். சேகா கைது செய்யப்பட்டதால்அம்பலமாகும் உண்மைகளில் அமெரிக்கா முதலான நாடுகளின் ஒத்துழைப்பு வெளியாகும என்ற அச்சத்தாலும் பக்சே சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளதாலும் தானே சேகாவின் கைதிற்கு இவை எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே, தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளுக்கும் வருந்திக் கண்டனம் தெரிவித்து தமிழ் ஈழத்திற்கு அங்கீகாரம் தர முன் வருக. அப்பொழுதுதான் இலங்கையில் மக்களாட்சி மாண்புறும். மனித நேயம் மலரும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar Thiruvalluvan
2/11/2010 2:58:00 AM

By bunkar prabha
2/11/2010 1:29:00 AM

ஜனநாயகம் என்றால் என்னங்க? இந்திய ராணுவம் வந்தபோது புலிகளை கைக்கூலிகளாக்கி துப்பாக்கியும், பாதுகாப்பும்,பணமும் கொடுத்து சண்டைபோடவைத்தீர்களே? அதுவா? அல்லது வெலிக்கடையில் தமிழ்க்கைதிகளைக் கொன்றீர்களே, அதுவா? ஆசியாவில் மிகப்பெரிய நூலகமான யாழ் நூலகத்தை எரித்தீர்களே, அதுவா? உங்கள் யுஎன்பி ஆட்சிக்காலத்தில் மட்டும் தமிழ்மக்கள்மீது இனக்கலவரங்களை உருவாக்கினீர்களே, அதுவா??????

By Ravi
2/11/2010 12:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

புதன், 10 பிப்ரவரி, 2010

அனோமா பொன்சேகா கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பல்

09 February, 2010 by admin

நேற்றைய தினம் சரத் பொன்சேகா இராணுவப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இதனைத் தொடர்ந்து இன்று தனது வீட்டில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவரது மனைவி அனோமா பொன்சேகா கண்ணீர்மல்க நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தாய்மாரையும் இளைஞர்களையும் குறிவைத்து இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனது கணவர் சட்டத்திற்குப் புறம்பான ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதுதான் இலங்கையின் ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாய்மாரே இளைஞர்களே சகோதரிகளே எனக்கு உதவுங்கள் என்ற பாணியில் இந்த வேண்டுகோள் ஊடகங்கள் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஜனநாயகமே இல்லை எனத் தொண்டை கிழிய அங்குள்ள தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் உலகிற்குச் சொல்லிவந்தபோது, சிங்களம் எள்ளி நகையாடியது. தற்போது அதே அவர்களுக்கு திரும்பவும் நடக்கிறது.

இங்கு முக்கியமாக ஒரு விடயம் கவனிக்கப்படவேண்டும். சரத் பொன்சேகாவை அரசாங்கம் விடுவிக்காத பட்சத்தில் அனோமா பொன்சேகா களமிறங்குவார் என்பதில் ஜயமில்லை. அவர் பெண்கள் மற்றும் தாய்மார்களின் ஓட்டுக்களைக் கவரமுடியும். இந் நிலையை தமிழர்கள் சாதகமாக்கிக் கொள்வது அவசியம். புலம்பெயர் நாடுகளில் உள்ள அமைப்புகள் இது தொடர்பாக கவனம் செலுத்தி எதை எதைச் செய்வதன் மூலம், பிளவுபட்டுள்ள சிங்களம் மேலும் பிளவுபடும் என ஆராய்வது நல்லது.

Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 6951



ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஜனநாயக முறை ஆட்சிக்கு முக்கியத்துவம்: சரத் பொன்சேகா



கொழும்பு, டிச.5- இலங்கையில் ஜனநாயக முறை ஆட்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள கூட்டுப்படைகளின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக நாடுகள் இலங்கையை ஜனநாயக நாடாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தற்போது ஆட்சியாளர்கள் ஜனநாயக நெறிமுறைகளிலிருந்து விலகிச் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போரைக் காரணமாக காட்டி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீரழிவுகளை இனியும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்கள்

போர்க் கொடுமைகள் மூலம் அதிகார பீடத்தில் இருக்க விரும்பும சவ நேசன்கள் மக்களாட்சி பற்றிப் பேசுவது வேடிக்கைதான். தமிழினத்தை அழித்து வருவதையே பெருமையாகப் பேசிக் கொண்டு மக்களாட்சி முறையைப்பற்றிப் பேச முடிகிறது என்றால் தமிழ் மக்கள் முட்டாள்கள் தம்மை ஆதரித்து வெற்றி பெறச் செய்வர் என்ற நம்பிக்கையால்தான். இன மான உணர்வுள்ள தமிழ் மக்கள் சவநேசன்களுக்கு ஆதரவு தரமாட்டார்கள். போர் மூலம் தம் இன மக்களின் அகால மரணங்களுக்கும் உறுப்பு இழப்புகளுக்கும் காரணமான, நாட்டு வருவாயில் பெரும்பகுதியைப் போர் வன்முறைகளுக்குச் செலவழிப்பதற்குக் காரணமான யாரையும் மனித நேயம் மிக்க சிங்களர்களும் ஆதரிக்கக் கூடாது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/6/2009 4:44:00 AM

இலங்கையில் ஜனநாயகம் என்பது வெறும் ஏட்டளவில் தான், அது அரசாங்கமாக இருந்தாலும் சரி விடுதலை புலிகளானாலும் சரி,பாதிக்க படுவது பொது மக்கள்தான்.

By Madhan,Vellore
12/5/2009 10:14:00 PM

Sarath Fonseka's interview: How much was spent on the war? What would that amount to, say, in the last three years of the war? For instance, if you take last year’s army budget, it was about 70 billion Sri Lankan rupees (US $62 million). Did you buy ammunition from any other country? The air force bought MiGs from Ukraine and bombs from Israel. We must ensure India’s security sentiments are not underestimated. We should be seen as a friend. What kind of help did you get from New Delhi? Political and moral support. Did India help with satellites or intelligence inputs? Not really, but even (if) they did...I can’t tell you (laughs). We didn’t expect that kind of support from India. India was always against the terrorism here. So, despite the pressure which Tamil Nadu politicians had put on the central government even when general elections were being held in India (May ’09), India didn’t interfere in our operations.

By Thamizhan- Madurai
12/5/2009 9:10:00 PM

It looks like, this guy trying to say "there won't be democratic rule but ONLY miltary/army rule becuase he came from army"....Every one knows how army rule looks like. what a wonderful?

By reader
12/5/2009 7:43:00 PM

Atleast this people have faith in democracy. Trying their political future in democratic means. Compared to the terror poonai, these people are far better

By B sivanesan
12/5/2009 6:23:00 PM

vii. Any such development program can be linked to the security of the region in which Tamil Nadu can play a role, departing from its partisan historical past. “—concentrating toomuch on economic matters!-a typical “circle thinking”.What you think you can achieve.so far reached also.But,We must talk more about the reasons for failuer than the future success eventhough it is rather negative.I think your interest is to wooing support by playing economic overtones.Your people having history of submiting totally to the singhalese- socalled “perena vathigal” whenever India was not fit to your lyrics.Your socio-economic realities are true,But you must find a common and stable platform,which could be made through the experiences attained in “THE THIRTY YEARS WAR!”.

By DEMOCRACY
12/5/2009 6:06:00 PM

/Therefore, the concept of a family has very little economical value for the individual, unless it is wealthy. The expectations of their lives and welfare are so high, it would be almost impossible for an ordinary family or clan to provide for them. In fact, there are even predictions of end to the nucleus family. As traditional institutions, such as family and community fade out of this relationship the dynamics between the individual and the state become strenuous yet, stronger through newly found common socio-political institutions./—RAVI!,you eke out with responsibility your circle(vattam),may be bridging your predecessor Late.Mr.Rathanasabapathy.You studied western societies correctly.the concept of “GOOD FATHER” is winding up- in extinction,compromising for concentrating and staying in “JOBS”.Your words of “vi. India as a determining power of the region, and can play a constructive role to upgrade the economies of the people, particularly in the Dry zones of Sri Lanka. vii. An

By DEMOCRACY
12/5/2009 6:04:00 PM

HITLER SPEAKING ABOUT DEMOCRACY. IT IS A SHAME TO DEMOCRACY.

By Paris EJILAN
12/5/2009 6:02:00 PM

This merciless executioner of genocidal maniac killed 20000 tamils in 2 months in the guise of eliminating terrorists. He is talking about democratic values. Which democratic govt of the world killed it's own citizens except regimes like idi amin,serb nationalists, russian czars, french king, chinese tinamen square supression, myanmarese military junta, yahyakhan's pakistan etc., These forsenkas and rajabakses belong such creed and some stooges like karunas/radhaseethas/ravis are the pall bearers of these killers. Justice is round the corner, freedom for eelam is round the corner, tamil flag will fly at UN and world forums, tamil nation will become an Isrel/singapore/hongkong/UAE of South asia!! valka tamil, velka sudanthira tamil eelam!!

By duraipandian
12/5/2009 6:02:00 PM

ராஜபக்சே சீனாவின் கையாளாகியுள்ள நிலையில் இந்தியாவின் முட்டாள் அதிகாரிகள் சரத் பொன்சேகாவை தனது கட்டுப்பாட்டில்வைத்துக் கொள்ள ஆனசப்படுது

By USANTHAN
12/5/2009 5:21:00 PM

உப்பை குறைவாக சாப்பிட்டால்தான் மூளை சரியாக வேலை செய்யும் . சிங்களவன் உப்பையும் குறைக்க மாட்டான் . பிச்சை எடுப்பதையும் நிறுத்தமாட்டான். இந்தியாவின் முட்டாள் அதிகாரிகள் மேனன் , நாராயணன் போன்ற சகுநிகளால் மக்களை கொசு போல அழித்து விட்டு ஜனநாயகத்தை பற்றி பேசுறன் இந்த சாத்தான்

By Devar
12/5/2009 4:50:00 PM

ஜனநாயக முறை ஆட்சி- jock of this year போரைக் காரணமாக காட்டி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சீரழிவுகளை - This is for Mr.Ravi & Radha Seetha

By Subash
12/5/2009 4:35:00 PM

SATTHAN VEADAM OoTHUGIRATHU!!

By MALAR
12/5/2009 3:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *