புதுமை இலக்கியத் தென்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுமை இலக்கியத் தென்றல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 செப்டம்பர், 2019

புதுமை இலக்கியத் தென்றல் – 799ஆம் நிகழ்ச்சி

அகரமுதல

ஆவணி 23, 2050 திங்கட்கிழமை 09.09.2019

மாலை 6.30 மணி

 அன்னை மணியம்மையார் அரங்கம்,

பெரியார் திடல், எழும்பூர்

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன்
சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன்:   கல்வி

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம், சென்னை

அகரமுதல


ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019

மாலை  5.45மணி

  பெரியார்  திடல், சென்னை 600007

தலைமை:   வழக்கறிஞர்   திருமதி. வீரமர்த்தினி
               தலைவர், புதுமை இலக்கியத்தென்றல்
தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்
              தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர்
நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன்
நன்றியுரை: சைதை தென்றல்
     செந்தமிழ்   அரிமா    புகழ் போற்ற        வருக!

புதுமை இலக்கியத் தென்றல்

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

அகரமுதல


ஆவணி 09, 2050 திங்கட்கிழமை 26.8.2019
மாலை 6.30 மணி

 அன்னை மணியம்மையார் அரங்கம்,

பெரியார் திடல், எழும்பூர்

புதுமை இலக்கியத் தென்றல் – 797ஆம் நிகழ்ச்சி

தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி 
தொடக்கவுரை: தஞ்சை கூத்தரசன் (திமுக இலக்கிய அணிப் புரவலர்) 
சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் 
தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள்

சனி, 29 ஜூன், 2019

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம்

அகரமுதல

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை

30.6.2019 மாலை 6.30 மணி

அன்னை மணியம்மையார் அரங்கம்,

பெரியார் திடல், எழும்பூர், சென்னை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம்

தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
தொடக்கவுரை: பூவண்ணன் (ஆசிரியர்: ‘நமது தளபதி’ மாத இதழ்)
சிறப்புரை: வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக)
தலைப்பு: கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவு – இனநலன்.

ஞாயிறு, 31 மார்ச், 2019

புதுமை இலக்கியத் தென்றல் 788ஆம் நிகழ்ச்சி

அகரமுதல

பங்குனி 18, 2050 திங்கட்கிழமை 1.4.2019  மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை
புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 788ஆம் நிகழ்ச்சி
தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
தொடக்கவுரை: அமுதரசன்
சிறப்புரை: சரவணா இராசேந்திரன்
தலைப்பு: தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம், சென்னை

மாசி 06, 2050 / திங்கட் கிழமை / 18.02.2019 மாலை 6.30 மணி அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை
புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 772ஆம் நிகழ்வு
அறிஞர் அண்ணா நினைவுக் கவியரங்கம்
நிகழ்ச்சித் தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
கவியரங்கத் தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்
கவியரங்கத் தலைமை: கவிஞர் முனைவர் வேணு குணசேகரன் (நிறுவனர், எழில்கலை மன்றம்)
கவி பாடுவோர் மற்றும் தலைப்பு:
கவிஞர் வா.மு.சே.திருவள்ளுவர் – அண்ணா ஒரு மாமேதை.
கவிஞர் கா.முருகையன் – அண்ணா ஒரு சொல்லேருழவர்,
கவிஞர் கவிமதி – அண்ணா ஒரு படைப்பாளி,
கவிஞர் ஆ.குமாரசாமி – அண்ணா ஓர் அரசியல் வித்தகர்,
கவிஞர் கோ.தாமோதரன் – அண்ணா ஒரு மனிதநேயர், விஞர் இளவரச அமிழ்தன் – அண்ணா ஒரு பல்கலைக்கழகம்