ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019

மாலை  5.45மணி

  பெரியார்  திடல், சென்னை 600007

தலைமை:   வழக்கறிஞர்   திருமதி. வீரமர்த்தினி
               தலைவர், புதுமை இலக்கியத்தென்றல்
தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்
              தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர்
நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன்
நன்றியுரை: சைதை தென்றல்
     செந்தமிழ்   அரிமா    புகழ் போற்ற        வருக!

புதுமை இலக்கியத் தென்றல்