கருத்தில் வாழும் கவிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருத்தில் வாழும் கவிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 ஆகஸ்ட், 2019

கருத்தில் வாழும் கவிஞர்கள் – 20 ஆவது நிகழ்வு

அகரமுதல


ஆவணி 06, 2050 வெள்ளிக்கிழமை 23.08.2019
மாலை 06.30 மணி

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்

இலக்கியவீதி அமைப்பும், 
கிருட்டிணா இனிப்பகமும் 
பாரதிய வித்யா பவனும்

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள்
தொடர் கூட்டத்தின் 20 ஆவது நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : எழுத்தாளர் பாரவி (ஆசிரியர் : தளம் இதழ்)
அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் ச. விசயலட்சுமி
கவிஞர் சதாரா மாலதி படைப்புகள்பற்றிச் சிறப்புரை : (புதுவைப் பலக்லைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர்) முனைவர் பா. இரவிக்குமார்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரை: செல்வி ப. யாழினி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்!

வியாழன், 25 அக்டோபர், 2018

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – கவிஞர் நகுலன்

அகரமுதல

வைகாசி 09,2049/ வெள்ளிக்கிழமை /

26.10.2018 மாலை 6.30

பாரதிய வித்தியா பவன், சென்னை

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு

சிறப்புரை: ‘கவிஞர் நகுலன்’ குறித்த

இதழாளர் கடற்கரை  மத்தவிலாச அங்கதம் 

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்
தலைமை : பேராசிரியர் காவியா சண்முகசுந்தரம் அவர்கள் 
இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் :
 கவிஞர் யாழினி முனுசாமி 

தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் சரவணன்

தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
 பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் 
இலக்கியவீதி  அமைப்பு 
திரு கிருட்டிணா இனிப்பகம்

புதன், 26 செப்டம்பர், 2018

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு – உவமைக்கவிஞர் சுரதா

அகரமுதல

புரட்டாசி 12, 2049 / வெள்ளிக்கிழமை / 28.09.2018

மாலை 06.30 மணி

பாரதிய வித்தியா பவன் , மயிலாப்பூர்

இலக்கியவீதியும்,  திரு. கிருட்டிணா இனிப்பகமும்

பாரதிய வித்தியா பவனும்  

இணைந்து நடத்தும்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு –

உவமைக்கவிஞர் சுரதா

 சிறப்புரை  : 

மேனாள் அரசவைக் கவிஞர் முத்துலிங்கம்  

தலைமை :

ஓவியக் கவிஞர் அமுதபாரதி

அன்னம் விருது‘ பெறுபவர் :

கவிஞர் காவனூர் வேலன்

தகுதியுரை : திரு துரை இலட்சுமிபதி
நிரலுரை :  முனைவர் சரவணன்
உறவும் நட்புமாக வருகை  தர வேண்டுகிறேன்.
என்றென்றும் அன்புடன்– 
இலக்கியவீதி இனியவன்

வியாழன், 24 மே, 2018

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு: ‘கவியரசர் கண்ணதாசன்’


இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு:

‘கவியரசர் கண்ணதாசன்’

வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018

மாலை 6.30  மணி

பாரதிய வித்தியா பவன்,
மயிலாப்பூர், சென்னை 600 004

முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 
தலைமை : இயக்குநர் எசு.பிமுத்துராமன் 
அன்னம்  விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி 
சிறப்புரை  :  இலக்கியச்சுடர் இராமலிங்கம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் சரவணன்
தகுதியுரை : செல்வி யாழினி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன் 
இலக்கியவீதி இனியவன்