இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு:

‘கவியரசர் கண்ணதாசன்’

வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018

மாலை 6.30  மணி

பாரதிய வித்தியா பவன்,
மயிலாப்பூர், சென்னை 600 004

முன்னிலை : இலக்கியவீதி இனியவன் 
தலைமை : இயக்குநர் எசு.பிமுத்துராமன் 
அன்னம்  விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி 
சிறப்புரை  :  இலக்கியச்சுடர் இராமலிங்கம்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் சரவணன்
தகுதியுரை : செல்வி யாழினி
உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன் 
இலக்கியவீதி இனியவன்