நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்
ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும், அரசியல் இறைமைக்கும் போராடிவருகின்ற மக்களாட்சி வடிவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இருக்கின்றது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் தவணைக் காலத்துக்கான வேட்புமனு பதிவு மார்ச்சு 10ஆம் நாளன்று தொடங்கியது. எதிர்வரும் 20ஆம் நாள் நள்ளிரவு வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட இருக்கின்றன.
எதிர்வரும் தேர்தல் ஏப்பிரல் 27ஆம் நாள் தேர்தல் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற இருக்கின்றது.
தேர்தல் நடைமுறை விதிகள் , வேட்புமனுக்கள்,பிற விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் குறித்த https://tgteelection.org/tamil/  இணையத்தளத்தின் வழியே பெற்றுக் கொள்ளலாம்.
நாடுவாரியான தேர்தல் ஆணையங்களின் தொடர்பு விவரங்கள்:
செருமனி : திரு இரா.பாசுகரன்
மின்வரிberlintamil@web.de
 பிரான்சு : திரு குமாரசாமி பராசா
மின்வரிtgtefranceelection@gmail.com
பேசி: 07 53 31 85 45
சுவிசுதிரு ஞானசம்பந்தன் குகநாதன்
மின்வரிswiss.ec@tgte.org
 பிரித்தானியா : திரு சி.சிதம்பர(பிள்ளை)
மின்வரிinfo@tgteelection.org
 அமெரிக்கா திரு இராசன் மனோரஞ்சன்
மின்வரிranjan@3sg.com
 தென்மார்க்கு  – நோர்வே – சுவீடன் – பின்லாந்து:   திரு எசு.கே.கதிர்
மின்வரிkathirkar@hotmail.com
பேசி : 4591403739
 ஆத்திரேலியா – நியூ சிலாந்து :  திருவாட்டி இலட்சுமி உலோகதாசன்
மின்வரிausnzl.ec@tgte.org
 கனடா : திரு சிவ இரத்தினசிங்கம்
மின்வரிsiva.mtg@gmail.com
 தேர்தல் தொடர்பிலான நாடுவாரியான விவரங்களை அந்தந்த நாடுகளின் தேர்தல் ஆணையாளரைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.