பங்குனி 10, 2050  ஞாயிற்றுக்கிழமை 24.3.2019  மாலை 5.30 மணி

இடம்: அறிஞர் அண்ணா பொதுநல மன்றம் (ஆர்க்காட்டுச் சாலை சரவணபவன் எதிரில், வடபழனி, சென்னை)

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், அனைத்துத் திருக்குறள் பேரவை,

தமிழ் இலக்கிய அமைப்புகள் இணைந்து – நடத்தும் – திருக்குறளுக்குக் களங்கம் கற்பித்த நாகசாமிக்குக் கண்டனக் கூட்டம்

திருக்குறள் வணக்கம்: குறளிசைச் செல்வர் சொ.பத்மநாபன்
 தொடக்கவுரை: கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் (தமிழ் எழுத்தாளர் கழகம்)
 அறிமுகவுரை: கவிச்சிங்கம் கண்மதியன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)
 தலைமை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (உலக அமைப்பாளர், ப.த.உ. மன்றம்)
 கண்டன உரை: தமிழறிஞர்கள்
 இணைப்புரை: கவிஞர் சீனி இரவிபாரதி (பாரதி கலை இலக்கிய மன்றம்)
 நன்றியுரை: கவிஞர் நிலவு முத்துக்கிருட்டிணன் (பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)