புதன், 20 மார்ச், 2013

உலகச்சிட்டுக்குருவி நாள்


இன்று உலக சிட்டுக்குருவி தினம்... பல்வேறு காரணங்களால் சிட்டுக்குருவிகள் அழிந்து வருவதாக கூறப்பட்டாலும், இதில் பழைய ஓடு, கூரை வீடுகள், அடுக்கு மாடி கட்டடங்களாக மாறி வருவதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போது இதன் வசிப்பிடம் உருமாறி வருவதால் இனப்பெருக்கம் செய்ய முடியாமல் குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.வீடுகளில் உயரமான இடத்தில் அட்டை பெட்டி, பானை போன்றவற்றை வைப்பதுடன் புதிய கட்டடங்களில் இக்குருவிகள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தினால் தான் இந்த இனத்தை அழிவிலிருந்து பாதுகாக்க முடியும். இடம்:வில்லிவாக்கம்.Photo Gallery



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக