ஞாயிறு, 16 ஜனவரி, 2011

vijayakanth contest against kalaignar?

தி.மு.க.வைத் தாக்கும்  விசயகாந்த்து, காங்.ஐக் கன்று என அப்பாவியாக விவரிக்கிறார்.ஊழலின் உறைவிடம்காங்.கின்  கொடுமையை எதிர்த்துப் பேசுவதில்லை. எனவே,  இவரை நடுநிலையாளராகவோ உண்மையில் ஊழல் எதிர்ப்பாளராகவோ கருத இயலவில்லை. துணை முதல்வர் பதவி தருவதாகக் கூறினால் தி.மு.க.வுடனும் கூட்டணி வைப்பார். ஆகவே, இவரது உரைகள் தேர்தல் கண்ணோட்டத்தில் அமைந்தனவே தவிர
உண்மையனா மனச் சான்றின் எதிரொலி அல்ல.  இவரை நம்பிப் பயன் என்ன? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக