வெள்ளி, 12 நவம்பர், 2010

புலிகள் அமைப்புக்கு தடை நீட்டிப்பு: உறுதி செய்தது சிறப்புத் தீர்ப்பாயம்

புலிகள் அமைப்புக்கு தடை நீட்டிப்பு: உறுதி செய்தது சிறப்புத் தீர்ப்பாயம்


புது தில்லி, நவ.12: விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்திருந்த மத்திய அரசின் அறிவிக்கையை உறுதி செய்தது சிறப்புத் தீர்ப்பாயம். மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மே 14-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.  இதுதொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையிலான சிறப்புத் தீர்ப்பாயத்தின் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தடை நீட்டிப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.
கருத்துகள்

மனித நேயமற்ற அரசின் நடுவுநிலைமையற்ற அரசின் அணிசாராக் கொள்கையைக் கை விட்டஅரசின் வல்லரசாக ஆசைப்படும் அரசின் தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்பதையே விரும்பும் அரசின், கொடுங்கோன்மை முடிவு வெளிவந்துள்ளது. இத்தகைய தடைகளையெல்லாம் வென்றுதான் விடுதலைப் போராட்டங்கள் வென்றுள்ளன. தமிழ் ஈழம் வாகை சூடும் !இந்திய மக்களின் துணையுடன் தமிழ் ஈழம் மலரும்! 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/12/2010 8:27:00 PM
அட நாய்களா இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இப்படி தடையை நீட்டிக்க
By tamilan
11/12/2010 8:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil Englishv
+++++++++++++++++++++++++++
மனித நேயமற்ற அரசின் நடுவுநிலைமையற்ற அரசின் அணிசாராக் கொள்கையைக் கை விட்டஅரசின் வல்லரசாக ஆசைப்படும் அரசின் தனக்கொரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்பதையே விரும்பும் அரசின், கொடுங்கோன்மை முடிவு வெளிவந்துள்ளது. இத்தகைய தடைகளையெல்லாம் வென்றுதான் விடுதலைப் போராட்டங்கள் வென்றுள்ளன. தமிழ் ஈழம் வாகை சூடும் !இந்திய மக்களின் துணையுடன் தமிழ் ஈழம் மலரும்! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan 11/12/2010 8:27:00 PM ( மறு பதிவு)
By ilakkuvanar Thiruvalluvan
11/13/2010 11:24:00 AM
சோனியா,சுப்ரமண்ய சுவாமி இன்னும் பல பேர் C.I.A ஏஜண்ட் உண்டு ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 11:20:00 AM
நம் நாட்டின் நீதித் துறையே இப்போதெல்லாம் பெரும் கேள்விக்குறியாகவும் / கேலிக்குரியதாகவும் ஆகி விட்டது. திருமணம் ஆகாமலேயே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழலாமாம்? இது சட்டப்படியான தீர்ப்பு என்று கூறுகிறார்கள்!!! ஆனால், நம் நாட்டின் பாரம்பரியம் - கண்ணியம் - கலாசாரம் - ஒழுங்கு எல்லாம் குழி தோண்டி புதைக்கப்படுகிறது என்று தெரியவில்லையா?? சில பணம் கொடுத்தாலே போதும், நம் நாட்டின் முதல் குடிமகன், குடியரசு தலைவருக்கும் - உச்ச நீதிமன்ற உயர் நீதியரசருக்குமே "கைது உத்தரவு" பிறப்பிக்கப்படுகிறது!! விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம் என்று பெருமையுடன் மார் தட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் கூற்றுப்படியே, இல்லாத ஒன்றிற்கு தடையாம். என் சிறு வயதில் என் பாட்டி சொன்ன அம்புலி மாமா கதையைவிட இவர்கள் வேடிக்கை பெரும் சுவராஸ்யமாக இருக்கிறது.
By Abdul Rahman - Dubai
11/13/2010 11:19:00 AM
முருகா ! ..கருணை வடிவே!... குழந்தை உள்ளமே!!!...வெற்றிவேல் முருகா!அரோகாரா!....தமிழ் வாழ்க! .....எனக்கும் மயில் கொடுத்த முருகா!.....மயிலே!எனக்கு துணையாய் எங்கும் வரும் மயிலே!....வேல் வேண்டும் எனக்கு!....என் இனம் காக்க!...உன் இனம் காக்க!...மயில் இனம் காக்க!...வேல் வேண்டும் எனக்கு!....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு!. ..அம்மையும்,அப்பனையும் பிரிந்த முருகா!.....தமிழ் இனம் காக்க வேல் வேண்டும் எனக்கு!. ..ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 11:17:00 AM
Hai!Prabhu-Bastard! More sins committed by those called themselves as Indian not by Tamils. We are all over the world with Peacock English., The Dirty in Indian brain and their Heart by giving training to Tigers, Indian dirty minded people wants to annexes the whole Sri Lanka to India. You can’t safeguard Arunachal Pradesh and also JK. All Ariyans are hue and cry for their own survival by fraudulence in the means Sharemarket where Harshed Mehta(Not Vaisaya caste,he was Brahmin)looted and also raped,molested so many ladies of India and Abroad .Indian army IPKF also raped so many ladies in Tamil Eelam and also JK .Sinhalese army also did the same things. Where as LTTE never did and not single case against them.,All over world knows.,The Indians are looting in order of 10,000crores to 2,00,000 crores. How Ambaani is looting india amazing., Reliance is giving only Jobs to upper class and safeguarding Brahmins&Vaisaya interest s.GOD IS RESTLESS BY THESE DIRTY GOON INDIANS ஈசன் வீட்டுப் பி
By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 11:15:00 AM
Hai!Prabhu-Bastard! Are you born for White Pig eating Bastards,Every one knows Congress is a Terrorist organization of India and Congress followers are most corrupted goondas,Go and see North India.,without knowing any facts,you ass hole don't give your ass hole opinions,Even the Justice Party(DK,DMK,ADMK,)formed by Thiyagaraja Muthaliyar,Natesha Chettiyar and Nair before independence,because of INJUSTICE by CONGRESS IDIOTS,Nethaji formed I.N.A why?Indian National Army., GOD IS RESTLESS BY THESE DIRTY INDIANS,YOU WILL COME TO KNOW VERY SOON, HOW GOD IS GOING DESTROY THE INDIA AND GOON INDIANS ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
By ஈசன் வீட்டுப் பிள்ளை@ராஜாஜிக்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைப்பவன்
11/13/2010 11:14:00 AM
நீதி தேவனின் மயக்கமே இந்த தீர்ப்பு.
By தஞ்சை ராஜு
11/13/2010 10:32:00 AM
ஒரு லச்சம் தமிழர்களை கொன்ற உங்கள் தாய் வாழ்க ..அமரிக்கா CIA agent சோனியா வாழ்க .இந்திராகாந்தி மற்றும் ராஜீவ்காந்தி கொன்ற சோனியா வாழ்க .சோனியா முதல் இந்திய வரும் போது CIA agent அக தான் வந்தாள்
By prabhu
11/13/2010 6:33:00 AM
sabhash!sariana mudivu! Really this is the correct judment in the view of indian unity.Third rATE POLITICIAN VAIKO RECEIVED MONEY AND TRY TO CHANGE THE YOUNGSTERS IN THE ANME OF language.In the name of tigers all illegal things are being done in India including training for anti indian forces.Tbhey are thanklless people doing all illegal thing throughout the world.Still in our newaspapers they boldy show the hatness againnst india and adverse comment our leaders. if they are free to move in India it is a big threat to indian peace and also illegal activitiess will increase in INDIA.Already they use India to run away to foreign sountries.They are famous for murder,kidnap,smuggling,sharescandel,drugg,fakepassports and traing to terrorist.India never allow them to be free in India
By prabhu
11/13/2010 2:24:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக