புதன், 10 பிப்ரவரி, 2010

மாவீரர் துயிலுமில்லங்களின் அழிப்பும் துரோகி கருணாவின் புரளியும்…

பதிந்தவர்_வன்னியன் on February 2, 2010
பிரிவு: காணொளி, செய்திகள்

அண்மை காலமாக தமிழர் தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் மாவீரர் மண்டபங்கள் சிறீலங்காவின் இராணுவத்தால் அழிக்கப்பட்டு வருகின்றது. அதைவிட சிறீலங்கா இராணுவ நினைத்வுத்தூபிகள் வேறு அமைக்கப்பட்டு வருகின்றது. இது தமிழர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கவே என்று துரோகி கருணாவின் நியாயப்படுத்தல்.

நன்றி: சுவிஸ் பாமினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக