வெள்ளி, 15 ஜனவரி, 2010

தமிழ் நாட்ட்டில் காங்கிரஸ் வெல்ல மகிந்த உதவினார்:

14 January, 2010 by admin

கடந்த தமிழ் நாட்டுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தாம் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றிபெற மகிந்தவுடன் சில ஒப்பந்தங்களைச் செய்ததாக இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். அதாவது போர் உக்கிரமடைந்த காலத்தில், தமிழ் நாட்டில் தேர்தல் நடந்த சமயம் தமிழக மக்கள் தமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் மகிந்தவுடன் இந்திய அரசு ஒரு போர் நிறுத்தத்தைக் கோரியதாகவும், அது மறுக்கப்பட்ட காரணத்தால் கனரக ஆயுதங்களைப் பாவிக்கவேண்டாம் என ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டபோது, தமிழகம் கொதித்தெழுந்ததால் எங்கே தமக்கு வாக்குகள் விழாமல் போய்விடுமோ என்ற காரணத்தால் தான் இந்திய அரசு இலங்கையிடம் போர்நிறுத்தம் ஒன்றைக் கோரியுள்ளதே தவிர தமிழர்கள் மேல் உள்ள அக்கறையால் அல்ல என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. இம் முறை இக் கருத்து சிங்கள இனத்தவரிடையே இருந்து வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எதற்கு எடுத்தாலும் இந்தியா தான் தீர்வுதரவல்லது என இந்திய புராணம் பாடும் பல தமிழ அரசியல் வாதிகள் இன்னும் இருக்கின்றனர். இவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும். இனியாவது இந்திய மத்திய அரசின் போக்கை அறிந்து செயல்படுவது நல்லது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 5227



Posted By : SARA on 14 January, 2010
Comments : இந்தியாவை நம்ப விடுதலைப் புலிகள் ஒன்றும் முட்டாள், அல்ல, அப்படி விடுதலைப் புலிகள் நம்பி இருந்தால் அவர்கள் இவ்வளவு பின்னடைவை அடையவேண்டியது இல்லை, நல்லா இருந்தால் உலகம் உயர்த்திக் கதைக்கும் தாழ்ந்தால், நகைக்கும் இது தான் இயல்பு.

Posted By : tamilan on 14 January, 2010
Comments : தமிழ் நாடு அரசிஜல் வாதிகள் மாடும் இல்லை ,விடுதலை புலிகளின் தலைமைஜும் இதே நிலை பாட்டில் தான் இறுதி வரை இருந்தது ,விடுதலை புலிகள் இந்தியா வை நம்பிஜதாலும் இந்த நிலை அவர்களுக்கு ,ஆனால் விடுதலை புலிகள் இன்னும் நம்புவார்கள் அது ஏனோ தெரிஜவிலை,�­��வர்கலசும்­ மாத்த முடிஜாது

Posted By : jagan on 14 January, 2010
Comments : independent tamil country from india is the only solution.

Posted By : THILAGARAJAN on 14 January, 2010
Comments : Tamilan seitha muthal thavaru Iniavai nambiyathuthan. ithutherinthum naam emarnthuvittom

Posted By : GEEKAY on 14 January, 2010
Comments : realy the north people & Sonia party never help tamil people & who are all worked for coolies in colonial period, that generation now working for (praying foot of others)who is never mind the tamils interest

Posted By : paul on 14 January, 2010
Comments : i agree sonia gandhi is foreigner from ancient period congress party aginst tamil people

Posted By : jeeva on 14 January, 2010
Comments : india eppodum thesiya viduthalaiyai aatharikkathu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக