ஞாயிறு, 10 ஜனவரி, 2010

வல்வெட்டித்துறையில் திங்கள்கிழமை பிரபாகரன் தந்தையின் இறுதிச்சடங்கு



கொழும்பு, ஜன. 9: மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை திருவேங்கடத்தின் (86) இறுதிச் சடங்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வல்வெட்டித் துறையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.படகோடா ராணுவ முகாமில் தனது மனைவி பார்வதியுடன் இருந்த வேலுப்பிள்ளை பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்வு காரணமாக புதன்கிழமை அவர் மரணமடைந்தார்.இறுதிச் சடங்கு செய்வதற்காக அவரது உடலை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் கனடாவில் வசிக்கும் பிரபாகரனின் சகோதரி வினோதி ராஜேந்திரன், தனது தந்தையின் உடலை தமிழ் தேசிய கூட்டணியின் எம்.பி.யும், அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் கே.சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்குமாறு கனடாவில் உள்ள இலங்கை தூதரகம் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு அவர் பவர் ஆப் அட்டார்னி அனுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்து வேலுப்பிள்ளையின் பிரேதம் சிவாஜிலிங்கத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரது மனைவி பார்வதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.திங்கள்கிழமை இறுதிச்சடங்கு: இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறை பொது மயானத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இறுதிச் சடங்கு நடத்தப்படும் என சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
கருத்துக்கள்

மாவீரரின் தந்தையாரின் உயிர்ப் பறிப்பை,அகவை முதிர்வு இறப்பு என்று குறிப்பிட்டிருந்தாலும் உண்மை அதுவல்ல என்றும் வதைமுகாமில் இல்லாமலிருந்தால் மேலும் சில காலம் வாழ்ந்திருப்பார் என்றும் அனைவரும் அறிவர். இப்படிப்பட்ட உயிர் பறிப்பு உடல்வாதைகளுக்கெல்லாம் காரணமான சிங்கள ஆட்சியும் துணைபுரியும் கொல்லரசுகளும் விண்வீழ் கொள்ளி போல் விரைவில் வீழட்டும்! விடுதலை ஈழம் விரைவில் மலரட்டும்! மாவீரத்தந்தையாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதுடன் நில்லாமல் விடுதலைப் பயிருக்கு வித்தாகவும் இதனை எண்ணி தமிழர் தாயகம் தரணி யெங்ம் ஏற்கப்படும் நாளை விரைவில் அமைப்பதற்கு உறுதி ஏற்பதுவே உண்மையன்பர்களின் கடமையாகும். வீரத்தந்தையே உம் புகழ் நீடு வாழ்க! ஈழம் வெல்க! ஈழ - இந்திய - உலக நட்புறவு தழைக்கட்டும்! வீர வணக்கங்களுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/10/2010 2:31:00 AM

மாவீரரனி தந்தையாரின் உயிர்ப் பறிப்பை,அகவை முதிர்வு இறப்பு என்று குறிப்பிட்டிருந்தாலும் உண்மை அதுவல்ல என்றும் வதைமுகாமில் இல்லாமலிருந்தால் மேலும் சில காலம் வாழ்ந்திருப்பார் என்றும் அனைவரும் அறிவர்.இருப்பினும் இராசபக்சேவிற்கும் பொன்சேகோவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் முன்னவர் தேர்தலை அறிவித்ததாலும் பின்னவர் போட்டியிடுவதாலும் ஏற்பட்டுள்ள சூழலினால்தான் நல்லடக்கத்திற்கு வழி ஏற்பட்டுள்ளது. சிங்களக் கொலை அரசு தந்துள்ள இறப்பு அறிக்கைக்கு மாறுபட்டதாகவே வல்வெட்டித்துறையில் வதைஅரசின் சார்பற்ற ஒரு மருத்துவக் குழுவைக் கொண்டு ஆய்வு செய்தால் கிடைக்கும். ஆனால், அவ்வாறு நடக்காமலே நமக்கு உண்மை புரியும். இப்படிப்பட்ட உயிர் பறிப்பு உடல்வாதைகளுக்கெல்லாம் காரணமான சிங்கள ஆட்சியும் துணைபுரியும் கொல்லரசுகளும் விண்வீழ் கொள்ளி போல் விரைவில் வீழட்டும்! விடுதலை ஈழம் விரைவில் மலரட்டும்! மாவீரத்தந்தையாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதுடன் நில்லாமல் விடுதலைப் பயிருக்கு வித்தாகவும் இதனை எண்ணி தமிழர் தாயகம் தரணி யெங்ம் ஏற்கப்படும் நாளை விரைவில் அமைப்பதற்கு உறுதி ஏற்பதுவே உண்மையன்பர்களின் கடமையாகும். வீரத்தந்

By Ilakkuvanar Thiruvalluvan
1/10/2010 2:29:00 AM

இலங்கை அரசாங்கத்தின் பொய் பிரசாரங்களில் ஒன்றுதான் வேலுபிள்ளையின் மறைவும், எங்கள் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக கதை கட்டியவர்கள் தானே இவர்கள், ஆனால் தலைவர் இன்னும் உயிரோடு தான் உள்ளார்,அது போலவே வேலுபிள்ளையும் உயிரோடுதான் உள்ளார்.உண்மை தான் என்றைக்கும் வெல்லும்.

By naveen,chennai
1/10/2010 2:18:00 AM

காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு கடந்த 30வருடங்களாக பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். மகரகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவற்படையினர், பொதுமக்கள் பாதுகாப்புப்பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இக்கட்டான சூழலில் வாழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வோமென்ற நம்பிக்கையில் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர். எவ்வாறாயினும் நாடு பிளவுபடாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

By Paris EJILAN
1/10/2010 1:47:00 AM

SO CALLED SIVA- JAFFANA, ONE TAMIL TRAITOR LIKE YOU IS ENOUGH FOR US. YOU GUYS WILL DO ANYTHING & INVENT MANY STORIES FOR MONEY.

By Paris EJILAN
1/10/2010 1:17:00 AM

May convey my condolences to Mr.Velupillai, Father of MAAVEERAN, CARTION PRABHAKARAN. Maaveeran never dies. God will give punishment to the singala president.- MAGESH, DUBAI.

By magesh
1/9/2010 11:22:00 PM

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடலுடன் இவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொறுப்பேற்று நேற்றிரவு யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார். காலஞ்சென்ற திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மரணம் தொடர்பாக மரண விசாரனை நடைபெற வேண்டும் எனத் தான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மரண விசாரனை நடைபெற்றதாகவும்,பிரேதப் பரிசோதனை நடைபெற்று, சட்ட வைத்திய அறிக்கையின்படி இயற்கை மரணம் என்ற சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

By Rasa
1/9/2010 9:06:00 PM

பரபாகரனின் தாயார் தற்போது சிவாஜிலிங்கத்திடம் கூட இருந்து மகிந்தவுக்கு வாக்கு போடுமாறு கேட்கிறார். வல்வெட்டித்துறையான் காட்டிக்கொடுப்பான் தேவை என்டால் மகிந்தவை கட்டியும் பிடிச்சு குடும்பமும் நடாத்துவான்.வல்வெட்டித்துறையார் சிங்களவருடன் தொடர்பு வைத்திருந்தால் குற்றம் இல்லை. இதுதான் புலியின் சித்தாந்தம்.

By Siva,Jaffna
1/9/2010 8:56:00 PM

தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை இந்த இனத்திற்ககு தந்த பேறு பெற்றாய்! மக்களோடு மக்களாய் வாழ்ந்தாய்! இன்று மண்ணை விட்டு மறைந்தாய்! மாவீரர்களுடன் கரைந்தாய்! மாவீரர்களுக்கு மரணமில்லை மாவீரனை கொடுத்த உமக்கும்தான்! உமக்கு எம் வீர வணக்கம்! ஆயிரம் துயரம் எமை சூழ்ந்தாலும் எம் தமிழீழ தாகம் தணியாது! எம் தாயகம் யாருக்கும் பணியாது

By Observer
1/9/2010 8:51:00 PM

மாதந்தை திரு.வெலுபிள்ளை அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன் .மனித நேயம் இல்லாதவர்கள் எதையும் கூறுவார்கள் .திரு .தொல்.திருமாவளவன் அவர்கள் இறுதி மரியாதையை செலுத்த மீண்டும் ஈழம் செல்வதனை அறிந்து அவர் மீது எனது மதிப்பு நன்றிகள் கூடியுள்ளன/ பணம் வாங்கி அரசியல் நடாத்துவதாக சில நண்பர்கள் இதயம் இன்றி எழுதுவார்கள் இப்பக்கத்தில். எவளவு உயிராபத்து உள்ள ராஜபக்ச இடத்துக்கு திரு தொல் திருமா துணிந்து செல்வது இவரும் ஒரு மாவீரர் தான்

By Eddappan
1/9/2010 8:18:00 PM

Rest In Peace.

By Madhan
1/9/2010 7:51:00 PM

KOOPU யார் காசு வாங்கின? யாரிடம் காசு வாங்கின?மயிராண்டி KOOPU கையில அம்பிட்டான் என்றால்? நாய் எந்தமூலைக்க கிடந்திட்டு வந்திட்டு?

By usanthan, M.A, M.Ed.
1/9/2010 7:33:00 PM

புண்ணியவான் போய் விட்டார். நான் எண்ணிப்பார்ப்பதேல்லாம் அந்த மூதாட்டியின் தனிமை கொடுமையை தான். கருணை உள்ளம் கொண்ட யாரேனும் அந்த மூதாட்டியை அவருடைய பெண்பிள்ளையுடன் அனுப்பி வைத்து விட உதவுங்களேன். உங்களுக்கு புண்ணியமாகப்போகும்.

By Dravidan
1/9/2010 7:16:00 PM

உலகம் போற்றும் ஒரு வீரத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை இந்த மண்ணுக்கும் தமிழர் படையாம் விடுதலைப் புலிகளுக்கும் ஈன்றளித்த வீரத் தந்தை அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு உலகத்தமிழர்கள் அனைவரும் அவருக்காக கண்ணீர் வடிக்கும் அதே வேளையில் அந்த வீரத்தந்தையின் மறைவிற்காக இந்த கருணா வருத்தம்மாவது தெரிவித்தானா??

By usanthan
1/9/2010 7:09:00 PM

எங்கள் இதய தெய்வத்தை பெற்றெடுத்து தமிழர் தலை நிமிர, தடம் அமைத்த பெரியவருக்கு வீர வணக்கம்! உலகத் தமிழினத் தலைவனை ஈன்றெடுத்த மாணிக்கமே,/பாரெங்கும் எம்மினத்தின் குரலை ஒலிக்கச் செய்த மாவீரனை எமக்களித்த தியாகச் சுடரே/ மானுடம் உள்ள வரை உமது பெயர் நிலைத்திருக்கும் எங்கள் தங்கத் தலைவனை ஈன்ற மாமனிதரே, உமக்கும் நாம் மாமனிதர் பட்டைத்தை வழங்கி கவுரவிக்கிறோம்

By usanthan
1/9/2010 7:09:00 PM

Deep condolence for a wounded father. May his soul reach the abode and rest in peace.

By Prabhu
1/9/2010 5:36:00 PM

MAY HIS SOUL REST IN PEACE.

By Paris EJILAN
1/9/2010 5:29:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக