புதன், 2 டிசம்பர், 2009

இடைத் தேர்​தல்:​ திமு​க​வுக்கு சரத்​கு​மார் கட்சி ஆத​ரவு



சென்னை,​ டிச.1: இடைத் தேர்த​லில் ஆளும் திமு​க​வுக்கு ஆத​ரவு அளிக்க அகில இந்​திய சமத்​துவ கட்சி முடிவு செய்​துள்​ளது.​ இடைத் தேர்த​லில் கட்​சி​யின் நிலைப்​பாடு குறித்து விவா​திக்க,​ தலைமை நிர்​வா​கி​கள் குழுக் கூட்​டம் சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்​றது.​ இந்​தக் கூட்​டத்​தில் கலந்து கொண்ட பெரும்​பா​லா​னோர் ஆளுங்​கட்​சி​யான திமுக வேட்​பா​ளர்​களை ஆத​ரிக்​க​லாம் என்று கருத்து தெரி​வித்​த​தால்,​ அதன் அடிப்​ப​டை​யில் அந்​தக் கட்​சியை ஆத​ரிக்க வேண்​டு​கி​றேன் என்று சமத்​துவ மக்​கள் கட்​சித் தலை​வர் சரத்​கு​மார் செவ்​வாய்க்​கி​ழமை வெளி​யிட்ட அறிக்​கை​யில் தெரி​வித்​துள்​ளார்.
கருத்துக்கள்

சரி.சரி. அப்படியே இளைய தளபதி முன்னிலையில் திமுக வில் இணைந்து பெட்டிகளை வாங்கிக் கொள்ளுங்கள.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
12/2/2009 4:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக