திங்கள், 19 அக்டோபர், 2009

'லங்கா' வாரஇதழ் ஆசிரியர் கைது



கொழும்பு, அக்.18- இலங்கைத் தலைநகர் கொழும்புவிலிருந்து வெளிவரும் 'லங்கா' வாரஇதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை கொழும்பு காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் நிமால் வெடிவக்க செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

'லங்கா' பத்திரிகையின் ஆசிரியர் சந்தான சிறிமல்வத்த நேற்று மாலை ஹோமாகம காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக அந்த இணையதளங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை அதிபர் ராஜபட்சேவுக்கும் ராணுவத்தின் தலைமைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அந்த பத்திரிகை கடந்த வாரம் வெளியிட்ட செய்தி காரணமாகவே அதன் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த செய்தியை அளித்த நிருபரை கைது செய்வதற்காக அவரை போலீஸôர் தேடி வருவதாகவும் இணையதளத் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துக்கள்

இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்;ஊகும் என்றால் கொலை நாசம் என்னும் சிங்களத்துடன்தான் இந்தியாவின் /தமிழ்நாட்டின் 'சகவாசம்'. என்செய்வது இளித்த வாய்த் தமிழனே!

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/19/2009 3:25:00 AM

ALL WORLD TAMILS ARE NOT HAPPY,BECAUSE OF DIRTY POLITICIANS.KARUNNITHY AND SONIA PLAYED A BIG GAME WITH TAMILS ISSUE.THESE 2 PRESONS TAKE THE FULLY RESPOSIBLE FOR 100000 TAMILS DEATH. RAJAPAKSE IS FEEDED BY THESE DIRTY POLITICIANS.

By cholan
10/18/2009 11:09:00 PM

**இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் -3 (தமிழருக்காக குரல் கொடுப்பதற்கு இங்கு யாருமே இல்லையென்று தான்...) **ஈழமக்களின் மெளனத்தின் பின்னணி! **குஞ்சரின் சாட்டையடி: இலங்கையின் நிறம்? துட்டகைமுனுவின் ஆவி? **யார் தவறு? - பாகம் 17: ஈழமக்கள் பெற்ற வீரத்தலைவன்! **அருச்சுனன் பக்கம் 14: பட்டணத்து வியாபாரி சீமானின் "நாம் தமிழர்" கசாப்புக்கடை! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/18/2009 10:30:00 PM

Justine=You are only 50% right.Karunanith is an evil person and creating probloms for the entire tamil society.We have only one tool to fight Karunanithi and that is Jayalalitha only.Next to God, only Jayalalitha can defeat Karunanithi.If you are thinking about some actors like Vijayakanth,sharath kumar,vijay,karthich etc you are only cheating yourself.These actors either can easily be purchaseable or karunanithi knows, how to force them to fall at his feet.Hence Jayalalitha is the only force whose confidence levels and bold decision making techniques are unmatchable.Further she is running a political party which is 37 is years old and MGR fans will never switch sides and always see that Jayalalitha wins over Theeya Sakthi

By mgrrasigan
10/18/2009 9:21:00 PM

Well said soundrasolan,on the hindu ram!

By shiva
10/18/2009 9:05:00 PM

Well said soundrasolan,on the hindu ram!

By shiva
10/18/2009 9:02:00 PM

ராஜபக்ஷே உனக்கு ஸ்ஸாஊ நெருக்குது,,,,,,,,,, ஸ்ரீலங்க வில் தமிழனுக்கு எடம் இல்லை என்றால் ஸ்ரீலங்காவா இருகாது usanthan

By usanthan
10/18/2009 7:52:00 PM

KARUNANITHI IS A DISGRACE TO TAMILAN AND TAMILNADU....JAYALALITHA IS ANOTHER ONE.

By Justine
10/18/2009 6:21:00 PM

ராஜபக்ஷே உனக்கு ஸ்ஸாஊ நெருக்குது,,,,,,,,,, ஸ்ரீலங்க வில் தமிழனுக்கு எடம் இல்லை என்றால் ஸ்ரீலங்காவா இருகாது ..........

By VEERA TAMIZAN PRABHAKARAN
10/18/2009 6:01:00 PM

many repoters or news paper make allso puplic and politikal ruppel that why the land and country comeing on rush

By RAMYOGASUN
10/18/2009 5:40:00 PM

we want comments from our respected beloved LANKA RATNA HINDU EDITOR N.RAM. we are anxiously waiting for him to vomit out the vomitus of singalese licked by him. parsites are always to be eradicated for the betterment of the host. RAM is avery good example for human(tamil) parasites

By soundarasolan
10/18/2009 5:35:00 PM

எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறோம் ஆனால் இப்போது எம்பிக்கள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வந்தவுடன் வாய் கூசாமல் மீள் குடியேற்றம் நடக்கிறது என்று ராஜ பக்ஷே சொல்லாத பொய்யை எப்படி சொல்ல முடிகிறது ? நான்கு மணிநேர உண்ணாவிரதம் இருந்து போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என சொன்ன பொய்யால் முப்பதாயிரம் மக்களின் உயிரை எடுத்து கொண்டது போதாதா ?

By M G R
10/18/2009 4:29:00 PM

ஒரு புறம் இலவசங்களை கொடுத்து ஏழை மக்களை பிச்சை காரர்காளாக்கி தமிழினத்தின் தன்மானத்தை இழக்க செய்தாய் . நான்கு மணிநேரம்உண்ணாவிரதமிருந்து முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொலை செய்தாய் . தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தையே குடி கானல் நீர் திட்டமாக்கினாய் நிர்வாக திறமையின்மையால் முல்லை பெரியாறில் தமிழன் உரிமையை அடகு வைத்தாய் மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை அப்புறம் எதற்கு வழக்கு என்றாய் , மத்திய அமைச்சரே உன் கன்னத்தில் அறைந்தது போல் அனுமதி கொடுத்திருக்கிறோம் என்ற பின்பு உச்சநீதி மன்றம் சென்று வழக்கு நடத்த தெரியாமல் தோல்வி கொண்டாயே . பதவியே வேண்டாம் என்று சமூக சீர்திருத்தங்களை உருவாகிய ஈவேரா பெரியார் வழி வந்தவன் என்று சொல்லியே பாக்கியே இல்லாமல் கட்சி முதல் ஆட்சி வரை குடும்பத்திற்கு பிரித்து கொடுத்திருக்கிறாயே . தானே விருதுகள் அறிவித்து தானே வாங்கி கொள்வது என்ன நியாயமோ ? அது மட்டுமா தமிழக அரசு விருது மாற்ற ஒருவருக்கு போக விடாமல் எடுத்து கொள்ள மனம் தான் எப்படி வருகிறதோ ? எல்லாவற்றையும் பொறுத்திருக்கிறோம் ஆனால் இப

By M G R
10/18/2009 4:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக