thirupathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thirupathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 14 ஏப்ரல், 2011

Divertion of thirupathi temple fund

பாராட்டுகள். இதேபோல் என்.டி.ஆர். முதலவராகப் பொறுப்பேற்றதும் திருப்பதி கோயில் நிதியைக் கல்விநிலையங்களுக்கு மேம்படுத்துவதாக அறிவித்தார். பலரது எதிர்ப்பால் அவர் நினைத்தவாறு செயல்பட முடியவில்லை. (தமிழ்நாட்டில் மணியன் எதிர்ப்பு தெரிவித்துத் தலையங்கம் எழுதியிருந்தார்.) அவரது திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் அனைவருக்கும் கட்டணமில்லாச் சிறப்புக் க்ல்வி கிடைத்திருக்கும். நலத் திட்டங்களுக்குக் கோயில் நிதியைப் பயன்படுத்துவோர் மீது கடுமையான சட்டங்கள் பாய வேண்டும். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



வெள்ளி, 1 ஏப்ரல், 2011

Cannibal Rajapakshe visit Thirupathy

கொடுமை! கொடுமையிலும் கொடுமை! ஆன்றோரும் உண்டுகொல்! சான்றோரும் உண்டுகொல்! தெய்வமும் உண்டுகொல்! கொடுமைக்கு முடிவு ஏற்படுவது எப்போது? திருப்பதிக்கு வருபவனைத் திரும்பப் போகவிடாமல் வைத்துக்கொள்வானா இறைவன்?
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



வியாழன், 5 நவம்பர், 2009

ஊரே திருப்பதிக்குப் பயணம்: காவலிருந்த போலீஸôருக்கு லட்டு, பழம் வெகுமதி



போச்சம்பள்ளி, நவ.4: போச்சம்பள்ளி அருகே ஊரில் பெரும்பாலானோர் திருப்பதிக்கு சென்றுவிட ஊரை போலீஸôர் பாதுகாத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ளது ஒட்டத்தெரு, குப்பனூர், பரையப்பட்டி கிராமங்கள். அங்குள்ள 175 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 700 பேர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு சாமி தரிசனம் செய்ய 7 பஸ்களில் திருப்பதிக்குச் சென்றனர். தாங்கள் வரும் வரை ஊரை பாதுகாத்துத் தரும்படி போச்சம்பள்ளி போலீஸôருக்கு வேண்டுகோல் விடுத்தனர். அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் தலைமையிலான போலீஸôர் 4 நாட்கள் இரவு பகலாக ஊரை காவல் காத்தனர். தரிசனம் முடிந்து ஊர் திரும்பிய பொதுமக்கள் திரளாக வந்து போலீஸôருக்கு திருப்பதி லட்டு, பழவகைகளை வழங்கி நன்றி தெரிவித்தனர்.
கருத்துக்கள்

கடமை உணர்விற்கும் நன்றி உணர்விற்கும் பாராட்டுகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:32:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *