செவ்வாய், 29 நவம்பர், 2011
sand hills in mars: செவ்வாய்க் கோளில் மணல் குன்றுகள்
செவ்வாய், 8 நவம்பர், 2011
2 1/2 கோடி ஆண்டு வயது மிக வெளிச்சமான, சுழலும் நட்சத்திரம் கண்டுபிடிப்பு
வெள்ளி, 12 பிப்ரவரி, 2010
தமிழ் வழி பயின்ற அறிவியல் அறிஞர்களைப் பங்கேற்கச் செய்வது பாராட்டிற்குரியது. ஆனால், தமிழ் வழியாகப் பயின்றவர்களையும் பயில எண்ணுபவர்களையும் ஊக்கப்படுத்த இது போதா. தமிழ் வழி பயின்றவர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அரசு நடைமுறைப்படுத்தினால் இப் பழைய வரலாறு எதுவும் தேவையில்லை. மொழிப் பாடமாகத் தமிழைப் படிப்பிக்கச் செய்வதைக் கூடத் தவணை முறையில் நிறைவேற்றும் அரசி்ற்கு முதலில் அவர் அறிவூட்ட வேண்டும். தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்து தமிழால் பயன்பெறுவோர் தமிழ்வழிக் கல்வியை நடைமுறைப்படுத்தாமல் தமிழ்ப் பகை ஆட்சி வந்தா இதனை நடைமுறைப்படுத்த முடியும்? கட்டாயத் தமிழ் மொழிக் கல்வியையும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கல்வி முறையையும் உடனே நிறைவேற்ற வேண்டும். அல்லது தமிழ் முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டுக் கல்வி குறிர்த்துப் பேச வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/12/2010 2:58:00 AM
dinamalar