தமிழ் வழிக்கல்வி தொடர்பாக என் கருத்தைக் கே ட்டு வெளியிட்ட இராணி இதழுக்கு நன்றி.
அண்ணன் பேராசிரியர் முனைவர் மறைலை அவர்கள் அமெ ரிக்காவில் தமிழ் கற்பித்த நினைவு மேலோங்க அமெ ரிக்காவில் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்த பே ராசிரியர் என இடம் பெ ற்றுள்ளது என எண்ணுகிறேன். நான் தமிழ் நாட்டிற்கு வந்த சில சப்பானியர்களுக்கும் இங்கு பயிலும் அயல் மாநில மாணாக்கர்களுக்கும் நடை முறை வாழ்க்கைக்கும் பணி வாழ்க்கைக்கும் தேவையான சிறிதளவு தமிழை அறிமுகப்படுத்தி உள்ளேன். இதனை எண்ணிய பாராட்டிற்குரிய செய்தியாளர் திரு இரா.சின்னதுரை அவ்வாறு குறிப்பிட்டு விட்டார் போலும். எனினும் தமிழ் வழிக்கல்வி பயில்கின்றவர்களுக்கு வே லை வாய்ப்பில் முன்னுரிமை வேண்டும் என விழை யும் அவருக்கும் இராணி ஆசிரியருக்கும் நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

