air attack லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
air attack லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

SLAF fighter jet crashes in North Western Province

SLAF fighter jet crashes in North Western Province

[TamilNet, Monday, 13 February 2012, 11:19 GMT]
A Russian-built MiG-27 fighter jet used by the Sri Lanka Air Force against civilian targets in the country of Eezham Tamils during the war, crashed Monday in the North Western Province. The SLAF deployed Russian built fighters to carry cluster bombs on LTTE and civilian targets in Vanni, committing war crimes and crimes against humanity throughout the war.

The SLAF said there was no casualties and that the cause of crash was ‘engine failure’.

The SLAF had deployed foreign pilots to fly its fighter jets during the war against the Liberation Tigers of Tamil Eelam.

The fighter was used to train new pilots when it crashed, informed sources said.

The Russian built bomber with a "crocodile nose," containing laser rangefinder, is capable of carrying large variety of bombs, unguided rockets, and missiles.

செவ்வாய், 29 நவம்பர், 2011

Anuradhapura Tamil prisoners receive attack as ‘Heroes Day present’

Anuradhapura Tamil prisoners receive attack as ‘Heroes Day present’

[TamilNet, Monday, 28 November 2011, 06:19 GMT]
A group of Sinhala prison officials who entered the Anuradhapura prison on Sunday asked Tamil political prisoners in remand, numbering around 65, to come out as they wanted to give ‘presents’ for them on the Heroes Day. Realising the sarcasm, when the prisoners refused to come out, they were forcibly brought out to an open ground where they were made naked and were severely beaten up by the prison guards. Five of them who were seriously injured are admitted in the Anuradhapura hospital. Even though there were many others too who got injured, they were not taken to hospital. The Tamil political prisoners were recently arrested from the Vanni districts and they are kept at Anuradhapura without any cases being filed.

At the complaint of some of the prisoners, ‘Naam Ilangkaiyar’ (We Sri Lankans) outfit of the Sinhala nationalist JVP, has brought out the attack incident to the public, criticising the Colombo government that it is dividing the peoples of the island.

வியாழன், 24 மார்ச், 2011

Libya=Air attack increased: லிபியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் தீவிரம்!

இலிபியாவிற்கு இறையாண்மை இல்லையா? கொலைகாரச் சிங்களத்தின் இறையாண்மையைக் காப்பதாகக் கூச்சலிட்டவர்கள் இப்பொழுது ஏன் அமைதி காக்கிறார்கள்? கடாஃபியின் மீது தாக்குதல் நடத்துவது நோக்கம் இல்லை என்றால் அவரது மாளிகையின் மீதும் தங்க வாய்ப்புள்ள இடங்கள்மீதும் குண்டுகள் வீசிப்  பொது மக்களையும்  கொல்வது ஏன்? போரில்லா உலகிற்கு முயலாத பன்னாட்டு அவை (ஐ.நா.) இருந்து யாருக்கு என்ன நன்மை? வல்லரசுகளின் கைப்பாவையாகச் செயல்படும் அந்த அமைப்பைக் கலைத்துவிடுவதே நல்லது.வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்  / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

லிபியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் தீவிரம்!


திரிபோலி, மார்ச் 22: திரிபோலி உள்ளிட்ட லிபியாவின் முக்கிய நகரங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் திங்கள்கிழமை இரவிலும் தாக்குதல் நடத்தின. இதில் கடாஃபியின் முக்கிய வளாகம், கடற்படைத் தளம் ஆகியவை சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.  இதனால்,நாட்டில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு விமானங்கள் பறக்க தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  லிபியாவில் கிளர்ச்சியாளர் மீது சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் ராணுவம் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் பொருட்டு அங்கு விமானங்கள் பறக்கத் தடை விதிக்கும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அண்மையில் நிறைவேற்றியது.  அதை அமல்படுத்தும் வகையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளின் கூட்டுப்படைகள் லிபியாவின் முக்கிய நகரங்களில் உள்ள விமான எதிர்ப்பு வசதிகளையும், ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றன. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்படுவதுடன், ஏவுகணைத் தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.  ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் தலைநகர் திரிபோலிக்கு அருகே, கடாஃபி விருந்தினர்களைச் சந்திக்கும் இல்லம், அதை ஒட்டியிருந்த ராணுவக் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை தாக்கப்பட்டன.  திங்கள்கிழமை இரவும் தாக்குதல்கள் தொடர்ந்தன. திரிபோலியில் உள்ள கடாபியின் பாப் அல்-அஸீஸô முதன்மை வளாகம் மீது ஏவுகணை ஒன்று விழுந்ததில் அந்தக் கட்டடம் முற்றிலுமாகச் சேதமடைந்திருக்கிறது.  திரிபோலிக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ள புசேட்டா கடற்படைத் தளமும் சேதமடைந்ததாக உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. அல் ஜஸீரா தொலைக்காட்சியும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.  ஆயிரம் கி.மீ.க்கு விமானங்கள் பறக்கத் தடை: கடாஃபியின் ஆதரவாளர்கள் நிறைந்த சுவாரா, சிர்டே,சேபா, அஜ்டாபியா ஆகிய நகரங்களில் கூட்டுப்படை விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் விமான, ஏவுகணை எதிர்ப்பு வசதிகள் நாசமடைந்தன. இந்தத் தாக்குதல் மூலம் லிபியாவில் சுமார் ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு விமானங்கள் பறக்க முடியாதபடி தடை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க படைத் தளபதி ஒருவர் கூறியிருக்கிறார்.  ராணுவத்துக்குப் பின்னடைவு:கடாஃபியின் முக்கியப் படைத்தளங்கள் தாக்குதலில் சேதமடைந்திருப்பதால், கிளர்ச்சியாளர்களின் மையமான பெங்காஸி நகரை நோக்கி ராணுவம் முன்னேறுவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மீண்டும் தாக்குதல் நடத்துவது ராணுவத்துக்கு இயலாத காரியம் என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது.  இதனிடையே, பழங்குடிகள் அதிகம் வசிக்கும் சேபா நகர் மீது கூட்டுப்படைகள் குண்டுகளை வீசியதில் பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டதாக லிபிய அரசின் செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.  திரிபோலிக்கு கிழக்கே 214 கி.மீ. தொலைவிலுள்ள மிஸ்ருதா நகரைக் கைப்பற்றுவதற்கு கடாஃபியின் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாக அல் ஜஸீரா கூறியிருக்கிறது. ஆனால், மூன்று நாள்களுக்கு முன்பே அந்த நகரைக் கைப்பற்றி முகாமிட்டிருப்பதாக கடாஃபி படையின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.  கடாஃபி எங்கே? போர் நிலவரம் பற்றி ஜெர்மனியில் இருந்தபடியே பென்டகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்க படைப்பிரிவுத் தளபதி கார்ட்டர் ஹாம், "கடாஃபி, அவரது குடும்பத்தினர் இருக்கும் இடம்பற்றி போதுமான தகவல்கள் இல்லை. அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கூட்டுப்படையின் நோக்கமும் அல்ல' என்று தெரிவித்தார்.  அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கியது: லிபியாவில் குண்டுவீசிய அமெரிக்காவின் எஃப் - 15 ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விட்டதாக அமெரிக்க செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். எனினும் அதில் இருந்த இரு விமானிகளும் சிறு காயங்களுடன் தப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.

திங்கள், 21 மார்ச், 2011

china concerns about attack on Libya : லிபியா மீதான தாக்குதல்: சீனா கவலை

மக்கள்நலனைக் காப்பதுதான் படையெடுப்பு (வல்லரசுகளின்) நோக்கம் என்றால் சிங்ளத்தில் தமிழ் மக்களைக் காப்பாற்ற இதே  அளவு கோலைப் பயன்படுத்தி இருக்கலாம். எனவே, உண்மையான நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம். இவர்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவி இருந்தால் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், படையெடுப்பின் மூலம் லிபிய மக்கள் அழிவிற்கு உள்ளாகிறார்கள்.  எனவே, பிற நாடுகளும்  இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! /


லிபியா மீதான தாக்குதல்: சீனா கவலை


பீஜிங், மார்ச் 20- லிபியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கு சீனா கவலை தெரிவித்துள்ளது.சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது."லிபியாவில் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களை கூர்ந்து கவனித்து வருகிறோம். அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியது வருத்தமளிப்பதாக உள்ளது. லிபியாவின் சுதந்திரம் மற்றும் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம்." என்று சீனா கூறியுள்ளது. எனினும், லிபியா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.இதனிடையே, ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபியா மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்

அங்க மக்கள் மேல கடாபி ராணுவம் தாக்குதல் நடத்துது அது குற்றம் இல்ல !! எங்க ஜனநாயகம் மலர்ந்தாலும் இவனுகளுக்கு புடிக்காது போல
By arun
3/20/2011 7:58:00 PM
அடுத்த ஆப்பு உனக்குதாண்டி...
By Varadh
3/20/2011 7:13:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *