advisor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
advisor லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 16 ஜனவரி, 2013

US-based former GTF President becomes advisor to SL colonial governor

US-based former GTF President becomes advisor to SL colonial governor

[TamilNet, Wednesday, 16 January 2013, 00:16 GMT]
US-based Dr Nagalingam Ethirveerasingam, the first president of the Global Tamil Forum (GTF), accepts an ‘advisor’ position to G.A. Chandrasiri, Sri Lanka’s colonial governor and retired Major General of the war crimes accused SL military. The website of SL run Northern Provincial Council on Saturday indicated that Dr Ethirveerasingam is already functioning as Advisor on Education and Sports to the SL Governor. A doctorate in Agriculture education from the Cornell University in the USA, Ethirveerasingam, now 78, is also a recognised sportsman who represented Ceylon in the Olympics of 1950s.
Ethirveerasingam
The International Crisis Group (ICG) in its report no 186, dated 23 February 2010 on “Sri Lankan Tamil Diaspora after the LTTE”, said that “hardliners in the GTF, such as the British Tamil Forum (BTF), have reportedly forced out the GTF president, Dr Nagalingam Ethirveerasingam, for moderating his stance on separatism” (page 14).

Rev Fr Dr S.J. Emmanuel replaced Dr Ethirveerasingam as the president of the GTF earlier in 2010.

In the post-war scenario, Dr Ethirveerasingam was interested in contesting elections in the island, informed political sources said.

He managed to find the space to work in Vanni on children and sports after the war.

Writing a comment in Groundviews website in 2008, Ethirveerasingam said:

“The Sinhala and the Tamil communities are like the right and left half of a brain. They were joined with a connective tissue, the “corpus collosum”. Mr. B and his majority blocked communication between the two brains with the Sinhala Only Act in 1956. Mrs B and her leftists performed the surgery to cut the connective tissue in 1972. It is foolish for the right-half to pronounce that there is no left half and that both are one, the right. It is best not to harm each others independent existence until such time we are creative enough to grow a new connective tissue better than the old one, to make both halves benefit equally from each other.”

Dr Ethirveerasingam in his recent comments has come out with appreciating words on TNA’s nominated parliamentarian M.A. Sumanthiran.
SL governor's meeting on sports
[Photo courtesy: np.gov.lk]


External Links:
np.gov.lk:Discussion on Development of NP Sports Sector

சனி, 1 அக்டோபர், 2011

Aruna sayram's corruption: அருணா சாய்ராமின் நாணயமின்மை

நன்றாகப் பாடக்கூடிய கலைஞர். ஆனால், நாணயமற்றவர். எனவே,  இவரின் கருத்திற்கு முதன்மைஅளிக்கக்கூடாது. தமிழக அரசின் இசைக்கல்லூரிகளின் அறிவுரைஞராக நியமிக்கப் பெற்று மாதம் தவறாமல் ஊதியம் வாங்கினார. ஆனால், பெரும்பாலும் மும்பையிலும் வெளிநாட்டுஇசை நிகழ்ச்சிகளிலும் காலத்தைச் செலுத்தினார். ஒற்றைப்பட எண்ணிக்கையில்மட்டுமே துறைக்கு வந்துள்ளார்.தி.மு.க.தலைமைக்கு அப்பொழுது வேண்டப்படாதவராக இருந்த நாட்டியப் பெண் ஒருவரின் நிகழ்ச்சிக்குச் சென்றதால்பதவி பறிக்கப்பட இருந்தது. ஆனால், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரையால் வந்தவர் அவரால் மீண்டும் காப்பாற்றப்பட்டார். ஐந்தாண்டுகளில் அரசிடம் இருந்து பெற்ற ஊதியங்களையும் சலுகைகளையும் திருப்பித் தந்தால் இவரை நாணயமானவர் எனக் கருதலாம்.  தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற தலைக்கனம் இல்லையேல்  நாணயமாக நடந்து கொள்ளட்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். / தமிழே விழி! தமிழா விழி!

வெள்ளி, 29 ஜூலை, 2011

T.K.A.Nayar appointed as advisor to P.M.தலைமை யமைச்சரின் அறிவுரைஞராக டி.கே.ஏ.நாயர் நியமனம்

இந்தியாவின் இனப்படுகொலைகளைத் தொடரவும் வலிவும பொலிவும்  பெறாமல் போகவும உலக அரங்கில் மதிப்பிழந்து நலியவும் இதுதான் வழி என்று முடிவெடுத்த பின்பு யார் என்ன செய்ய  இயலும்?
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

பிரதமரின் ஆலோசகராக டி.கே.ஏ.நாயர் நியமனம்

First Published : 29 Jul 2011 01:23:28 AM IST


புது தில்லி, ஜூலை 28: பிரதமரின் ஆலோசகராக டி.கே.ஏ. நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிக்கை வியாழக்கிழமை புது தில்லியில் வெளியிடப்பட்டது.டி.கே.ஏ. நாயர் இப்போது பிரதமர் அலுவலகத்தில் முதன்மைச் செயலராக உள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் இவர். அக்டோபர் 3-ம் தேதி பிரதமரின் ஆலோசகர் என்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வார். இப்பதவி மத்திய இணை அமைச்சர் பதவிக்கு நிகரானது. இதுவரை இவர் வகித்து வந்த முதன்மைச் செயலர் பதவிக்கு புலோக் சாட்டர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் இப்போது உலக வங்கியின் செயல் இயக்குநராக உள்ளார். அக்டோபர் மாதம் 3-ம் தேதி பிரதமரின் முதன்மைச் செயலர் பதவியை ஏற்பார்.

வெள்ளி, 9 அக்டோபர், 2009

இலங்கைக்கான இந்தியத் தூதர் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமனம்

First Published : 08 Oct 2009 04:31:22 PM IST


புதுதில்லி, அக்.8: இந்திய அயலகப் பணியின் உயர் அதிகாரியும், இலங்கைக்கான இந்தியத் தூதருமாகிய அலோக் பிரசாத் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.அமைச்சரவையின் நியமனங்கள் குழு எடுத்த முடிவின்படி அலோக் பிரசாத் இரண்டு ஆண்டுகள் வரையோ அல்லது அடுத்த மாற்றம் நடைபெறும் வரையோ இப்பதவியில் இருப்பார்.1974 பிரிவு அதிகாரியான பிரசாத் கொழும்பில் பணிபுரிவதற்கு முன்னதாக, சிங்கப்பூரில் இந்தியத் தூதராகவும், வாஷிங்டனிலுள்ள இந்தியத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

கருத்துக்கள்

இந்தியப் படுகொலைகளுக்கு உதவியமைக்காக நன்றி மறவாமல் காங்.ஆட்சி தரும் பரிசு. சீனாவிடம் இருந்து இந்திய மண்ணை மீட்க அறிவுரைஞர்கள் தேவையிலலை. எஞ்சிய தமிழ் மக்களையும் உலக வரலாற்றில் இருந்து அப்புறப்படுத்தவே கொலையுரைஞர்கள் தேவை. எங்கே போகிறது இந்தியா?

வினா வெழுப்பும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/9/2009 2:41:00 AM

**ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **யார் தவறு? - பாகம் 16: வீரத் தலைவன் எல்லாளனின் தந்தை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள், மற்றும் சொத்துக்களை இழந்து...)! **அருச்சுனன் பக்கம் 13: சீமானின் "நாம் தமிழர்" இயக்கத்தின் பயங்கரமான பின்னணி! ** யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? - பாகம் 14: ஈழம் உருவாகிய வரலாறு! **குஞ்சரின் அதிரடி! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/9/2009 2:18:00 AM

இவர்களுக்கு தேசிய பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லை. சீனாவின் ஆக்ரமிப்பு குறித்தோ, பாகிஸ்தானின் பாதகம் குறித்தோ கவலை இல்லை! ...... நம் இனத்தை கொல்வது தான் இந்த பாதுகாப்பு ஆலோசனைன் நோக்கம்!

By karthi
10/8/2009 11:58:00 PM

LTTE WAS CANCER IN ILANKAI THAMILS : NOW COME VERY SOON IN THAMILNAADU SEEMAN CANCER THATS WEY VERY CARE IN THAMILNAADU PEOPLE IT IS LIKE BAKTERIEN

By ram yogasun
10/8/2009 10:30:00 PM

ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 > இராவணன் தமிழன் இல்லை > சீமானின் "நாம் தமிழர்" இயக்கத்தின் பயங்கரமான பின்னணி! U N A R V U K A L . C O M

By நவீனன் சென்னை
10/8/2009 9:10:00 PM

Well done Alok! You have earned promotion and money for helping Sri Lankan government for the killing of thousands of Tamils!

By Vani
10/8/2009 8:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *