எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம்
இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வைகாசி 25, 2056 ஞாயிறு 08.06.2025 காலை 10.00 மணி
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
பேரா.மரு.மு.செம்மல்,
முதன்மை மதியுரைஞர் , ஓர் உரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்
மரு. த,அறம், தகஇபெ மாநிலப் பொதுச்செயலாளர்
என்னூலரங்கம்
நூலாய்வு : எழுத்தாளர் பாரி முடியரசன்
நிறுவனர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்
இலக்குவனார் திருவள்ளுவன் நூல்:
தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்
நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றி: முனைவர் மா.போ.ஆனந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக