எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.   (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௬ – 416)

தமிழே விழி!                         தமிழா விழி!

தமிழ்க் காப்புக் கழகம்

இணைய அரங்கம்: ஆளுமையர் உரை132 & 133; என்னூலரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

வைகாசி 25, 2056  ஞாயிறு 08.06.2025  காலை 10.00 மணி

தலைமை:  இலக்குவனார் திருவள்ளுவன்

வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்

“தமிழும் நானும்”  – ஆளுமையர்கள்

பேரா.மரு.மு.செம்மல்,

முதன்மை மதியுரைஞர் , ஓர் உரூபாய் அறிவியல் தமிழ் மன்றம்

மரு. த,அறம், தகஇபெ மாநிலப் பொதுச்செயலாளர்

என்னூலரங்கம்

நூலாய்வு : எழுத்தாளர் பாரி முடியரசன்

நிறுவனர், வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்

இலக்குவனார் திருவள்ளுவன் நூல்:

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்

நிறைவுரைஞர் : பொதுமை அறிஞர் தோழர் தியாகு

நன்றி: முனைவர் மா.போ.ஆனந்தி